• ஆண் - பெண் பாலியல் உறவே சட்டப்பூர்வ திருமணம்: முஸ்லிம் பெண் வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
  • அத்வானிக்கு முக்கியவத்தும் வழங்கினால் கூட்டணி: சொல்கிறார் சரத் யாதவ்
  • ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
  • செல்போன் அழைப்புகளுக்கான ரோமிங் கட்டணம் குறைப்பு
  • மத்திய அமைச்சரவையில் புதிதாக 8 அமைச்சர்கள் சேர்ப்பு?
  • தமிழக அமைச்சரவை மாற்றம்: அமைச்சர்கள் இருவர் நீக்கம்
  • மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு
  • மாநிலங்களவை தேர்தல்: கம்யூனிஸ்ட்க்கு அதிமுக ஆதரவு
  • சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி 8ஆம் தேதி தி.மு.க போராட்டம்
  • தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு ஜெ. கோரிக்கை
  • வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  • மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பதவியேற்பு
  • மாநிலங்களவை தே.மு.தி.க வேட்பாளர் இளங்கோவன்
  • மத்திய அமைச்சராகிறார் சுதர்சன நாச்சியப்பன்
  • சங்கரராமன் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
  • உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலி
  • மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைப்பு
  • குவைத்தில் 2 தமிழர்களின் தூக்குத்தண்டனை நிறுத்திவைப்பு
  • சென்னையில் ஸ்டாலின் கூட்டத்துக்கு திடீர் தடை
18 June, 2013
  • Bookmark
  • Print
மரகதவல்லியின் மணக்கோலம்!
மரகதவல்லியின் மணக்கோலம்! திருமணப்பேறு வாய்க்கவும், மாங்கல்ய பலம் வேண்டியும், குழந்தைப் பேறுக்காகவும் கயல்விழியாள் மதுரை ஸ்ரீமீனாட்சியம்மையின் கருணை கடாட்சத்தைப் பிரார்த்திக்கும் பக்தர்கள், ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் புண்ணிய காலம்- சித்திரை. ஆமாம்... ஸ்ரீமீனாட்சி திருக் கல்யாணம் நிகழும் அற்புத மாதம் இது! மதுரை சித்திரைப் பெருவிழாவில் கலந்து கொண்டு அம்மையப்பனின் கல்யாணக் கோலத்தை கண்ணாரத் தரிசிக்க, மேற்சொன்ன வரங்கள் யாவும் தடையின்றி கிடைக்கும் என்பது பக்தர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை. சூழலின் காரணமாக மதுரைக்கு அன்று வர இயலாதவர்களும், அன்னையின் திருக் கல்யாணக் கதையைக் கேட்டு மகிழ்வர். இதனால், திருக்கல்யாணத்தை நேரில் தரிசித்த புண்ணியத்தைப் பெறலாம் என்பது பெரியோர் வாக்கு! மலையத்துவஜ பாண்டியனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. பெரியோர் ஆலோசனைப்படி எண்ணற்ற யாகம் நிகழ்த்தினான்; தவம் செய்தான்; சாட்சாத் பராசக்தியே தனக்கு மகளாகப் பிறக்கும் வரம் வேண்டினான். வேண்டு தல் பலித்தது. புத்திரகாமேஷ்டி யாகத்தின் பலனாக, ஆதிசக்தியே பெண் குழந்தையாய் அவதரித்தாள். மன்னன். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 01 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook