ஈ.மு.... ஈமு... விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம்!’ என்ற தலைப்பில், 10.6.12 தேதியிட்ட இதழில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். பிரபாகரனின் பேட்டி வெளியாகியிருந்தது. அதையடுத்து நம்மைத் தொடர்பு கொண்ட பிரபாகரன், ஈமு பற்றிய கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ''கடந்த இதழ், 'கால்நடைச் சிறப்பிதழ்’ என்றே வெளியாகியிருந்தது. ஆனால், 'கால்நடைப் பல்கலைக்கழகச் சிறப்பிதழ்’ என்று சொல்லும் அளவுக்கு... ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்களின் முகவரிகள், தொலைநிலைக் கல்வி குறித்த விவரங்கள்... என நிறைய தகவல்களைத் தந்து அசத்திவிட்டீர்கள். ஈமு குறித்த விரிவான என் பேட்டி வெளியான பிறகு, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்த வண்ணம் உள்ளன. ஈமு பற்றி விரிவாகவே மக்கள் கேள்விகளை முன் வைக்கிறார்கள். இந்த அளவுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட்டு வருவது ஆரோக்கியமான விஷயம். ஈமு... ஏதோ, தேவலோகத்தில் இருந்து வந்த பறவை போலவும், லட்சக். . .
COMMENT(S): 5
i don't bother about how much money i'll get.....i want to know whether it's officuial bussiness or not
Now Professor is telling some truth. Fact is few people will make money by cheating others (either knowingly or un-knowingly)
இதில் ஏமாறுபவர்களுக்கு காவல் துறை எந்த உதவியும் செய்யக்கூடாது...மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படக்கூடாது...
எப்படிச் சொன்னாலும் பேராசை பிடித்த மக்கள் பணம் கட்டி ஏமாந்தே தீருவார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இப்போதாவது உண்மையைக் கூறினாரே! நல்ல விஷயம் தான்