• சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி
  • பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம்
  • இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி
  • கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல்
  • வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
  • ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல்
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
26 May, 2013
முன்னோருக்குத் தர்ப்பணம்... மரத்துக்கு வந்தனம்...
முன்னோருக்குத் தர்ப்பணம்... மரத்துக்கு வந்தனம்... திருவிழா  'வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம், நாட்டு நலம் காப்போம்’, 'மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ என்றெல்லாம் மரம் வளர்ப்பின் அவசியத்தை வீதியில் நின்று கூவினாலும், செவி மடுப்பவர்களின் எண்ணிக்கை சொற்பமே! இத்தகையச் சூழலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், அமாவாசை தினத்தன்று பல ஆயிரம் மரங்களை நடவு செய்து வருவதை ஒரு வழக்கமாகவே கடைபிடித்து வருகிறார்கள்... கன்னியாகுமரி மாவட்ட மக்கள். ஒவ்வொரு ஆண்டும் குழித்துறை பகுதியில் நடக்கும் 'வாவு பலி' பொருள்காட்சியின் போதுதான் இந்த ஆக்கப்பூர்வமான பணி அரங்கேறி வருகிறது! அதென்ன வாவு பலி? 'தர்ப்பணம்' என்பதைத்தான் மலையாளத்தில் 'வாவு பலி’ என்கிறார்கள். இறந்து போன முன்னோர்களுக்காக ஆடி அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வது வழக்கம். அன்றைய தினத்தில், ஏதாவது ஒரு நீர்நிலையில் நீராடி, தர்ப்பணம் கொடுப்பார்கள். அதையே, கொஞ்சம் வித்தியாசமாக செய்கிறார்கள், இந்த மாவட்ட மக்கள். குழித்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் நீராடிவிட்டு, இறந்தவர்களின். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

கீரை விதைகல் தேவை 9750499928

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments

பசுமை விகடன்
< 10 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook