நகலெடுத்து அனுப்பி விட்டாயிற்றா? இந்தக் கோவணாண்டியின் முறையீடு கோட்டு சூட்டுப் போட்டவர்கள் முறையீட்டுக்களைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது!!!! முறை வைத்து ஃபாலோ அப் செய்யவேண்டும்!!!
முதல்ல இந்த எம்.எஸ்.சாமிநாதன்போன்ற ஆட்கள் விவசாயிகள் பற்றிப்பேசுவத தடைசெய்யவேண்டும்... அவரால தான் இன்று இந்திய மக்கள்தொகையில் 70% மேல சர்க்கரை, உப்பு, கொழுப்பு என அஞ்சரைப்பெட்டி வியாதிகளோட அலையுறாங்க.....
COMMENT(S): 4
அசுத்தமான விவசாயத்திற்கு வித்திட்டது பசுமை புரட்சி என்ற உண்மையை உரக்க சொன்னாலும், உயர் மட்ட அதிகரிகளுக்கு அது உரைப்பதே இல்லை...
நகலெடுத்து அனுப்பி விட்டாயிற்றா? இந்தக் கோவணாண்டியின் முறையீடு கோட்டு சூட்டுப் போட்டவர்கள் முறையீட்டுக்களைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது!!!! முறை வைத்து ஃபாலோ அப் செய்யவேண்டும்!!!
திட்டங்களுக்கு செலவு யார்பணப்பையோ நிரப்ப. நலப்பணிகள் ஒருசிலர் ஆதாயம் அடைய. பதவிக்கு வந்தபின் பறிபோய்விடுகிறது கொள்கைகள்.
முதல்ல இந்த எம்.எஸ்.சாமிநாதன்போன்ற ஆட்கள் விவசாயிகள் பற்றிப்பேசுவத தடைசெய்யவேண்டும்... அவரால தான் இன்று இந்திய மக்கள்தொகையில் 70% மேல சர்க்கரை, உப்பு, கொழுப்பு என அஞ்சரைப்பெட்டி வியாதிகளோட அலையுறாங்க.....