• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
24 May, 2013
கிரானைட் கொள்ளை...
கிரானைட் கொள்ளை... பிரச்னை தோண்டத் தோண்ட புதுப்புது வகையில் பூதங்கள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன, மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகள் விவகாரத்தில். பல கொலைகள், பல ஆயிரம் கோடி அளவில் கொள்ளை... என பரபரப்புத் தகவல்களால் தலை சுற்றிக் கிடக்கிறார்கள், தமிழக மக்கள். இதையெல்லாம் தாண்டிய பேரிழப்பு... கண்மூடித்தனமாக விவசாய நிலங்களும், நீராதாரங்களும் சூறையாடப்பட்டிருப்பதுதான்! மேலூர் பகுதியில் மட்டுமே... நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஆயிரக்கணக்கான வரத்துக் கால்வாய்கள் என கிரானைட் கொள்ளையர்கள் கபளீகரம் செய்ததன் விளைவாக, ஏறத்தாழ 75 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நஞ்சை நிலங்கள் நாசமாகியிருக்கின்றன. பல ஆண்டுகால கொள்ளை ! இதைப்பற்றி கவலை பொங்கப் பேசும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க'த்தின் மூத்த வழக்கறிஞர் மேலூர் ஜெயராமன், ''இந்த கிரானைட் கொள்ளை காரணமாக அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் நஷ்டம். இதை கிரானைட் கொள்ளையர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதன் மூலம் அரசு ஈடு செய்துவிட முடியும். ஆனால், இந்தக் குவாரிகளால் வாழ்வாதாரத்தை இழந்து. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 10

ஆசையே துன்பத்திற்கு காரணம்

எதுக்கெடுத்தாலும் அமெரிக்ககாரனை குறை சொல்றோமே , அவன்கிட்ட இருந்து ஒரு நல்ல விஷயத்தையாவது கத்துகிறோமா, இல்லையே ,
இந்த இணைய முகவரிக்கு போய் பாருங்க (http: en.wikipedia.org wiki Stone_Mountain) , உலகத்துலேயே பெரிய கிரானைட் மலைய எப்படி ஆண்டாண்டு காலமா பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு
விட்டு செல்றாங்கன்னு ..ம்ம்ம்ம் இப்படி நம்மூருல நடக்கும்னு கனவு கூட காண முடியாது

கிரானைட் கொள்ளை பல மாவட்டங்களில் பல ரூபங்களில் பரவிவிட்டது. பொது மக்களிடம் உண்மைகளை உரைக்கும் குரல்களை, குரல்வளைகளை நெருக்கிவிட்டார்கள். இதுவும் இன்னும் சிலகாலங்களில் மறக்கடிக்கக் கூடும். மறைந்து போன வளங்களை படங்களில் தான் இனி பார்க்க முடியும். பசுமை நினைவுகள் பொய்யாய் போய்விட்டன புதிய தலைமுறையினருக்கு.

கல் போனால் என்ன?மணல் இருக்கிறதே!

அட இது புதுசால்ல இருக்கு அப்பாவி காகம் கூட தான் இருக்க இனி மேலூர் லாயக்கில்லை என புரிந்து கொண்டதே பி ஆர் பி அன்ற தனி மனிதன் கொள்ளையடிக்க உதவிய அரசு அலுவலர்களை யார் கேப்பது இதிலே நான் எந்த தவ்றும் செய்யலைன்னு அந்த ஆள் ஸ்டேட்மென்ட் குடுக்கான்

This is not just a single man's fault. The whole system is corrupted.
Now, the media is big, people are clever, but no one is powerful against these crimes. They always happen and the culprits always escape.The punishment is always given to the real innocent people.We always write comments like this.

PRP will surely come out and continue his illegal mining business, because he already gave billions to the politicians.

இந்தக் கல் கொள்ளையர்களுக்கும், அதற்குத் துணைபோன ஈனப்பிறவிகளுக்கும் ஒரு எதிர்காலத்தையே அழிக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லையா?

PRP one person want live .....how many people....things loooooooosee...... !!!!!

Displaying 1 - 9 of 9
Only Subscriber Can Post Comments

பசுமை விகடன்
< 25 Sep, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook