உருளைக்கிழங்கு சாதனை !
உருளைக்கிழங்கு சாதனை ! இனி, 'இயற்கை வழி விவசாயம் ஒன்றுதான் மனிதகுலத்தை நோய், நொடிகளின்றி வாழ வைக்கும்' என்கிற உண்மையை, இந்த உலகமே தற்போது நன்கு உணரத் தொடங்கியிருக்கிறது! 'ஆனால், இங்கே மில்லியன் கணக்கில் இருக்கும் மக்கள் தொகைக்கு உணவிட வேண்டுமென்றால்... அது இயற்கை விவசாயத்தால் முடியாது. அந்த அளவுக்கு இயற்கை விவசாயத்தில் மகசூல் கிடைக்காது' என்கிற கருத்துக்களை முன் வைத்து, விஷயத்தை திசை திருப்புவதையே சிலர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்! குறிப்பாக, அரசாங்கப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள்!   வீட்டுத்தோட்டம் தொடங்கி... 300 ஏக்கர், 400 ஏக்கர் என பல நூறு ஏக்கர்கள் வரை இயற்கை விவசாயம் செய்பவர்களும்... அதன் மூலமாக ரசாயன விவசாயத்தைக் காட்டிலும் மிக அதிக மகசூலை எடுப்பவர்களும் இங்கே இருக்கிறார்கள். அத்தகையோரின் தோட்டங்களைத் தேடிச் சென்று ஆராய்ந்து பார்க்காமல்... அரசாங்கப் பதவிகளில் உட்கார்ந்து கொண்டு 'வாய் புளித்ததோ... மாங்காய் புளித்ததோ' பாணியில்... இயற்கை விவசாயத்தை விமர்சிப்பது எந்த அளவுக்கு. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 6

நாமதான் மனசு வைக்கனும். நம்ம தான் விவசாயம் பன்றோம் .மிகுதியான விவசாயிகள் எதையிம் யோசிகாம விவசாயம் பன்றாக .இந்த மாதிரியான நல்ல கட்டுரைககள் நல்ல வழி காட்டும்.

sir you have published that a Bihar farmer has taken the highest yield in potato so we will be useful if you get the details of the farmer and how did he made it and please publish an article about it so it will be useful for farmers like me

very nice....!!!!

நல்லா எல்லாருக்கும் கேட்கும்படி சத்தமா சொல்லுங்க ஆசிரியரே...

Great Sumankumar !!

'அரசாங்கம் மனது வைத்தால்... எதையும் மாற்றமுடியும் என்பதைத்தான் இது காட்டுகிறது. மற்ற மாநில முதல்வர்களும் மனது வைக்கட்டும்-குறிப்பாக, தமிழக முதல்வர்!'- அதுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கனுமே மொதல்ல.

Displaying 1 - 6 of 6
Only Subscriber Can Post Comments

பசுமை விகடன்
< 10 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook