உதவலாம் வாருங்கள்! ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம். பெருமாண்டூர் பெருமாள் கோயில்! எங்கள் மூதாதையர், பெருமாநல்லூர் என்கிற பெருமாண்டூர் எனும் கிராமத்தில் வாழ்ந்ததாக அறிகிறோம். இங்கே, ஸ்வர்ணமுகி எனும் ஆறு கிளை பிரிந்து ஓடுவதாகவும், அங்கே பெருமாள் கோயில் ஒன்று உள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் இந்தக் கிராமம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. விசாரித்ததில் ஒரு சிலர் ஊத்துக்கோட்டை, நகரி ஆகிய ஊர்களுக்கு அருகில். . .
COMMENT(S): 1
where is Selliamman koil located at thanjaore district and how to find OUT the KULADEIVAM