• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
20 May, 2013
தெரிந்த புராணம்... தெரியாத கதை!
தெரிந்த புராணம்... தெரியாத கதை! ஒருமுறை பிரம்மலோகத்தில், நாரதர் உரையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு கேள்வி எழுந்தது. மூவுலகிலும் நைஷ்டிக பிரம்மசாரி யார் என்பதே அந்தக் கேள்வி! 'சந்தேகமென்ன, நீதான் நாரதா’ என்று பிரம்மா சொல்வார் என, நாரதர் நினைத்தார். ஆனால், பிரம்மாவின் பதில் நாரதருக்கு அதிர்ச்சியைத் தந்தது. ''பூவுலகில் மானிடனாக அவதரித்து, கோகுலத்திலும் பிருந்தாவனத்திலும் லீலைகள் பல புரிந்து கொண்டிருக்கும் ஸ்ரீகிருஷ்ணன்தான் நைஷ்டிக பிரம்மசாரி!'' என்றார் ஸ்ரீபிரம்மா. ''சதா சர்வ காலமும் கோபியருடன் ஆடிப்பாடி ராசலீலைகள் புரியும் ஸ்ரீகிருஷ்ணனா நைஷ்டிக பிரம்மசாரி?'' என்று நினைத்தபடி உரக்கச் சிரித்தார் நாரதர். ''சந்தேகம் எனில், தினமும் உணவேதும் அருந்தாமல், நித்திய உபாசனை புரியும் தபஸ்வியான துர்வாசரைக் கேட்டுப் பார், இதற்கான காரணங்கள் தெரியும்'' என்றார் பிரம்மா. நாரதருக்கு மேலும் சிரிப்பு வந்தது. ''பசியே பொறுக்க முடியாதவர் துர்வாசர். ஒருநாளைக்கு பல வேளை சாப்பிடுபவர். அளவுக்கு மீறிய போஜனத்தால், கோபதாபங்கள் கொண்டு சாபமிடுபவர். அவரைப் போய்த். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 4

நாரதரால் கலகந்தான் என்பர் . ஆனால் நன்மையில் முடியும் என்றும் சொல்வர். ஆனால் இப்ப நம்ம கண்ணை திறந்து இருக்கிறார்.அந்த நைஷ்டிகனில் திருப்பாதங்களை இன்னும் இறுக்கிப்பிடித்துக் கொள்ள ம்னம் பறக்கிறது.

அற்புதமான கட்டுரை.

excellent, do write more

மிகவும் உண்மை! டாஸ்மாக் கடையில் வேலை பார்ப்பவன் குடிக்காமல் இருந்தால், அவனே கோயில் அர்ச்சகரைவிட உத்தமன்! (இது 'புது'மொழியாக்கும்)!!!

Displaying 1 - 4 of 4
Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 15 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook