ஆன்மிகத்தில்... பெண்மைக்கு முன்னுரிமை கிடையாதா? அவசர உலகவியலில் கடவுளை வணங்க நேரம் இல்லை. ஆனால் அவரின் திருவருள் வேண்டும். என்ன செய்வது? - மீனாட்சி, மேலூர் ஆன்ம வடிவில் கடவுள் உடலில் உறைந்திருக்கிறார். தங்கள் மனம் செயல்பட, அவரது தொடர்பு காரணம். சிந்தனை தங்களுடையதாக இருந்தாலும் அது செயல்பட அவரின் தொடர்பு வேண்டும். அவரை வணங்கினாலும் வணங்கா விட்டாலும் தங்கள் மனதோடு எப்போதும் அவர் இணைந்திருக்கிறார். மனம், கடவுளை நினைவுகூர நேரம்-காலம் ஒதுக்கவேண்டிய கட்டாயம் இல்லை. 'என்னோடு இணைந்து இருக்கிறார்’ என்ற எண்ணமே இறை வணக்கமாக மாறி விடும். அகங்காரத்தில் அவரை மறக்காமல் இருந்தாலே போதுமானது. அகங்காரம் விலகியவுடன் அவர் நினைவு வரும். நினைவு சிந்தனையை நல்வழிப்படுத்தும். ஆகையால், அவரை நினைத்தால் போதும்; பயன் உண்டு. ஒன்பது வகை பக்தி வழிபாட்டில் 'நினைப்பும்’ (ஸமரணம்) ஒன்று. தங்களுக்கு அவன் அருள் கிடைத்து விடும். ஆன்மிகத்தில் ஆண்மைக்கு முன்னுரிமை அளித்து பெண்மையை இரண்டாவதாக. . .
லோகநாதன், ஜாதகம் என்பது ஒரு மாயை. அது எப்போதும் உண்மை இல்லை. எனக்கு தெரிந்து ஜாதகம் பொருந்தாத எத்தனையோ பேர் மனம் புரிந்து மிக சந்தோசமாக குடும்பம் நடத்துகிறார்கள். நன்கு விசாரித்து மணம் முடிக்கலாம். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. ஜாதகம் பொருந்தினாலும் பொருந்தாவிட்டாலும் வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்துதான் தீரும் . இதை உணர்ந்துகொண்டால் வாழ்க்கை சுபம்.
திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கவேண்டும் என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ பார்க்க வேண்டாம் என்கிறார்கள். 'பொருத்தம் பார்க்க வேண்டும்’ என்று மனம் எண்ணுகிறது. ஆனால் நாம் விரும்பிய வரன் கிடைக்கத் தாமதம் ஆகிறது. ஜாதகம் பார்க்க வேண்டாம் என்றால் மனம் ஒப்புக் கொள்ள மறுக்கிறது. என்ன செய்வதென்று தெரிய வில்லை. வழி சொல்லுங்களேன். இந்த கேள்விக்கு ஜோதிடர் மாதிரியே பதில் சொல்லிவிட்டீர்களே...
திரு.ராஜ கோபால் அவர்களின் ஐயம் சரிதான். மருந்துக்குக் கூட குணமாகாத சில வகை நோய்கள் எல்லாமே சுத்தமான உச்சரிப்புடன் ஏகாகிரத்துடன் செய்யும் மந்திர உச்சாடனங்களால் சரியாகும். ஒரு வித வைப்ரேஷன் அட்மாஸ்பியரில் மந்திரங்களால் ஏற்பட்டு நாடி நரம்புகள் மூலம் உடலை சீர் செய்யும் . ஆனால் சஸ்திர சிகிச்சை(ஆபரேஷ்ன்} போன்றவற்றை மருத்துவ விஞ்ஞானம்தான் சரிப் படுத்தும்( தமாஷாக சொல்வார்கள் மஃப்டியில் இருக்கும் ஒரு போலீ
ஸ்காரர் காதில் படும்படி அட்டேண்ஷன் என உரக்கச் சொன்னால் அவர் அனிச்சையாக விறைப்பாக நின்று சல்யூட் அடிப்பார். இங்கூ அட்டேன்ஷன் என்கிற வார்த்தை மந்திரத்துக்கு சமமாக செயல்படுகிறது)
ஜாதகமே இல்லாமல் பூ போட்டுப் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்கள் பலர் சந்தோஷமாக இருக்கிறார்கள். பத்துப் பொருத்தம் பார்த்து செய்த மணங்கள் நாளாவட்டத்தில் மணக்காமல் சுணக்கம் ஆகிவிடுகின்றனவே இப்படிப் பல நிகழ்வுகள் விதியின் பாற்பட்டு நடக்கின்றன. ஜாதகம் ஜோதிடம் அற்புதக்கணிப்புக்குட்பட்ட தவறுகளுக்கு இடம் தராத ஆன்மீக விஞ்ஞானங்கள் ஆனால் இவை எவ்வித பிரதி பலனும் எதிர்பர்க்காத உத்தம் சாதுக்கள் மூலம் உண்மையாக ஒளிரும் . ஆனால் கமர்ஷியல் கோட்டிங் வந்தால் கில்ட் நகைதான். .முக்கியமாக ஒன்று, டோட்டல் சரண்ட,ர் அதாவது இறைவனிடம் பரிபூரண சர்ணாகதி அடைபவர்களை நாள்...கோள் இவைகளொன்றும் செய்யாது நலமே செய்யும்.( ஸூர்யேந்து....என தொடங்கும் வேங்கடேச சுப்ரபாதம் செய்யுளின் பொருளும் இதுவே..
COMMENT(S): 5
லோகநாதன், ஜாதகம் என்பது ஒரு மாயை. அது எப்போதும் உண்மை இல்லை. எனக்கு தெரிந்து ஜாதகம் பொருந்தாத எத்தனையோ பேர் மனம் புரிந்து மிக சந்தோசமாக குடும்பம் நடத்துகிறார்கள். நன்கு விசாரித்து மணம் முடிக்கலாம். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. ஜாதகம் பொருந்தினாலும் பொருந்தாவிட்டாலும் வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்துதான் தீரும் . இதை உணர்ந்துகொண்டால் வாழ்க்கை சுபம்.
திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கவேண்டும் என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ பார்க்க வேண்டாம் என்கிறார்கள். 'பொருத்தம் பார்க்க வேண்டும்’ என்று மனம் எண்ணுகிறது. ஆனால் நாம் விரும்பிய வரன் கிடைக்கத் தாமதம் ஆகிறது. ஜாதகம் பார்க்க வேண்டாம் என்றால் மனம் ஒப்புக் கொள்ள மறுக்கிறது. என்ன செய்வதென்று தெரிய வில்லை. வழி சொல்லுங்களேன். இந்த கேள்விக்கு ஜோதிடர் மாதிரியே பதில் சொல்லிவிட்டீர்களே...
திரு.ராஜ கோபால் அவர்களின் ஐயம் சரிதான். மருந்துக்குக் கூட குணமாகாத சில வகை நோய்கள் எல்லாமே சுத்தமான உச்சரிப்புடன் ஏகாகிரத்துடன் செய்யும் மந்திர உச்சாடனங்களால் சரியாகும். ஒரு வித வைப்ரேஷன் அட்மாஸ்பியரில் மந்திரங்களால் ஏற்பட்டு நாடி நரம்புகள் மூலம் உடலை சீர் செய்யும் . ஆனால் சஸ்திர சிகிச்சை(ஆபரேஷ்ன்} போன்றவற்றை மருத்துவ விஞ்ஞானம்தான் சரிப் படுத்தும்( தமாஷாக சொல்வார்கள் மஃப்டியில் இருக்கும் ஒரு போலீ
ஸ்காரர் காதில் படும்படி அட்டேண்ஷன் என உரக்கச் சொன்னால் அவர் அனிச்சையாக விறைப்பாக நின்று சல்யூட் அடிப்பார். இங்கூ அட்டேன்ஷன் என்கிற வார்த்தை மந்திரத்துக்கு சமமாக செயல்படுகிறது)
சாமி உங்க உடம்பு சரியில்லன்னா மருந்து சாப்பிட்டா குணமாகும். மந்திரம் சொன்ன குணமாகுமா? விஞ்ஞானம் செய்த்தை மெய்ஜஞாணம் செய்யலெ.
ஜாதகமே இல்லாமல் பூ போட்டுப் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்கள் பலர் சந்தோஷமாக இருக்கிறார்கள். பத்துப் பொருத்தம் பார்த்து செய்த மணங்கள் நாளாவட்டத்தில் மணக்காமல் சுணக்கம் ஆகிவிடுகின்றனவே இப்படிப் பல நிகழ்வுகள் விதியின் பாற்பட்டு நடக்கின்றன. ஜாதகம் ஜோதிடம் அற்புதக்கணிப்புக்குட்பட்ட தவறுகளுக்கு இடம் தராத ஆன்மீக விஞ்ஞானங்கள் ஆனால் இவை எவ்வித பிரதி பலனும் எதிர்பர்க்காத உத்தம் சாதுக்கள் மூலம் உண்மையாக ஒளிரும் . ஆனால் கமர்ஷியல் கோட்டிங் வந்தால் கில்ட் நகைதான். .முக்கியமாக ஒன்று, டோட்டல் சரண்ட,ர் அதாவது இறைவனிடம் பரிபூரண சர்ணாகதி அடைபவர்களை நாள்...கோள் இவைகளொன்றும் செய்யாது நலமே செய்யும்.( ஸூர்யேந்து....என தொடங்கும் வேங்கடேச சுப்ரபாதம் செய்யுளின் பொருளும் இதுவே..