• சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி
  • பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம்
  • இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி
  • கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல்
  • வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
  • ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல்
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
26 May, 2013
  • Bookmark
  • Print
பால் குடம் எடுத்தா... சந்தோஷம் பொங்கும்!
பால் குடம் எடுத்தா... சந்தோஷம் பொங்கும்! 'பொறையார் முருகன்கிட்ட வேண்டிக்கிட்டா, நம்ம குறைகளையெல்லாம் தீர்த்து வைப்பார் முருகப்பெருமான்’ எனச் சொல்லிச் சொல்லிப் பூரிக்கின்றனர், நாகை மாவட்ட மக்கள். நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பொறையார். இங்கே, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும் பொருளையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் கந்தகுமாரன். பொறையார், தரங்கம்பாடி மட்டுமின்றி நாகை மாவட்ட மக்கள் பலரும், இதனை முருகன் கோயில் என்று சொல்வதில்லை; குமரக்கோயில் என்றுதான் சொல்கிறார்கள். புராதனம் மிக்க அழகிய ஆலயம் இது! மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திர நாளில், இங்கு ஏராளமான அன்பர்கள் வந்து வணங்கிச் செல்வார்கள் என்றாலும், வைகாசி விசாகமும் தைப்பூச விழாவும் வெகு விமரிசையாக நடந்தேறுகின்றன. ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் இங்கே! தைப்பூச நன்னாளில், முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும் அதனைத் தரிசிப்பதும் சிறப்பு என்கின்றனர். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 07 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook