• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
19 May, 2013
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் குழந்தையை உருவாக்க ஆண்- பெண் இருவருக்கும் சம பங்கு இருக்கும்போது, குழந்தையின் பெயருக்கு முன்னால், தந்தை பெயரின் முதலெழுத்தை மட்டும் இனிஷியலாகச் சேர்ப்பது எப்படிப் பொருந்தும்? தாய் பெயரின் முதலெழுத்தைச் சேர்த்தால் என்ன? மறைமுகமாக ஆண்மைக்குப் பெருமை அளிப்பது என்பது, பெண்மையை தரம் தாழ்த்தவில்லையா... விளக்குங்களேன்? - சுதா, சென்னை-4 'மருமக்கத்தாயம்’ வழக்கத்தில் இருந்த வரையிலும் கேரளத்தில் பெண்ணுடைய பெயரின் முதலெழுத்தைச் சேர்த்துப் பெயர் சொல்லும் வழக்கம் இருந்தது. பீஜ ப்ராதான்யம், ஷேத்திர ப்ராதான்யம் இரண்டும் சமுதாயத்தில் உண்டு என்று மனு கூறுவார். அவரை விதைத்தால் அவரைதான் முளைக்கும்; துவரை முளைக்காது (உப்யதெ யத்தியத் பீஜம் தத்ததேவப்ரரோஹதி) என்று சொல்வது உண்டு. தண்ணீரின் ஓட்டத்தில் இடமாறிய விதை, மாற்றான் நிலத்தில் விளைந்தால், அந்தப் பயிர் நில உரிமையாளனையே சேரும். விதையின் உரிமையாளன் பங்கு கேட்க இயலாது என பெண்மைக்கே முதலிடம் என்று மருமக்கத்தாயத்தை ஏற்பார் மனு. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 5

Saha Uthiri-Same blood- sister. Sha Uthiran-Sahotharan-brother. That's why hindu sashthram doesn't allow same gothra marriage- This is incest

ஆணுக்கும் விடுமுறை கேட்க இயலுமா? இந்தியாவில் இயலாது இப்பொது. அனேக மேநாடுகளில் இயலும்.

சகோதரி என்பது சஹ உதரத்தில் அதாவது ஒரு தாய் வயிற்றில் உதித்தவள் என்று அர்த்தம்'' கோத்திரம் என்பது ஒரு தொகுப்பான உறவு முறையின் அர்த்தம் ஒரு ரிஷியின் வழித்த்தோன்றல்கள் அவ்வளவுதான்.

சகோதரி என்ரால் சக கோதிரத்தை(same gothiram) உடையவல் என்ட்ரு meaning . so same gothram means that person is like a sister brother. .

சஹ-கொத்திரத்தில் திருமணம் செய்தால் வம்ச விருத்தி பாதிக்கும்....ஊனமுள்ள வாரிசுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு, ஒரே செடியின் மகரந்த சேர்க்கை ஏற்பாடு இல்லை. 2. மனிதன் சுய நல முள்ள பிராணி. ஆறறிவு அது இது என்று தற்புகழ்ச்சி அவனே செய்து கொண்டது. இவன் சுய நலம் அற்று இருப்பவன் ஆனால் ஏன் ஒரே காளையை கேஸ்ட்ரேஷன் செய்து மாட்டு மந்தைகளில் விடுகிறான். ம்ற்ற காளைக் கன்றுகளை காயடித்து தனக்கு அடிமை விலங்காக மாற்ற இவனுக்கு உரிமை யார் தந்தது சாள்திரமோ சம்பிராதயமோ எவையும் ஆய்ந்து பார்த்தால் சுயநல ஏற்பாடு என்பது அப்பட்டமாகத் தெரியும்.

Displaying 1 - 5 of 5
Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 29 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook