நீரோட்டம் பாருங்கள்... நிலத்தடி நீரை பெருக்குங்கள்!
நீரோட்டம் பாருங்கள்... நிலத்தடி நீரை பெருக்குங்கள்! ஆலோசனை ''டெல்டா மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளைத் தடுக்கவும்... நீராதாரங்களைப் பெருக்கவும் 1,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு'' என்று சமீபத்தில் அறிவித்திருக்கிறது தமிழக அரசு. ''இது மிகஅருமையானத் திட்டம்'' என்று வரவேற்பு காட்டும் அதேசமயம், ''வழக்கம்போல, இத்திட்டத்தையும் பெயருக்கு நிறைவேற்றாமல், உருப்படியாக நிறைவேற்றினால்தான், இதன் பலன் முழுமையாகக் கிடைக்கும்'' என்ற கவலையையும் கலந்தே சொல்கிறார்கள் விவசாயிகளும், நீர்வள நிபுணர்களும்! இதைப்பற்றி பேசும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த நிலத்தடி நீர் கண்டுபிடிக்கும் நிபுணர் டாக்டர் அருணன், ''இப்போதே நிலத்தடி நீர் மிகவும் அபாயகரமான நிலையில்தான் இருக்கிறது. இப்போதுகூட இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தாவிட்டால்... எதிர்காலம் நிச்சயம் கவலைக்குரியதாகவே இருக்கும். 'தண்ணீர் பிரச்னைக்காகத்தான் மூன்றாவது உலக யுத்தமே வரும்' என்று சொல்லப்பட்டுவரும் நிலையில், நமது சந்ததிக்கு நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்கிக் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். போர்வெல் போடும்போது கீழே நீரோட்டம் இருக்கிறதா என்று பார்ப்பது. . .
Rain water is very important to our life. so, no need to do wait for goverment action, just start to save rain water wasting from your home, office and land as much as you can...
காலம் தாழ்த்தாமல் இப்பணிகளை செய்ய சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் கிம்பளம் ஏதும் எதிர்பார்க்காமல் முன் வர வேண்டும்.அது மட்டுமல்ல செய்து முடித்த பின் பராமரிப்பு டீம் என தேவையான பணியாளர்களை அரசு அனுமதிக்க வேண்டும். அவர்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் வாலன்டியர்சை(விவசாயிகளே கண்டிப்பாக தங்கள் நேரத்தை இதற்காக ஒதுக்க முன் வருவார்கள்) நியமிக்க வேண்டும்,டம்மியாக இல்லாமல் அவர்களுக்கும் அரசு டீமில் சம உரிமை குடுக்க வேண்டும். அப்போதான் இம்மாதிரி திட்டங்களும் உருப்பாடும்.
நிறைய நீர் வரும் குளத்திலிருந்து அது நிரம்பியதும், குழாய்கள் மூலம் அருகேயுள்ள இன்னொரு குளத்துக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து குளத்தின் நிலத்தடிக்கு கொண்டு சேர்க்க வேண்டும் - இதையெல்லாம் அரசு செய்யுமா? சந்தேகம் தான்.
COMMENT(S): 6
Rain water is very important to our life. so, no need to do wait for goverment action, just start to save rain water wasting from your home, office and land as much as you can...
முதல்வரின் முத்தான திட்டம். இந்தப் பணத்தில் பாதியை ஒழுங்காக செலவழித்தாலே கிடைக்கும் பயன் மிக அதிகமாக இருக்கும்.
காலம் தாழ்த்தாமல் இப்பணிகளை செய்ய சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் கிம்பளம் ஏதும் எதிர்பார்க்காமல் முன் வர வேண்டும்.அது மட்டுமல்ல செய்து முடித்த பின் பராமரிப்பு டீம் என தேவையான பணியாளர்களை அரசு அனுமதிக்க வேண்டும். அவர்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் வாலன்டியர்சை(விவசாயிகளே கண்டிப்பாக தங்கள் நேரத்தை இதற்காக ஒதுக்க முன் வருவார்கள்) நியமிக்க வேண்டும்,டம்மியாக இல்லாமல் அவர்களுக்கும் அரசு டீமில் சம உரிமை குடுக்க வேண்டும். அப்போதான் இம்மாதிரி திட்டங்களும் உருப்பாடும்.
இதுவும் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும்.திடீரென ஈரப்பதம் அதிகரித்து கடும்புயல் உருவாகி பேய் மழைக்கு வித்திட்டு வெள்ளப் பேரழிவுக்கு வழிவகுக்கும்
நிறைய நீர் வரும் குளத்திலிருந்து அது நிரம்பியதும், குழாய்கள் மூலம் அருகேயுள்ள இன்னொரு குளத்துக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து குளத்தின் நிலத்தடிக்கு கொண்டு சேர்க்க வேண்டும் - இதையெல்லாம் அரசு செய்யுமா? சந்தேகம் தான்.
மிகவும் அருமை...அனைவரும் முன்வர வேண்டும்...