மரத்தடி மாநாடு
- பராமரிப்பை மறந்த சொட்டு நீர் நிறுவனங்கள்..!
- டிராக்டர்... வைக்கோல் கட்டும் கருவி - ஒரு மணிநேர வாடகை 340 ரூபாய்!
- மரத்தடி மாநாடு : வெங்காயம் கோழிக்கால் நோய் தீர்க்கும் பூஞ்சணக்கொல்லி!
- மரத்தடி மாநாடு : கிணறு வெட்ட ரூ. 12,25,000 மானியம்!
- மரத்தடி மாநாடு : மாடுகளைத் தாக்கும் கழலை நோய் உஷார்!
- மரத்தடி மாநாடு : கூட்டுக் கிணறு மின் இணைப்புக்கு இனி வி.ஏ.ஓ சான்றிதழ் போதும்..!
- மரத்தடி மாநாடு : பந்தல் சாகுபடிக்கு ரூ. 2 லட்சம் மானியம்!
- மரத்தடி மாநாடு : நுண்ணீர்ப் பாசனம் அமைக்க 1,13,133 ரூபாய் மானியம்!
- மரத்தடி மாநாடு : மரவள்ளி மாவுப்பூச்சிக்கு ஒட்டுண்ணிதான் தீர்வு!
- மரத்தடி மாநாடு : கால்நடை சந்தைகளுக்கு அனுமதி இல்லை! மானிய விலையில் கருவிகள்!
- மரத்தடி மாநாடு: உணவுப் பதப்படுத்த 10 லட்சம் மானியம்! - நகையைக் கொள்ளையடித்த குரங்குகள்!
- மரத்தடி மாநாடு : காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 2,500 மானியம்! - வேளாண் துறையில் லஞ்ச வேட்டை!
- மரத்தடி மாநாடு : மோட்டார், பி.வி.சி குழாய் வாங்கவும் மானியம்!
- மரத்தடி மாநாடு: காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 15,000 மானியம்!
- மரத்தடி மாநாடு: உழவுக்கு உலை வைக்கும் சட்டங்கள்!
- மரத்தடி மாநாடு : மயிலை விரட்டும் அழுகிய முட்டை!
- மரத்தடி மாநாடு: பழங்களைப் பளபளப்பாக்கும் திராட்சை உரம்!
- மரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...
- மரத்தடி மாநாடு : குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்!
- மரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்டலாம்!
- மரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி!
- மரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்!
- மரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை!
- மரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை!
- மரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு!
- மரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை!
- மரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்!
- மரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி!
- மரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா?
- மரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்?
- மரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்!
- மரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்!
- மரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்!
- மரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்!
- கைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்!
- மரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...
- நீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி!
- மான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி!
- வேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு!
- கொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்!
- இறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்!
- இயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை!
- மரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு!
- விவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
- மரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு!
- மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்!
- மீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்!
- மரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா?
- மரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு!
- மரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..!
- மரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு!
- மரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை! - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்
- மரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா!
- மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்!
- மரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்!
- மரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி!
- மரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்!
- மரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி!
- மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்!
- மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..!
- மரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்!
- மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்!
- ஆடுகளில் ஒட்டுண்ணிகள்... உஷார்!
- மரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு!
- மரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு!
- மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்!
- மரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை!
- மரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு!
- மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்!
- மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி!
- மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு!
- மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து!
- மரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்!
- மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி!
- மரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி!
- மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்!
- மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை!
- மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா!
- மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்!
- மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்!’’
- மரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்!
- மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்?
- மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்!
- மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை!
- மரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை!
- மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்!
- மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்!
- மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்!
- மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...
- மரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை!
- மரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை!
- ‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை!
- அடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்
- மண்புழு மன்னாரு
- மரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்!
- மரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு!’
- மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை!
- மரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்!
- மரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே!
- மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’!
- மரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்!
- மரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை!
- மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை!
- மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்!
- மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்!
- மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் !
- மரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..!
- மரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'
- மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை!
- மரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்!
- மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி!
- மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை!
- மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி!
- மரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு!
- மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..!
- மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்!
- மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...
- உச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....
- மரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...!
- மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
ஒப்பந்த முறை ஆடு வளர்ப்பு... உஷார்..!
##~## |
காய்கறி’ கண்ணம்மாவும், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் சாலையோரத்து மரத்தடியில் தயாராக நின்றிருக்க... 'ஏரோட்டி’ ஏகாம்பரம், வேகவேகமாக சைக்கிளை மிதித்தபடி வந்து இறங்கினார். அங்கேயே ஆரம்பமானது, அன்றைய மாநாடு.
''வருத்தமான விஷயம்'' என்று எடுத்ததுமே ஆரம்பித்த வாத்தியார்,
''இயற்கையை நேசிச்ச டாக்டர். தெய்வநாயகம் திடீர்னு இறந்துட்டார். ரொம்ப நல்ல மனுஷன். அணு உலை, மரபணு மாற்று கத்திரிக்காய்னு மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீமை தரக்கூடிய விஷயங்களை எதிர்த்து நிறையக் கூட்டங்கள் நடத்தியிருக்கார். இங்கிலீஷ் வைத்தியம் பார்க்கற டாக்டரா இருந்தாலும், நம்ம பாரம்பரியமான சித்த மருத்துவத்து மேல அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலயே சித்த மருத்துவக் கூட்டமைப்பு ஆராய்ச்சிக் கழகத்துலயும் தலைவரா இருந்தார். ஆரம்பக் காலத்துல எய்ட்ஸ் நோயால இறந்தவங்கள பிரேத பரிசோதனை பண்றதுக்கு டாக்டர்கள் பலரும் தயங்கின சமயத்துல, வலியப்போய் பிரேத பரிசோதனை பண்ணி, பலருக்கும் முன்னுதாரணமா இருந்தவர். 'எய்ட்ஸ் நோயையும் சித்த மருத்துவத்துல குணப்படுத்த முடியும்’னு உலக அளவுல பிரகடனம் செஞ்சவர். எப்பவும், வேட்டிதான் கட்டியிருப்பார். 'தமிழ் எனது அடையாளம்’ங்கிற புத்தகத்தையும் எழுதியிருக்கார்'' என்று சொல்லச் சொல்ல...

உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த... காய்கறியும், ஏரோட்டியும், ''இப்படி நல்ல மனுஷங்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைஞ்சுட்டே வர்றதாலதான், மழையும் குறைஞ்சுட்டே இருக்கு போல...'' என்று ஒரே குரலில் தங்களின் அஞ்சலியை செலுத்தினார்கள்.
பிறகு, ''இந்தாங்கய்யா, ஒரு டம்ளர் கேப்பைக்கூழ் குடிங்க. 'ஜில்’லுனு இருக்கும்...'' என்று சொல்லி அந்த இடத்தில் நிலவிய இறுக்கத்தைக் கலைத்தார், காய்கறி.
அதைக் குடித்துக் கொண்டே,
''ராத்திரியெல்லாம் தூக்கமே போயிடுது.கொசுத் தொல்லை அதிகமாயிட்டே இருக்கே'' என்று ஏரோட்டி புலம்ப...
''யோவ்... பாத்து சூதானமா இருய்யா... டெங்கு காய்ச்சல் வந்துடப் போகுது. ஒரு அமைச்சருக்குகூட டெங்கு வந்துருச்சாம்'' என்று காய்கறி எச்சரிக்க, அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார் வாத்தியார்!
''உனக்கென்னய்யா... இன்வெர்ட்டர் போட்டு வெச்சுருக்கிறே. 24 மணி நேரமும் காத்தாடி சுத்தும். அதுதான் தெனாவெட்டா சிரிக்கறே'' என்று கடுப்பானார், ஏரோட்டி.
''நீ வேற... இன்வெர்ட்டர் போட்டா மட்டும் போதுமாய்யா. அதுல சார்ஜ் ஏறுறதுக்கு கரன்ட் வேணாமா? எனக்கும் அதே கதைதான். ராத்திரியெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை கரன்ட் போயிடுது. உன் வீட்டை விட கொஞ்ச நேரம் கூடுதலா எனக்கு கரன்ட் கிடைக்கும். அவ்வளவுதான். ரொம்ப ஆத்திரப்பட்டுக்காதே'' என்று தானும் சோக கீதம் பாடினார் வாத்தியார்.
உடனே, ''சூரிய ஒளியில இருந்து கரன்ட் எடுக்குறாங்கள்ல... அதைப் போட்டுட வேண்டியதுதானே?'' என்று கேட்டார், ஏரோட்டி.

''அதெல்லாம் நமக்கு கட்டுபடியாகாதுய்யா... விலை ரொம்ப அதிகம். அதுக்கான சாமான்களை பெரும்பாலும் இறக்குமதிதான் செய்ய வேண்டியிருக்காம். அதனால அந்த வரி, இந்த வரினு போட்டு, பத்து ரூபாய்க்கு விக்க வேண்டியதை நூறு ரூபாய்க்கு விக்கிறாங்க. இதுலயும் நிறைய டுபாக்கூர் கம்பெனிகள் வேற இருக்குதாம். எவ்வளவோ செய்ற அரசாங்கம்... இதை எளிய விலையில எல்லாருக்கும் கிடைக்கறதுக்கு ஒரு வழி செய்ய மாட்டேங்குது'' என்றார், வாத்தியார்.
''அதையெல்லாம் இங்கயே உற்பத்தி செய்ய முடியாதா?'' என்று கேட்டார், காய்கறி.
''அரசாங்கம் மனசு வெக்கணுமே. சோலார் பேனல்ல முக்கியமான மூலப்பொருள் சிலிக்கான். ஆத்து மண்ணுல இருந்துதான் இதைப் பிரிச்சு எடுக்கறாங்க. குறிப்பா, எல்லா அணைக்கட்டுகள்லயும் தேங்கிக்கிடக்கற மண்ணுல சிலிக்கான் அதிகளவுல இருக்குதாம். நம்ம வைகை டேம்ல கூட அதிகளவுல இருக்குதாம். அதையெல்லாம் சுரண்டிக்கிட்டுப் போகத்தான்... ஜப்பான் அரசாங்கம் 'வைகை டேமை சுத்தப்படுத்த பணம் தர்றோம்’ங்கற பேருல நூலு விட்டுருக்குனு சொல்றாங்க. ஆனா, நம்பாளுங்களுக்கு இந்த விஷயத்துலஎல்லாம் கவனம் செலுத்த ஏது நேரம்?'' என்றார், வாத்தியார் ஆதங்கத்துடன்.
''ஈமு வளர்க்கிறோம், நாட்டுக் கோழி வளர்க்குறோம்னு கோடியா கோடியா சிலர் சுருட்டின ஈரம் இன்னும் காயல... அதுக்குள்ள 'பட்டி போட்டு ஆடு வளக்கப் போறோம்... உங்க பணம் குட்டிபோட்டு வளரும்’னு சொல்லிக்கிட்டு ஒரு கும்பல் பணத்தை அள்ளுறதுக்கு கிளம்பியிருக்காம். குறிப்பா, தர்மபுரி மாவட்டத்துல இது சூடு பறக்குதாம்.
அந்த மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள், 'ஆடு வளர்த்து சம்பாதிக்க நினைக்கிறவங்க, குறைஞ்ச அளவுல வளத்தாலும்... சொந்தமா பட்டி போட்டு வளர்க்கணும். நாட்டு ஆடுகளை வளத்தாலே நல்லா சம்பாதிக்க முடியும். கொள்ளைக் கும்பலை நம்பி ஏமாற வேணாம்’னு எச்சரிச்சுருக்காங்க'' என்று ஏரோட்டி சொல்ல...
''ஈமு கோழி பத்தி கூட ஆரம்பத்துல இருந்தே நிறைய பேர் எச்சரிக்கை விடுக்கத்தான் செய்தாங்க. யாரு கேட்டா?... சொந்தக் காசுல சூன்யம் வெச்சுக்கணும்னு அலையறவங்கள யாராலயும் தடுக்க முடியாது'' என்று கோபமாகச் சொன்ன காய்கறி,
''சரி, நேரமாகுது... இன்னும் நாலு வீட்டுக்கு காய் கொடுக்கணும், கிளம்பறேன்'' என்று கூடையைத் தூக்க, முடிவுக்கு வந்தது, மாநாடு.
அலங்கார மீன் வளர்ப்பு!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இருக்கும், மீன் வளத் தொழில்நுட்பம் மையம், அலங்கார மீன் வளர்ப்புத் தொழில்நுட்பம் பற்றிய மூன்று மாத சான்றிதழ் பயிற்சிகளை வழங்கி வருகிறது. டிசம்பர் முதல் வாரத்தில், தொடங்க இருக்கும் இப்பயிற்சியில் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் பங்கேற்கலாம். மேலதிக விவரங்களுக்கு... 044-27991566 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்!