• பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
22 May, 2013
தென்குமரி திருத்தலங்கள்!
தென்குமரி திருத்தலங்கள்! உலகின் எட்டுத் திக்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளும் யாத்ரீகர்களும் தேடி வரும் திருத்தலம் கன்னியாகுமரி. முப்புறமும் கடல் சூழ, கன்னிப் பெண்ணாய் நித்தமும் அருள்மழை பொழியும் பகவதி அம்மன் தரிசனம், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், தேசத் தந்தை மகாத்மாகாந்தி, பெருந்தலைவர் காமராஜரின் மணிமண்டபங்கள், கடலுக்குள் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை... என, கன்னியாகுமரியில் ரசிக்க, தரிசிக்க நிறைய இடங்கள் உண்டு. கன்னியாகுமரியில் மட்டுமல்ல, அவ்வூரைச் சுற்றியும் தெய்வீகச்சாரல் பொழியும் திருத்தலங்கள் நிறைய உண்டு. கோடையைக் குளுமையாக்க சுற்றுலா செல்வோர், இந்த மாவட்டக் கோயில்களுக்கும் சென்று வந்தால் உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் இதமாக இருக்கும். நாகர்கோவில்:  மாவட்டத்தின் தலைநகர். நகரின் மத்தியில் அமைந்த நாகராஜா ஸ்வாமியே, இந்நகரின் பெயருக்கும் காரணமானவர். இக் கோயிலின் நுழைவாயிலில் நேபாள நாட்டு புத்த விகாரக் கட்டடக்கலையின் தாக்கத்தைக் காண முடிகிறது. மூலவர் நாகராஜா இருக்கும் இடத்தின் மேல் பகுதி (விமானம்) எந்தக் கோவிலிலும். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

You have not included THIRUVATTARU IS it in Tamil Nadu or Kerala?

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 15 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook