• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
19 May, 2013
ஈ.மு....
ஈ.மு....   ஈமு... விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம்!’ என்ற தலைப்பில், 10.6.12 தேதியிட்ட இதழில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். பிரபாகரனின் பேட்டி வெளியாகியிருந்தது. அதையடுத்து நம்மைத் தொடர்பு கொண்ட பிரபாகரன், ஈமு பற்றிய கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ''கடந்த இதழ், 'கால்நடைச் சிறப்பிதழ்’ என்றே வெளியாகியிருந்தது. ஆனால், 'கால்நடைப் பல்கலைக்கழகச் சிறப்பிதழ்’ என்று சொல்லும் அளவுக்கு... ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்களின் முகவரிகள், தொலைநிலைக் கல்வி குறித்த விவரங்கள்... என நிறைய தகவல்களைத் தந்து அசத்திவிட்டீர்கள். ஈமு குறித்த விரிவான என் பேட்டி வெளியான பிறகு, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்த வண்ணம் உள்ளன. ஈமு பற்றி விரிவாகவே மக்கள் கேள்விகளை முன் வைக்கிறார்கள். இந்த அளவுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட்டு வருவது ஆரோக்கியமான விஷயம். ஈமு... ஏதோ, தேவலோகத்தில் இருந்து வந்த பறவை போலவும், லட்சக். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 5

i don't bother about how much money i'll get.....i want to know whether it's officuial bussiness or not

Now Professor is telling some truth. Fact is few people will make money by cheating others (either knowingly or un-knowingly)

இதில் ஏமாறுபவர்களுக்கு காவல் துறை எந்த உதவியும் செய்யக்கூடாது...மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படக்கூடாது...

எப்படிச் சொன்னாலும் பேராசை பிடித்த மக்கள் பணம் கட்டி ஏமாந்தே தீருவார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இப்போதாவது உண்மையைக் கூறினாரே! நல்ல விஷயம் தான்

Displaying 1 - 5 of 5
Only Subscriber Can Post Comments

பசுமை விகடன்
< 25 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook