• குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • தமிழகம் முழுவதும் 34 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்
  • சூதாட்டப் புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களின் சொத்துகள் முடக்கம்?
  • பட்டாசு விபத்தில் முதல்வர் நிவாரண நிதி வழங்கவில்லை: எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
  • மலேசியாவில் 4 தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை
24 May, 2013
  • Bookmark
  • Print
சூரிய பலமும் குரு பலமும்!
சூரிய பலமும் குரு பலமும்! அதிகார வரம்புகளை மீறியதில் நவக்கிரகங்களுக்கும் இடம் உண்டு. இஷ்டத்துக்கு வரங்களைக் கொடுத்ததால், அதுவே சாபமாகிப் போக... இறுதியில், நவக்கிரகங்களும் சிவ வழிபாட்டில் ஈடுபட்டு, நாடி வருவோருக்கு நன்மைகள் செய்யும் வரத்தைப் பெற்றன என்பது சூரியனார் கோயிலின் ஸ்தல புராணத் தகவல்! சிவாலயங்களில், நவக்கிரக சந்நிதிகள் இருப்பதை அறிவோம். ஆனால் இங்கே, தம்மைத் தரிசிக்க வருகிற பக்தர்களுக்கு தனித்தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு! தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. பயணித்தால் சூரியனார்கோவிலை அடையலாம். ஸ்ரீஉஷாதேவி ஸ்ரீசாயாதேவியுடன் சிவசூரியபெருமான் காட்சி தந்தருளும் ஒப்பற்ற திருத்தலம் இது! சூரியன் முதலான நவக்கிரகங்கள், தங்களின் வாகனங்களுடன் ஆயுதம் ஏதுமின்றி, சாந்தமான திருமுகத்துடன் அனுக்கிரக மூர்த்திகளாக இங்கே அருள்பாலிக்கின்றனர். குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். இங்கே சூரியனை நோக்கியபடி, குரு பகவான் தனிச்சந்நிதியில். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 01 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook