மரத்தடி மாநாடு
- பராமரிப்பை மறந்த சொட்டு நீர் நிறுவனங்கள்..!
- டிராக்டர்... வைக்கோல் கட்டும் கருவி - ஒரு மணிநேர வாடகை 340 ரூபாய்!
- மரத்தடி மாநாடு : வெங்காயம் கோழிக்கால் நோய் தீர்க்கும் பூஞ்சணக்கொல்லி!
- மரத்தடி மாநாடு : கிணறு வெட்ட ரூ. 12,25,000 மானியம்!
- மரத்தடி மாநாடு : மாடுகளைத் தாக்கும் கழலை நோய் உஷார்!
- மரத்தடி மாநாடு : கூட்டுக் கிணறு மின் இணைப்புக்கு இனி வி.ஏ.ஓ சான்றிதழ் போதும்..!
- மரத்தடி மாநாடு : பந்தல் சாகுபடிக்கு ரூ. 2 லட்சம் மானியம்!
- மரத்தடி மாநாடு : நுண்ணீர்ப் பாசனம் அமைக்க 1,13,133 ரூபாய் மானியம்!
- மரத்தடி மாநாடு : மரவள்ளி மாவுப்பூச்சிக்கு ஒட்டுண்ணிதான் தீர்வு!
- மரத்தடி மாநாடு : கால்நடை சந்தைகளுக்கு அனுமதி இல்லை! மானிய விலையில் கருவிகள்!
- மரத்தடி மாநாடு: உணவுப் பதப்படுத்த 10 லட்சம் மானியம்! - நகையைக் கொள்ளையடித்த குரங்குகள்!
- மரத்தடி மாநாடு : காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 2,500 மானியம்! - வேளாண் துறையில் லஞ்ச வேட்டை!
- மரத்தடி மாநாடு : மோட்டார், பி.வி.சி குழாய் வாங்கவும் மானியம்!
- மரத்தடி மாநாடு: காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 15,000 மானியம்!
- மரத்தடி மாநாடு: உழவுக்கு உலை வைக்கும் சட்டங்கள்!
- மரத்தடி மாநாடு : மயிலை விரட்டும் அழுகிய முட்டை!
- மரத்தடி மாநாடு: பழங்களைப் பளபளப்பாக்கும் திராட்சை உரம்!
- மரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...
- மரத்தடி மாநாடு : குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்!
- மரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்டலாம்!
- மரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி!
- மரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்!
- மரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை!
- மரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை!
- மரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு!
- மரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை!
- மரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்!
- மரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி!
- மரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா?
- மரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்?
- மரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்!
- மரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்!
- மரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்!
- மரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்!
- கைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்!
- மரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...
- நீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி!
- மான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி!
- வேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு!
- கொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்!
- இறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்!
- இயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை!
- மரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு!
- விவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
- மரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு!
- மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்!
- மீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்!
- மரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா?
- மரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு!
- மரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..!
- மரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு!
- மரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை! - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்
- மரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா!
- மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்!
- மரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்!
- மரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி!
- மரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்!
- மரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி!
- மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்!
- மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..!
- மரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்!
- மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்!
- ஆடுகளில் ஒட்டுண்ணிகள்... உஷார்!
- மரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு!
- மரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு!
- மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்!
- மரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை!
- மரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு!
- மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்!
- மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி!
- மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு!
- மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து!
- மரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்!
- மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி!
- மரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி!
- மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்!
- மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை!
- மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா!
- மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்!
- மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்!’’
- மரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்!
- மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்?
- மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்!
- மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை!
- மரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை!
- மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்!
- மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்!
- மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்!
- மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...
- மரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை!
- மரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை!
- ‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை!
- அடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்
- மண்புழு மன்னாரு
- மரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்!
- மரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு!’
- மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை!
- மரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்!
- மரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே!
- மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’!
- மரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்!
- மரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை!
- மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை!
- மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்!
- மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்!
- மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் !
- மரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..!
- மரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'
- மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை!
- மரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்!
- மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி!
- மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை!
- மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி!
- மரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு!
- மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..!
- மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்!
- மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...
- உச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....
- மரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...!
- மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
ஈமு வழியில்...நாட்டுக்கோழி !
##~## |
காலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்ட 'ஏரோட்டி’ ஏகாம்பரம், மோட்டாரைப் போட்டுவிட்டு... வரப்பில் புல் அறுத்துக் கொண்டிருந்தார். வரப்போரத்து கல் திட்டில் அமர்ந்திருந்த 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, கண்களை மூடி வானொலியில் கசிந்த பழையப் பாடலை ரசித்துக் கொண்டிருந்தார். சற்றுநேரத்தில் வந்து சேர்ந்தார் 'காய்கறி’ கண்ணம்மா. உடனே, அறுத்தப் புல்லை உருட்டுக் கட்டாகக் கட்டி வைத்துவிட்டு, வரப்புக்கு வந்த ஏரோட்டி, ''எங்கிட்ட ஒரு நல்ல சேதி இருக்கு'' என்றபடி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார்.
''அந்தியூர், குருநாதசுவாமி கோவில்ல வருஷா வருஷம் ஆடி மாசம் தேர் திருவிழா நடக்கும். அதையட்டி குதிரைச் சந்தையும் கூடும். இந்த வருஷம் ஆகஸ்ட் 8-ம் தேதியில இருந்து 11-ம்தேதி வரைக்கும், சந்தை நடந்துச்சு. குதிரைகளோட காங்கேயம் மாடுக, ஆலம்பாடி மாடுக, மலை மாடுகனு ஏகப்பட்ட மாடுகளும் விற்பனைக்கு வந்துருந்துச்சு. 1 லட்ச ரூபாய்ல இருந்து, பத்து லட்ச ரூபாய் வரைக்கும் குதிரைங்க விலை போச்சு. குதிரை வாங்க வர்றவங்க சவாரி செஞ்சு பாக்குறதுக்கும் வசதி செஞ்சுருந்தாங்க. இந்த வருஷமும் நாலு நாட்டியக் குதிரைகளும் வந்துருந்துச்சு'' என்று ரசித்துச் சொன்னார், ஏரோட்டி.
'குதிரைச் சந்தைக்கு நீ எதுக்குய்யா போயிருந்தே?'' என்று கேட்டார், காய்கறி.
''தேரோட்டத்தோட... சந்தையையும் ஒரு நோட்டம் வுட்டுப்புட்டு வந்தேன். ஏன், குதிரை வாங்கறவங்க மட்டும்தான் போகணுமா? எங்களையெல்லாம் பாத்தா வாங்கறவங்க மாதிரி தெரிலீயா'' என்று முறைத்தார், ஏரோட்டி.

''வந்ததுமே ஆரம்பிச்சுட்டீங்களா... விடுங்கப்பா. ஒரு முக்கியமான சேதி சொல்றேன். அதைக் கேளுங்க..'' என்ற வாத்தியார், தொடர்ந்தார்.
''ஈமு கோழி... ஒப்பந்தப் பண்ணைனு போட்டு பணத்தை சுருட்டிக்கிட்டு நிறைய பேர் ஓட ஆரம்பிச்சுருக்காங்கள்ல. அதேமாதிரி, ஈரோடு மாவட்டத்துல, நடந்துகிட்டிருந்த 'ஸ்ரீ நித்யா நாட்டுக்கோழி பண்ணை’யும் ஓடிப் போச்சாம். ஈமு கணக்காவே ஏமாந்து 600 பேருக்கு மேல, லட்சக்கணக்குல பணம் கட்டியிருக்காங்க. ஜூலை மாசம் வரைக்கும் கம்பெனியில இருந்து பணம் வந்திருக்கு. ஆகஸ்ட் மாசம் வரலை. நேர்ல போய்ப் பாத்தா... பூட்டுதான் தொங்குச்சாம். ஏறத்தாழ 12 கோடி ரூபாயோட தலைமறைவாயிட்டாராம் நிர்வாகி. ஏமாந்தவங்க கலெக்டர், போலீஸ்னு அலையறாங்க... பாவம்'' என்றார், வாத்தியார்.
'இப்படியே எத்தனை காலத்துக்குத்தான் ஏமாறுவாங்க?'' என்று அப்பாவியாகக் கேட்டார், காய்கறி.
''சம்பாதிக்கணுங்கிற ஆசை, கண்ணை மறைக்குது. இவ்வளவு நடந்தும் இன்னமும் திண்டுக்கல், கரூர் பக்கமெல்லாம் ஒப்பந்த கம்பெனிகள்ல பணம் கட்டுறதுக்கு மக்கள் க்யூவுல நிக்கறாங்க. இவங்கள என்னானு சொல்றது?'' என்று எரிச்சலாகச் சொன்னார், வாத்தியார்.
''டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு காவிரித் தண்ணீர் கிடைக்காததால், கடும் அதிருப்தியில் இருக்கிற விவசாயிகள் சங்கத்துக்காரங்க... அரசியல் கட்சிக்காரங்க எல்லாம் வரிசையா போராட்டத்துல குதிச்சுருக்காங்க. 'விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய், விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணமா வழங்கணும்... தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கணும்’னு சாலை மறியல், ரெயில் மறியல்னு டெல்டாவே ரெண்டு படுது'' என்று சட்டென்று ஒரு தகவலைத் தட்டிவிட்ட ஏரோட்டி, யாருக்கும் இடம் கொடுக்காமல், அடுத்த செய்தியையும் தானே ஆரம்பித்தார்...

''பெரம்பலூர் மாவட்டம், கீழப்பெரம்பலூர்ல ஒரு மாசமா அடுத்தடுத்து மாடுகள்லாம் செத்துக்கிட்டே இருக்குதாம். இதுவரைக்கும் பதினஞ்சு, இருபது மாடுக செத்துப் போச்சாம். தனியார் டாக்டருங்க சிலர், 'ஆந்த்ராக்ஸ்’ நோய்னு சொல்லியிருக்காங்க. கால்நடைத்துறை அதிகாரிக வந்து பார்த்துட்டு, 'ஆந்த்ராக்ஸ்னு வெளியில சொல்லாதீங்க'னு சொல்லிட்டு போயிட்டாங்களாம். அந்த ஊர்ல ஆயிரக்கணக்கான ஆடு, மாடுக இருந்தும்... அக்கம்பக்கத்துல கால்நடை மருந்தகம் எதுவுமே இல்லையாம். டாக்டருங்கள கூப்பிட்டாலும் வர்றதேயில்லையாம்'' என்று கவலையோடு சொன்னார், ஏரோட்டி.
''போனாவாரம் கால்நடை பராமரிப்புத்துறையில வேலை பாக்குற டாக்டர். புகழேந்திகிட்ட ஆந்த்ராக்ஸ் பத்தித்தான் பேசிட்டிருந்தேன். அவர் சொன்ன விஷயத்தை சொல்றேன். மாடுகளுக்கு உடம்புல நடுக்கம் வர்றது; கால் விரைக்கிறது; வாயில் நுரை தள்றதெல்லாம் ஆந்த்ராக்ஸ் நோய்க்கு அடையாளமாம். இந்த நோய் வந்துச்சுனா... உடனே டாக்டரை வரவழைச்சு சிகிச்சை கொடுக்கணுமாம்.
இல்லாட்டி மாடுகளைக் காப்பாத்த முடியாமப் போயிடும். இறந்துப் போன மாடுகளோட வாயிலயும், ஆசனவாயிலயும் ரத்தம் வரும். இந்த நோய் வந்து இறந்த மாடுகளை நாலரை அடி ஆழத்துக்குக் குழி தோண்டிப் புதைச்சுடணுமாம். இந்தக் கிருமி காத்துலயே மூணு கிலோமீட்டர் தூரம் வரைக்கும் பரவுமாம்.
அதனால சுத்துப்பட்டுல இருக்குற அத்தனை மாடுகளுக்கும் உடனே தடுப்பூசி போட்டுடணும். நீயும் உடனே உன்னோட ஆடு, மாடுகளுக்குத் தடுப்பூசி போட்டுடுய்யா' என்று ஏரோட்டியிடம் சொன்னார், வாத்தியார்.
''நானெல்லாம் 'அலர்ட்’ ஆறுமுகம் மாதிரி கரெக்டா இருப்போம்ல்ல. போன வாரமே தடுப்பூசியெல்லாம் போட்டாச்சு'' என்ற ஏரோட்டி.
''அறுத்து வெச்ச புல்லெல்லாம் வெயில்ல வாடிக்கிட்டு இருக்கு. கொட்டகைக்குள்ளாற எடுத்து வெக்கணும்'' என்று சொல்லி எழுந்து போக, மாநாடும் முடிவுக்கு வந்தது.