• புதுக்கோட்டை அருகே ஷேர் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி
  • பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை
  • செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம்
19 June, 2013
  • Bookmark
  • Print
தவறாமல் தடுப்பூசி... நோய் வந்தால் பராமரிப்பு..!
தவறாமல் தடுப்பூசி... நோய் வந்தால் பராமரிப்பு..! பயிற்சி 'ஆடு வளர்ப்புக் கொண்டாட்டம்!' என்ற தலைப்பில், பசுமை விகடன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் திருப்பூர் மாவட்ட பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தெற்கு ரோட்டரி சங்கம்- திருப்பூர் ஆகியவை இணைந்து, கடந்த மே 14-ம் தேதி, ரோட்டரி அரங்கில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி மற்றும் அதில் கற்றுக் கொடுக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய செய்தி... கடந்த இரு இதழ்களில் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சி இங்கே இடம் பிடிக்கிறது. திருப்பூர் மாவட்ட கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியர் எஸ். சித்ராதேவி, ஆடுகளைத் தாக்கும் நோய்களைப் பற்றியும் அவற்றைத் தடுக்கும் முறைகளைப் பற்றியும் விளக்கினார். ''ஆடுகளுக்கு நுண்ணுயிரிகளாலும், வைரஸ்களாலும்தான் அதிகமாக நோய்கள் வருகின்றன. இதில், நச்சுயிரி நோய்கள்தான் அதிக இழப்பை உண்டாக்குகின்றன. ஆபத்துக்கு அழைப்பிதழ் வைக்கும் அடைப்பான்!. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Only Subscriber Can Post Comments
பசுமை விகடன்
< 10 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook