• தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
18 May, 2013
ஸ்ரீமயூரநாதனை வழிபட்டால்... ‘மறுபிறவி இல்லை!’
ஸ்ரீமயூரநாதனை வழிபட்டால்... ‘மறுபிறவி இல்லை!’ அந்த வனத்தில், எண்ணற்ற மயில்கள் சூழ்ந்திருந்தன. அந்தப் பகுதிக்குக் கிழக்கில், பரசலூரி எனும் இடத்தில், பார்வதிதேவியிடம் அடைக் கலமாகி இருந்தன அந்த மயில்கள். தட்சனின் யாகத்தை நிர்மூலமாக்கிக் கொண்டிருந் தார் வீரபத்திரர். அந்த யாகத்தில் கலந்துகொண்ட மயில்கள், வீரபத்திரரின் ஆக்ரோஷத்துக்குப் பயந்து எங்கு செல்வதென்று தெரியாமல் ஓடோடி வந்து அன்னையிடம் அடைக்கலம் புகுந்திருந்தன. ஏற்கெனவே தன் பேச்சையும் மீறி தட்ச யாகத்துக்குச் சென்றதால் தேவியின் மீது ஈஸ்வரன் கொண்டிருந்த கோபம், இப்போது இன்னும் அதிகமானது. அம்பிகையை மயிலாக மாறும்படி சபித்தார்! மயிலாக மாறிய அம்பிகையும், மணாளனை நினைத்து கடும் தவம் புரிந்தாள். இதில் மகிழ்ந்த சிவனார், ஆண் மயிலாக வந்து நடனமாடினார். பிறகென்ன... இறைவனின் அருளுக்குப் பாத்திரமானாள் தேவி. அதுவே மயிலாடுதுறை எனும் திருத்தலமானது! இங்கே, அருளும் இறைவனின் திருநாமம் - ஸ்ரீமயூரநாதர். அம்பாள் - ஸ்ரீஅபயாம்பிகை. ஸ்ரீசந்தன விநாயகர், ஸ்ரீதங்க முனீஸ்வரர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீஆலிங்கன. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 3

அநவித்யை சிவலிஙத்தோடு ஐக்கியமானதால் சிவலிஙமேனிக்கு புடவை சாத்தப்படுகிறது என்று எழுதியிருப்பது மூலம் தினமும் மயூரநாதருக்கு புடவை சாத்துவதாக பொருளாகிறது. உண்மை அது அல்ல. அம்மன் சந்னதிக்கு அருகில் உள்ள சிவலிஙகம் அம்மனாக கருதி புடவை சாத்தாப்படுவது தான் உண்மை. நந்தினி அவர்கள் நன்றாக விசாரித்து எழுதியிருக்கலாம் - சுந்தர ராஜன்

அநவித்யை சிவலிஙத்தோடு ஐக்கியமானதால் சிவலிஙமேனிக்கு புடவை சாத்தப்படுகிறது என்று எழுதியிருப்பது மூலம் தினமும் மயூரநாதருக்கு புடவை சாத்துவதாக பொருளாகிறது. உண்மை அது அல்ல. அம்மன் சந்னதிக்கு அருகில் உள்ள சிவலிஙகம் அம்மனாக கருதி புடவை சாத்தாப்படுவது தான் உண்மை. நந்தினி அவர்கள் நன்றாக விசாரித்து எழுதியிருக்கலாம் - சுந்தர ராஜன்

பார்ப்பணரா இந்த சர்மா..? சும்மா கிளப்பிவிடுஙகள்...

Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 01 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook