• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
20 May, 2013
இனிக்குது இடைப்பருவ பலா...கலக்குது கல்கட்டாத புடலை!
இனிக்குது இடைப்பருவ பலா...கலக்குது கல்கட்டாத புடலை! ஆராய்ச்சி   தண்ணீர், வேலையாட்கள், விலையின்மை ஆகிய பிரச்னைகள் ஒருபுறமிருக்க, போலி விதைகள்... தரமற்ற நாற்றுகள்... போன்றவை இன்னொருப் பக்கம் விவசாயிகளை சுரண்டிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய இன்னல்களில் இருந்து, விவசாயிகளை மீட்கும் வகையில், அதிக மகசூல் கொடுக்கும் தரமான காய்கறி ரகங்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி வருகிறது, கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில், பாலூர் கிராமத்தில் அமைந்திருக்கும் காய்கறிகள் ஆராய்ச்சி நிலையம்! கோயம்புத்தூர், தமிழ்நாடு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் இந்த நிலையத்தைக் காண, காலைப் பொழுதொன்றில் போய்ச்சேர்ந்தோம். அன்புடன் வரவேற்ற ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் கலைமணி, உற்சாகம் பொங்க நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி பேச ஆரம்பித்தார். ''1905-ம் ஆண்டு வேளாண் ஆராய்ச்சி நிலையமாகத்தான் இது துவங்கப்பட்டது. பிறகு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, 89-ம் ஆண்டு முதல் காய்கறி ஆராய்ச்சி நிலையமாக செயல்பட்டு வருகிறது. நிலையத்துக்குச் சொந்தமான 55 ஏக்கர் நிலத்தில் மா,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 2

congratulations Dr. Kalaimani.Being the part in research of P.LR 1Brinjal And PLR1jack and initiating the research on PLR1 chilliesI am very happy to see the growth of Palur Station.I take the pride that Iwas the past Head of the station. Keepit up.Our Station should serve better for the farmers.

Prof.S.Balasubramanyan.(Retd)

இந்த இடம் மற்றும் திண்டிவனம் அருகே உள்ள எண்ணை விதை ஆராய்ச்சி பண்ணை ஆகியவற்றை அங்கிருக்கும் மாவட்டதாரர்களே சரி வர உபயோகித்து பயன் அடைவதில்லை. இதற்க்கு காரணம் இம்மாவட்டங்கள் இரண்டு ஜாதிக்கட்சியினரிடம் மற்றும் அவர்களின் மெத்தனப்போக்கிற்கும் அடிமையாகிவிட்டது தான்.

Displaying 1 - 2 of 2
Only Subscriber Can Post Comments

பசுமை விகடன்
< 10 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook