• வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு
  • லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம்
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார்
  • காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி
  • புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
  • சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ.
20 June, 2013
மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு   ஆடிக் காத்துக்கு முன்னோட்டமாக, இப்போதே சூறைக்காற்று சுழன்றடிக்க... வங்கிக்குச் சென்றிருந்த 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, வேலையை முடித்துவிட்டு தட்டுத் தடுமாறி தோட்டத்துக்கு நடந்து கொண்டிருந்தார். குறுக்கு வழியில், தானும் கூடையோடு தடுமாறியபடியே வந்த 'காய்கறி’ கண்ணம்மா, வாத்தியாரைப் பார்த்ததும்... ''நீங்க தோட்டத்துல இருப்பீங்கனுல்ல நினைச்சேன். இப்பத்தான் போயிக்கிட்டிருக்கீங்களோ!'' என்றார் ஆச்சரியப்பட்டவராக! ''வேற ஒண்ணும் இல்ல கண்ணம்மா... பென்ஷன் பணத்தை பேங்குலதான போடுறாங்க. அப்பப்ப தேவைக்கு எடுக்கறதோட சரி. ரொம்ப நாளா பாஸ்புக்ல என்ட்ரி போடவே இல்லை. அதான், சரினுட்டு இன்னிக்குக் கிளம்பினேன். அங்க ரெண்டு மூணு சினேகிதக்காரங்க வந்துட்டாங்க. அவங்களோட பேசிட்டே இருந்ததுல... நேரம் போனது தெரியல'' என்று விவரம் சொன்னார் வாத்தியார். இருவரும் தோட்டத்தில் கால் பதித்த நேரம்... 'சூறைக்காற்றில் மாட்டுக் கொட்டகை பறந்துவிடும்' என்று பயந்து மாடுகளை இடம் மாற்றிக் கட்டிக் கொண்டிருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம், வேலையை முடித்துவிட்டு வந்து அமர... அன்றைய மாநாடு ஆரம்பமானது.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 3

தேங்காய் விலை உயர்வுக்காக ரோட்டில் போட்டு உடைப்பது.... அதேபோல பால் விலை உயர்த்தித்தரக்கோரி பாலை ரோட்டில் கொட்டுவது.... இதெல்லாய் எவன்யா கண்டுபிடிச்சான்..........

Ethanal is a good bio-fuel. Can be mixed with petrol (20%) to use in the existing petrol engines. Very good suggestion from Mr. Nallaswamy.

Displaying 1 - 2 of 2
Only Subscriber Can Post Comments
பசுமை விகடன்
< 10 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook