• வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு
  • லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம்
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார்
  • காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி
  • புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
  • சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ.
19 June, 2013
நீங்கள் கேட்டவை
நீங்கள் கேட்டவை''பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு பகுதியில் நிறைய பால் பண்ணைகள் தொடங்கப்பட்டன. ஆனால், அவற்றில் ஒரு சில மட்டுமே இப்போது உள்ளன. என்ன காரணம்? பால் பண்ணைத் தொழில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்?'' ஆர். கவிதா, சென்னிமலை. காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பகுதியில் பால் பண்ணை நடத்தி வரும், முகுந்தன் பதில் சொல்கிறார். ''பால் பண்ணை நடத்தும்போது சில அடிப்படையான விஷயங்களைக் கடைபிடித்தால்... வெற்றிகரமாக நடத்த முடியும். 'விற்றால் போதும்’ என பண்ணைகளுக்கும் தரகர்களுக்கும் பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு, நேரடி விற்பனையில் ஈடுபட வேண்டும். விவசாயிகளிடம் 15 ருபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் பால், நுகர்வோருக்கு 32 ரூபாய்க்கு விற்கப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். விலை உயர்ந்த வெளிநாட்டு மாடுகள் பால்பண்ணைக்கு ஏற்றவை அல்ல. ஆரம்பத்தில் 15 லிட்டர் பால் கொடுக்கும் இந்த மாடுகள், போகப்போக குறைவாகத்தான் கறக்கும். குறிப்பாக, சினை சமயத்தில் கறவை வற்றிவிடும். ஆனால், தீவனச் செலவைக். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 5

சிகப்பு செம்பருதி செடிய எப்படி காப்பது திடிர் யென வாடி குட்டி இலைகளாக காட்சி தருகின்ட்ரன....சான்கான்

என் வீட்டுத் தோட்டத்துச் செடிகளை எறும்புகளிடமிருந்து காப்பற்ற இயற்கை வழி மருந்துஇருந்தால் சொல்லுங்கள்

சாம்பல் எடுத்து செடி பூரா தூவிவிடுங்க சி பி

அன்புள்ள ஆசிரியர்க்கு,

நான் கோயமுத்தூரில் இருக்கிறேன்.

வீட்டைச்சுற்றி சிறு தோட்டம் அமைத்திருக்கிறேன். முக்கியமாக பூச்செடிகல்தான்

சமீபமாக நிறைய பூச்சிகள் செடிகளை அரித்து வருகிறது. வேப்பெண்ணை கலந்து நீர் ஊற்றுகிறேன்.
பாரிஜாத மரத்தில் கரையான் இருக்குமோ என்று சந்தேகம். இயற்க்கை மருந்து உண்டானால் கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்..
இல்லை என்றால் என்ன மருந்து அடிக்க வேண்டும்?

தலைமை அதிகாரி திரு.எம்.இராமச்சந்திரனின் பதில் அருமை. வழிகாட்டுதலும் அருமை.

Displaying 1 - 5 of 5
Only Subscriber Can Post Comments
பசுமை விகடன்
< 25 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook