நீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்?’’
- நீங்கள் கேட்டவை: மொட்டை மாடியில் தேனீ வளர்க்க முடியுமா?
- உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்!
- மலைவேம்பு மரங்களை விற்பனை செய்வது எப்படி?
- நீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள் இலவசம்!
- நீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்... என்ன விலை?
- நீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால் நிலம் வளமாகுமா?
- நீங்கள் கேட்டவை - இயற்கை விவசாயத்துக்கு ஏற்றது - விசைத் தெளிப்பானா, கைத்தெளிப்பானா?
- நீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்?’’
- நீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா!
- நீங்கள் கேட்டவை - ‘‘அயிரை மீன் கிலோ ரூ.1500-க்கு விற்கிறதா?’’
- நீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா?”
- நீங்கள் கேட்டவை: அலங்கார கோழி வளர்ப்பு லாபம் தருமா?
- நீங்கள் கேட்டவை: “சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் கிடைக்குமா?”
- நீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா?”
- நீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளன?”
- நீங்கள் கேட்டவை: இடுபொருள் கடை வைக்க பட்டயப்படிப்பு படிக்க வேண்டுமா?
- நீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மானியம் உண்டா?
- நீங்கள் கேட்டவை: ‘‘தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்?’’
- நீங்கள் கேட்டவை: வளமிழந்த நிலத்தை ஜீரோ பட்ஜெட் முறையில் வளமாக்க முடியுமா?
- நீங்கள் கேட்டவை: தண்டுத் துளைப்பான் தாக்கினால் ரூ 4 லட்சம் நஷ்டம் வரும்!
- நீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற சிறகு அவரைக்காய்!
- நீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதா?
- நீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா?”
- நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி!’
- நீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்?’’
- நீங்கள் கேட்டவை: ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்?’’
- நீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடி!
- நீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்!
- நீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்... நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்!
- நீங்கள் கேட்டவை: “மரம் வளர்க்க வேண்டாம், காடு வளருங்கள்!”
- 1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?
- நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமா?
- நீங்கள் கேட்டவை: நாட்டு மாட்டுக் கன்றுகள் எங்கு கிடைக்கும்?
- நீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை!
- நீங்கள் கேட்டவை: இயற்கை விவசாயத்துக்கு மண் பரிசோதனை அவசியமா?
- நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு லிட்டர் ரூ 1,500!
- நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் இ.எம் கரைசல்..!
- நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்!
- நீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா?’’
- நீங்கள் கேட்டவை : ஜவ்வாது கொடுக்கும் புனுகுப் பூனை!
- நீங்கள் கேட்டவை: பண்ணைக்குட்டை வரவு... ஆழ்துளைக்கிணறு செலவு..!
- நீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..?
- நீங்கள் கேட்டவை: தீவனச்சோள விதைகள் எங்கு கிடைக்கும்?
- நீங்கள் கேட்டவை: ‘‘முருங்கையில் கம்பளிப் புழு... தீர்வு என்ன?’’
- நீங்கள் கேட்டவை: ‘‘வாழையைத் தாக்கும் வாடல் நோய்... தீர்வு என்ன?’’
- நீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல விளைச்சல் பெறுவது எப்படி?
- நீங்கள் கேட்டவை: நாற்று விட்டு நட்டால் நல்ல லாபம்!
- நீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...!
- நீங்கள் கேட்டவை: ஏழைகளின் நெய் இலுப்பை..!
- நீங்கள் கேட்டவை: ஃபிரெஞ்சு பீன்ஸ் சமவெளியில் வளருமா?
- நீங்கள் கேட்டவை: ‘‘சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய இயந்திரம்?’’
- நீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமா?
- நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..?
- நீங்கள் கேட்டவை: அதிக பால் தரும் ‘அசோலா’ மாடுகள்..!
- நீங்கள் கேட்டவை: ஏற்றுமதிக்கு யார் உதவி செய்வார்கள்..?
- நீங்கள் கேட்டவை: ‘‘தென்னை மரம் ஏறும் கருவி எங்கு கிடைக்கும்?’’
- நீங்கள் கேட்டவை: ‘‘வாழை சாகுபடிக்கு ஏற்ற மாதம் எது?’’
- நீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்?
- நீங்கள் கேட்டவை: ‘பருத்தி எடுக்கும் கருவி எங்கு கிடைக்கும்..?’
- நீங்கள் கேட்டவை: ‘‘ஓங்கோல் பசு 40 லிட்டர் பால் கொடுக்குமா...?’’
- நீங்கள் கேட்டவை: அயிரை மீன் விலை கிலோ, ஆயிரம் ரூபாய்?
- நீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமா?
- நீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமா?
- நீங்கள் கேட்டவை : வனராஜா கோழிக்குஞ்சுகள் எங்கு கிடைக்கும்?
- நீங்கள் கேட்டவை: சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் பெறுவது எப்படி?
- நீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டா?
- நீங்கள் கேட்டவை: மாடித்தோட்டத்துக்கு மானியம் உண்டா?
- நீங்கள் கேட்டவை: ‘‘சின்ன வெங்காயத்தை சேமிப்பது எப்படி?
- நீங்கள் கேட்டவை: முருங்கை... லாபம் தருவது காய்களா... விதைகளா?
- நீங்கள் கேட்டவை: “ஹைட்ரோஃபோனிக்ஸ் பசுந்தீவனம் லாபம் கொடுக்குமா?”
- நீங்கள் கேட்டவை: எண்ணெய்க்கு ஏற்ற நிலக்கடலை ரகம் எது?
- நீங்கள் கேட்டவை : ‘தோட்டக்கலைப் பயிர்களுக்கு எவ்வளவு மானியம்?”
- நீங்கள் கேட்டவை : துளசியை ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்ய முடியுமா?
- நீங்கள் கேட்டவை : மீன்களுக்கு அரிசிச் சோறு கொடுக்கலாமா?
- நீங்கள் கேட்டவை : ஆழ்துளைக் கிணற்றில் உப்புநீர்....
- நீங்கள் கேட்டவை : லட்சங்களில் சிறகடிக்கும் செம்மரம்...
- நீங்கள் கேட்டவை : பால் பண்ணைத் தொழிலுக்கு பயனுள்ள பயிற்சிகள்!
- நீங்கள் கேட்டவை : இயற்கை அங்காடி நடத்த பயிற்சி அவசியமா?
- நீங்கள் கேட்டவை : வாத்து வளர்ப்பு லாபம் தருமா..?
- நீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா?
- நீங்கள் கேட்டவை : தேனீ வளர்ப்புக்கு மானியம்... யாரைத் தொடர்பு கொள்வது?
- நீங்கள் கேட்டவை : தாய்லாந்து 'இனிப்புப் புளி’, தமிழ்நாட்டில் வளருமா?
- நீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000 உண்மையா?
- நீங்கள் கேட்டவை : காடைக்கன்னி சிறுதானியத்தின் சிறப்புத் தன்மை என்ன?
- நீங்கள் கேட்டவை : வறண்ட நிலத்துக்கேற்ற உயிர்வேலி எது ?
- நீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்ன?''
- நீங்கள் கேட்டவை : ஆப்பிரிக்காவில் நிலம் வாங்கி,விவசாயம் செய்யமுடியுமா ?
- நீங்கள் கேட்டவை : 'பண்ணை வீடுகளில் பாம்புகள் நுழைவதை எப்படி தவிர்ப்பது?'
- நீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...?’
- நீங்கள் கேட்டவை : ''மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்... என்பவை மூடநம்பிக்கையா?''
- நீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று'?
- நீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா?''
- நீங்கள் கேட்டவை
- சுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா?
- நீங்கள் கேட்டவை : 'இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்வது எப்படி?'
- நீங்கள் கேட்டவை - ஈரப்பத விதை நெல்... எளிதாகக் கண்டறிவது எப்படி?
- நீங்கள் கேட்டவை - ''கிச்சிலி சம்பா, பாரம்பரிய நெல் ரகமா..?''
- நீங்கள் கேட்டவை : மானாவாரியில் தீவனப் பயிர்களை சாகுபடி செய்ய முடியுமா ?
- நீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமா?'
- நீங்கள் கேட்டவை : புறா பாண்டி பதில் !
- நீங்கள் கேட்டவை : 'கோழித் தீவனம் தயாரிப்பது எப்படி?'
- நீங்கள் கேட்டவை : இ.எம். கலவையைத் தயாரிப்பது எப்படி?'
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை : 'கரையானைக் கட்டுப்படுத்துவது எப்படி?’
- நீங்கள் கேட்டவை : பண்ணைக் குட்டை அமைக்க 100% மானியம்..!
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை : சீஸ் தயாரிப்பு... லாபம் கொடுக்குமா ?
- நீங்கள் கேட்டவை : ''நீரோட்டம் பார்ப்பது எப்படி?''
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா ?
- நீங்கள் கேட்டவை - ஆப்பிள் மரம் தமிழ்நாட்டில் வளருமா?
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை - சவுக்கு பயிரிட்டால்...நிலத்தின் வளம் பாழாகுமா ?
- நீங்கள் கேட்டவை - புறா பாண்டி
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை - ''நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமா?''
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை - வெணிலா சாகுபடியில் லாபம் கிடைக்குமா ?
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை - சூரிய மின்வேலி அமைக்க, அரசு அனுமதி வேண்டுமா ?
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை!
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை
- நீங்கள் கேட்டவை

புறா பாண்டி
‘‘எங்கள் தோட்டத்தில் ஒட்டு ரக எலுமிச்சைச் செடிகளையும் சில மாஞ்செடிகளையும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்தோம். ஆனால், இன்னும் செடிகள் காய்ப்புக்கு வரவில்லை. என்ன காரணம்?’’
எம்.சுகந்தி, மதுராந்தகம்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி எலுமிச்சை விவசாயி ‘புளியங்குடி’ அந்தோணிசாமி பதில் சொல்கிறார்.

‘‘என்னுடைய அனுபவத்தில் ஒட்டுக் கட்டப்பட்ட எலுமிச்சை ரகங்கள் இரண்டே வருடத்திலும், மா ரகங்கள் மூன்று வருடத்திலும் காய்ப்புக்கு வந்துவிடும். அப்படி காய்ப்புக்கு வரவில்லை என்றால், அதற்கு முக்கியக் காரணம் ஒன்றுதான் இருக்க முடியும். உதாரணத்துக்கு எலுமிச்சையின் தாய்ச் செடிகள் காட்டுப்பகுதியில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ரகத்தைத் தேர்வு செய்திருப்பார்கள். இதன் மேல்பகுதியில் ஒட்டுக்கட்டும் ரகம்தான் நல்ல விளைச்சல் கொடுக்கும் தன்மை கொண்டது.

எலுமிச்சைச் செடிகளை நடவு செய்தவுடன் அடியில் உள்ள தாய்ச்செடிகளை வளரவிடக்கூடாது. அப்படி வளரவிட்டால், ஒட்டுக்கட்டப்பட்ட பகுதியில் உள்ள செடி வளராமல், தாய்ச்செடி வளர்ந்துவிடும். இதனால், செடியும் காய்ப்புக்கு வராது. இது எலுமிச்சைக்கு மட்டுமல்ல; மா, சப்போட்டா... என ஒட்டுக்கட்டப்படும் அனைத்து தாவரங்களுக்கும் பொருந்தும். ஒட்டுச்செடிகள் நடவு செய்பவர்களுக்கான பாலபாடம் இது. மேலும், ஒட்டு ரக எலுமிச்சையை நடவு செய்த ஒரு வாரம் வரை, செடியின் மூட்டைச் சுற்றி தினமும் காலால் மிதித்து விட வேண்டும். அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ தண்ணீர் பாய்ச்சக் கூடாது. மண்ணின் ஈரப்பதத்தைப் பார்த்துப் பக்குவமாகப் பாசனம் செய்ய வேண்டும்.

நடவு செய்த 40-ம் நாளில் தளிர் வரும். அந்த நேரத்தில் வண்ணத்துப்பூச்சிகள் தாக்குதல் வரலாம். அவை, எலுமிச்சை இலைகளை உண்ணக்கூடும். 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர், 100 மில்லி வேப்பெண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால் வண்ணத்துப்பூச்சி தாக்காது. தொடர்ந்து, 20 நாள்களுக்கு ஒருமுறை இப்படிப் பூச்சிவிரட்டி தயாரித்துத் தெளிக்க வேண்டும்.

அவ்வப்போது தேவைக்கேற்ப களை எடுத்து வர வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மரத்தின் மூட்டில் இருந்து ஓர் அடி தள்ளி, 20 கிலோ ஆட்டு எரு, ஒரு கிலோ வேப்ப முத்து, ஒரு கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவையில்லை. நல்ல ரகமாக இருந்தால் ஒரு செடியிலிருந்து வருடத்துக்குச் சராசரியாக 200 காய்கள் முதல் 300 காய்கள் வரை கிடைக்கும். இங்குச் சுட்டிக்காட்டியுள்ள தொழில் நுட்பங்களைக் கவனமாகப் பின்பற்றவும்.
ஒரு வேளை உங்கள் தோட்டத்தில் உள்ள எலுமிச்சைச் செடிகளில், தாய்ச்செடிகள் தழைத்து வந்திருந்தால், அதை வெட்டி எறிந்துவிட்டு, புதிய செடிகள் நடுவதுதான் சிறந்த முறை. அதேசமயம், மா ஒட்டுச்செடிகளில் தாய்ச்செடிகள் வளர்ந்திருந்தால், தகுந்த வல்லுநரைக் கொண்டு, உங்களுக்குத் தேவையான ரகத்தை மீண்டும் ஒட்டுக்கட்டி, மாஞ்செடிகளை காய்ப்புக்குக் கொண்டு வர முடியும்.’’
தொடர்புக்கு, அந்தோணிசாமி, செல்போன்: 99429 79141.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.