தெரிந்த புராணம்... தெரியாத கதை! ஒருமுறை பிரம்மலோகத்தில், நாரதர் உரையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு கேள்வி எழுந்தது. மூவுலகிலும் நைஷ்டிக பிரம்மசாரி யார் என்பதே அந்தக் கேள்வி! 'சந்தேகமென்ன, நீதான் நாரதா’ என்று பிரம்மா சொல்வார் என, நாரதர் நினைத்தார். ஆனால், பிரம்மாவின் பதில் நாரதருக்கு அதிர்ச்சியைத் தந்தது. ''பூவுலகில் மானிடனாக அவதரித்து, கோகுலத்திலும் பிருந்தாவனத்திலும் லீலைகள் பல புரிந்து கொண்டிருக்கும் ஸ்ரீகிருஷ்ணன்தான் நைஷ்டிக பிரம்மசாரி!'' என்றார் ஸ்ரீபிரம்மா. ''சதா சர்வ காலமும் கோபியருடன் ஆடிப்பாடி ராசலீலைகள் புரியும் ஸ்ரீகிருஷ்ணனா நைஷ்டிக பிரம்மசாரி?'' என்று நினைத்தபடி உரக்கச் சிரித்தார் நாரதர். ''சந்தேகம் எனில், தினமும் உணவேதும் அருந்தாமல், நித்திய உபாசனை புரியும் தபஸ்வியான துர்வாசரைக் கேட்டுப் பார், இதற்கான காரணங்கள் தெரியும்'' என்றார் பிரம்மா. நாரதருக்கு மேலும் சிரிப்பு வந்தது. ''பசியே பொறுக்க முடியாதவர் துர்வாசர். ஒருநாளைக்கு பல வேளை சாப்பிடுபவர். அளவுக்கு மீறிய போஜனத்தால், கோபதாபங்கள் கொண்டு சாபமிடுபவர். அவரைப் போய்த். . .
நாரதரால் கலகந்தான் என்பர் . ஆனால் நன்மையில் முடியும் என்றும் சொல்வர். ஆனால் இப்ப நம்ம கண்ணை திறந்து இருக்கிறார்.அந்த நைஷ்டிகனில் திருப்பாதங்களை இன்னும் இறுக்கிப்பிடித்துக் கொள்ள ம்னம் பறக்கிறது.
COMMENT(S): 4
நாரதரால் கலகந்தான் என்பர் . ஆனால் நன்மையில் முடியும் என்றும் சொல்வர். ஆனால் இப்ப நம்ம கண்ணை திறந்து இருக்கிறார்.அந்த நைஷ்டிகனில் திருப்பாதங்களை இன்னும் இறுக்கிப்பிடித்துக் கொள்ள ம்னம் பறக்கிறது.
அற்புதமான கட்டுரை.
excellent, do write more
மிகவும் உண்மை! டாஸ்மாக் கடையில் வேலை பார்ப்பவன் குடிக்காமல் இருந்தால், அவனே கோயில் அர்ச்சகரைவிட உத்தமன்! (இது 'புது'மொழியாக்கும்)!!!