• ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை?
  • அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு
  • சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
  • பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
23 May, 2013
ஜொலித்தது 'சோலார்’...
ஜொலித்தது 'சோலார்’... கண்காட்சி நூறு ரூபாய் விலையிலான கதிர் அரிவாள் துவங்கி, பல லட்ச ரூபாய் விலையிலான அறுவடை இயந்திரங்கள் வரை... கருவிகள் மற்றும் எந்திரங்களுடன் கோயம்புத்தூர், 'கொடீசியா' அரங்கில் இந்த ஆண்டும் களைகட்டியது 'சர்வதேச வேளாண் கண்காட்சி'! மே 30-ம் தேதி துவங்கி, ஜூன் 3-ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு சுமார் 300 அரங்குகளுடன் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருகேசபூபதி (இவர், ஜூன் 3-ம் தேதியுடன் ஒய்வு பெற்றுவிட்டார்) துவங்கி வைத்தார். கண்காட்சியில் விவசாயிகளை வெகுவாக ஈர்த்தது.... மின் பற்றாக்குறை பிரச்னைக்கு விடை தரக்கூடிய சூரியசக்தி பம்ப் செட்! கிட்டத்தட்ட 250 அடி ஆழத்தில் இருந்துகூட இதன் மூலம் தண்ணீர் இறைக்க முடியும். பயன்படுத்த இருக்கும் நிலத்தின் அளவு; தண்ணீர் எடுக்கப்பட வேண்டிய தூரம்; கிணற்றின் அமைப்பு மற்றும் பாசன முறை ஆகிவற்றுக்கு ஏற்ப, இந்த சூரியசக்தி மோட்டாரின் விலை மாறுபடும். இதற்கு அரசு மானியமும். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 11

சாதாரன மக்கள் அய்யா அது "சாதாரண" மக்கள்.

குறை சொல்லும் நீங்களே குறை என்றால் எப்படி?.

கொலைவிறி கொலைவெறி -இஃகி இஃகி..!

திரு இளங்கோவன் கூறிஉ படி மாவட்டவாரியா இதுமாதிரியான கண்காட்சிகளை நடத்தினா... எல்லாரும் பயனடைவாங்க.''

v.good

டைட்டிலில் ஜொலித்ததூ என்று போட்டுள்ளீர்கள். ஆனால், சோலார் விளக்குகள் மட்டுமே இருந்திருக்கிறது. இளங்கோவன் சொல்வது போல் 'சோலார் மின்னாற்றல், சாண எரிவாயு, போன்ற மரபுசாரா எரிசக்தி தொடர்பான ஸ்டால்கள் அதிகம் இல்லைங்கறது சின்னக்குறை.' ஆக, இன்னமும் ஜொலிக்க ஆரம்பிக்கவில்லை என்பது வருத்தம் தான்.

ஏனிந்த கொலைவிறி தமிழின் மேல்? நீங்களே தவறாய் எழுதினால் சாதாரன மக்கள் எப்படி எழுதுவார்கள்? " விவசாயிகளை வலைக்கும் கம்பெனிகள்.." வளைக்கும் என்றல்லவா இருக்க வேண்டும்? பசுமையுடன் எம் செந்தமிழுக்கும் பங்கம் வராமல் காக்க வேண்டிய கடமை உங்களைப் போன்ற ஊடகங்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் உண்டென்பதை மறவாதீர். நன்றி.

வலைக்கும் -- தமிழில் புது வார்த்தை, தவறாக அச்சிடப்பட்டாலும் சரியாகவே பொருள்படுகிறது.

மூலிகை விழிப்பு உணர்வு சம்பந்தப்பட்ட அரங்குகள் இல்லை. அதேமாதிரி, மரம் மற்றும் பழச்செடிகளின் நாற்று விற்பனை ஸ்டால்கள் அதிகம் இல்லை. - இது பெரிய குறை தானே

மீன்குட்டைகளின் மீது கோழிகளை வளர்க்கும் முறை - அருமையான யோசனை

ஈர்ப்பே இல்லாத கருத்தரங்கின் தலைப்புகளை ஏன் வைத்தார்கள்?

Displaying 1 - 9 of 9
Only Subscriber Can Post Comments

பசுமை விகடன்
< 25 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook