ஜகம் நீ... அகம் நீ..! 'அதுவொரு தீபாவளி சமயம்! எல்லோரும் புடவை, வேஷ்டி எல்லாம் கொண்டு வந்து தேனம்பாக்கத்தில் அவரிடம் கொடுப்பார்கள். அங்கே கிணற்றுக்குப் பக்கத்தில் ஒரு தொட்டி உண்டு. அதில் ஜவுளி வகையறா எல்லாவற்றையும் போட்டு மூடி வைத்துவிடுவோம்...'' - மீண்டும் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தில் துவங்கியது பாலுவின் உரையாடல். ''குண்டு-ன்னு ஒரு பையன்... 18, 19 வயசு இருக்கும். இங்கே எடுபிடி வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தான் பெரியவாளுக்கு அவன் மேல ரொம்பப் பிரியம். ஒரு நாள் காலம்பர எங்களையெல்லாம் கூப்பிட்டுத் தொட்டியைக் காட்டினார். தொட்டி காலியாக இருந்தது; உள்ளே ஜவுளி எதுவும் இல்லை. எப்படி அத்தனையும் மாயமா மறைஞ்சு போச்சுன்னு எங்களுக்குத் தெரியலை. மகா பெரியவா எங்களைக் கூப்பிட்டு, நிறைய பட்சணம்லாம் வாங்கிட்டு வரச் சொன்னார். தீபாவளி அன்னிக்கு எண்ணெய் ஸ்நானம் பண்ண எண்ணெய் வேணுமே... அதையும் வாங்கிட்டு வரச் சொன்னார். எங்களுக்கு ஒண்ணுமே புரியலை. பட்சணம், நல்லெண்ணெய் வந்து. . .
We are all nothing in front of him and we have no locus stand (thaguthi) to comment on his actions. Please let us not comment on actions and add some more bad karmas to our list which only make our stay in this world longer with more sufferings.
Jai Jai Sankara! Hara Hara Sankara!
எந்த நாளும் சூரியன் தன்னை பார்த்து குறைக்கும் ஜென்மங்களையோ, அல்லது எதையோ குடித்துவிட்டு சிரிக்கும் ஜென்மங்களையோ கண்டு அதற்காக தன்னை மாற்றிக்கொண்டதல்ல...
பெரியவா அவராக கஷ்டபட்டு சம்பாதித்து பசு, நிலம் எல்லாம் தானம் பன்னியிருந்தா அதுக்கு பேரு தான் தானம்.சும்மாவே உட்கார்ந்துகிட்டு ஊரான் வீட்டு நெய்யே என் பொன்டாட்டி கையே என்ரு தானம் செய்வதை தானமாக கருதமுடியவில்லை.
COMMENT(S): 8
There is an inner meaning for Periyava's every move and word. Jaya Jaya Sankara Hara Hara Sankara.
We are all nothing in front of him and we have no locus stand (thaguthi) to comment on his actions. Please let us not comment on actions and add some more bad karmas to our list which only make our stay in this world longer with more sufferings.
Jai Jai Sankara! Hara Hara Sankara!
எந்த நாளும் சூரியன் தன்னை பார்த்து குறைக்கும் ஜென்மங்களையோ, அல்லது எதையோ குடித்துவிட்டு சிரிக்கும் ஜென்மங்களையோ கண்டு அதற்காக தன்னை மாற்றிக்கொண்டதல்ல...
பெரியவா அவராக கஷ்டபட்டு சம்பாதித்து பசு, நிலம் எல்லாம் தானம் பன்னியிருந்தா அதுக்கு பேரு தான் தானம்.சும்மாவே உட்கார்ந்துகிட்டு ஊரான் வீட்டு நெய்யே என் பொன்டாட்டி கையே என்ரு தானம் செய்வதை தானமாக கருதமுடியவில்லை.