• சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி
  • பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம்
  • இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி
  • கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல்
  • வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
  • ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல்
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
26 May, 2013
முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே! முத்தமிழ் தெய்வ புலமையிற் சான்ற முதிய ஒளவை சித்த மகிழ்ந்து விரைந்து செய் பூசைத் திறங்கருதா மத்த மிலைந்த மகேசன் கயிலைக்கண் மா இவர்ந்தே உத்தமச் சேரன் வருமுனர்ச் சேர்த்தருள் ஒண்களிறே - விநாயகர் அலங்காரம் ஒளவை- சிறுவயது முதல் விநாயகரை இடைவிடாது தொழுது வந்தவர். இளமையிலேயே தெய்வீக ஞானம் பெற்றவர். சுகபோகங்களையும், இல்லற வாழ்வையும் கடந்து, முதுமையையும் துறவையும் விநாயகரிடம் வேண்டிப் பெற்றவர். உடம்பினைப் பக்குவம் செய்யவே முதுமையைக் கேட்டுப் பெற்றவர். 'என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து’ என்பதற்கு ஏற்ப, குருவாக வந்த விநாயகரே அவரை வழிநடத்திச் சென்றார். நாள்தோறும், நறுமணம் கொண்ட மலர்களால் கணபதிக்கு அர்ச்சனை புரிவார் ஒளவையார். செந்தமிழ்ப் பாடல்களால் பிள்ளையாரைத் துதி செய்வார். இவ்வாறு அவர் பூஜித்து வரும் நாளில், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அவருடைய நண்பர் சேரமான்பெருமாள் நாயனாரும் கயிலை மலைக்குச் செல்ல விரும்புவதாக ஒரு செய்தி வந்து சேர்ந்தது.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 2

ஆஹா சூப்பர்

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 01 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook