• சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி
  • பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம்
  • இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி
  • கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல்
  • வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
  • ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல்
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
26 May, 2013
  • Bookmark
  • Print
நல்லது நடந்தது!
நல்லது நடந்தது! பராந்தக சோழன் கட்டிய கோயிலில், இன்றைக்கு பதினாறு கால் மண்டபமும் சந்நிதிகளுமே மிச்சமாக உள்ளன. இந்தக் கோயிலில் திருப்பணி நடக்காதா எனக் காத்திருக்கிறது தெங்கால் கிராமம் என 14.1.10 இதழில், ஆலயம் தேடுவோம் பகுதியில் எழுதியிருந்தோம். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட்டில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது தெங்கால். பொன்னை நதியும் பாலாறும் சங்கமிக்கும் இடத்தில், ஆற்றங்கரையில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ளது அழகிய சிவாலயம். இங்கே சிவனாரின் திருநாமம்- திருகண்டேஸ்வரர். திரு என்றால் ஸ்ரீமகாலட்சுமிக்கு தரிசனமாகக் கூட இருக்கலாம் என எழுதியிருந்தோம். கௌசிக ராஜா வழிபட்டதால் ஸ்ரீகௌசிகேஸ்வரர்; சப்த ரிஷிகள் தவமிருந்து வணங்கி யதால் ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் என்றெல்லாம் திருநாமம் உண்டாம் அவருக்கு! அம்பாளின் திருநாமம்- ஸ்ரீதிரிபுரசுந்தரி. இத்தகு புராணப் பெருமைகள் கொண்ட ஆலயம், வழிபாடுகளின்றி சிதிலப்பட்டுக் கிடக்கிறதே என வருத்தத்துடன் எழுதியிருந்தோம். மௌனகுரு சுவாமிகள், வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள், தீர்த்தகிரி ஸ்ரீநாராயண. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 10 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook