மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்!
- பராமரிப்பை மறந்த சொட்டு நீர் நிறுவனங்கள்..!
- டிராக்டர்... வைக்கோல் கட்டும் கருவி - ஒரு மணிநேர வாடகை 340 ரூபாய்!
- மரத்தடி மாநாடு : வெங்காயம் கோழிக்கால் நோய் தீர்க்கும் பூஞ்சணக்கொல்லி!
- மரத்தடி மாநாடு : கிணறு வெட்ட ரூ. 12,25,000 மானியம்!
- மரத்தடி மாநாடு : மாடுகளைத் தாக்கும் கழலை நோய் உஷார்!
- மரத்தடி மாநாடு : கூட்டுக் கிணறு மின் இணைப்புக்கு இனி வி.ஏ.ஓ சான்றிதழ் போதும்..!
- மரத்தடி மாநாடு : பந்தல் சாகுபடிக்கு ரூ. 2 லட்சம் மானியம்!
- மரத்தடி மாநாடு : நுண்ணீர்ப் பாசனம் அமைக்க 1,13,133 ரூபாய் மானியம்!
- மரத்தடி மாநாடு : மரவள்ளி மாவுப்பூச்சிக்கு ஒட்டுண்ணிதான் தீர்வு!
- மரத்தடி மாநாடு : கால்நடை சந்தைகளுக்கு அனுமதி இல்லை! மானிய விலையில் கருவிகள்!
- மரத்தடி மாநாடு: உணவுப் பதப்படுத்த 10 லட்சம் மானியம்! - நகையைக் கொள்ளையடித்த குரங்குகள்!
- மரத்தடி மாநாடு : காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 2,500 மானியம்! - வேளாண் துறையில் லஞ்ச வேட்டை!
- மரத்தடி மாநாடு : மோட்டார், பி.வி.சி குழாய் வாங்கவும் மானியம்!
- மரத்தடி மாநாடு: காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 15,000 மானியம்!
- மரத்தடி மாநாடு: உழவுக்கு உலை வைக்கும் சட்டங்கள்!
- மரத்தடி மாநாடு : மயிலை விரட்டும் அழுகிய முட்டை!
- மரத்தடி மாநாடு: பழங்களைப் பளபளப்பாக்கும் திராட்சை உரம்!
- மரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...
- மரத்தடி மாநாடு : குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்!
- மரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்டலாம்!
- மரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி!
- மரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்!
- மரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை!
- மரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை!
- மரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு!
- மரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை!
- மரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்!
- மரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி!
- மரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா?
- மரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்?
- மரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்!
- மரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்!
- மரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்!
- மரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்!
- கைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்!
- மரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...
- நீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி!
- மான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி!
- வேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு!
- கொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்!
- இறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்!
- இயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை!
- மரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு!
- விவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
- மரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு!
- மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்!
- மீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்!
- மரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா?
- மரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு!
- மரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..!
- மரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு!
- மரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை! - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்
- மரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா!
- மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்!
- மரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்!
- மரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி!
- மரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்!
- மரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி!
- மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்!
- மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..!
- மரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்!
- மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்!
- ஆடுகளில் ஒட்டுண்ணிகள்... உஷார்!
- மரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு!
- மரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு!
- மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்!
- மரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை!
- மரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு!
- மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்!
- மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி!
- மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு!
- மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து!
- மரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்!
- மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி!
- மரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி!
- மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்!
- மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை!
- மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா!
- மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்!
- மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்!’’
- மரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்!
- மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்?
- மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்!
- மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை!
- மரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை!
- மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்!
- மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்!
- மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்!
- மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...
- மரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை!
- மரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை!
- ‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை!
- அடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்
- மண்புழு மன்னாரு
- மரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்!
- மரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு!’
- மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை!
- மரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்!
- மரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே!
- மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’!
- மரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்!
- மரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை!
- மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை!
- மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்!
- மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்!
- மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் !
- மரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..!
- மரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'
- மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை!
- மரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்!
- மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி!
- மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை!
- மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி!
- மரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு!
- மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..!
- மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்!
- மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...
- உச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....
- மரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...!
- மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
ஓவியம்: ஹரன்
விதைப்புக்காக வாங்கிய வெங்காய மூட்டைகளை மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு, 'ஏரோட்டி’ ஏகாம்பரம் கிளம்ப... அவருடன் 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் நாளிதழ்களோடு கிளம்பினார். தோட்டத்துக்கு வந்ததும், மூட்டைகளை பத்திரப்படுத்திவிட்டு, மாடுகளை அவிழ்த்து மேயவிட்டுவிட்டு வந்தார், ஏரோட்டி. மாட்டு வண்டி மீதே நாளிதழ்களைப் பரப்பி வைத்து படித்துக் கொண்டிருந்த வாத்தியார், 'காய்கறி’ கண்ணம்மா வந்து சேர்ந்ததும், ஒரு செய்தியைச் சொல்லி, அன்றைய மாநாட்டைத் துவக்கினார்.

''தமிழ்நாட்டுல, தோட்டக்கலைத்துறை மூலமா கொடுக்குற மானியங்களுக்கெல்லாம் இவ்வளவு கமிஷன் கொடுக்கணும்னு அதிகாரிங்க நிர்ணயம் பண்ணி வெச்சிருக்காங்களாம். குறிப்பா ஈரோடு, கோயம்புத்தூர் பகுதிகள்ல அதிகாரிகள் கமிஷன் கேட்டு ரொம்ப கெடுபிடி பண்றாங்களாம். பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில மானியத்தொகையில கிட்டத்தட்ட
40 சதவிகித அளவுக்கு அதிகாரிகள் கமிஷனா கேக்குறதால, விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அடிக்கடி பிரச்னை வருதாம். அதனால, நிறைய விவசாயிகள், 'உன் பூசாரி வேலையும் வேணாம்... பொங்கச்சோறும் வேணாம்’னு மானியம் கேட்டுப் போறதேயில்லையாம்'' என்றார்.
''இதே கதைதான்யா சொட்டு நீர் மானியத்துக்கும்'' என்ற ஏரோட்டி,
''பட்ஜெட் கூட்டத்தொடர், வேளாண்மை மானியக் கோரிக்கை சமயத்துல எல்லாம் 'இந்த வருஷமும் 100% மானியத்துல சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கிற திட்டம் தொடரும்’னு சொல்லியிருந்தாங்க. ஆனா, இந்த வருஷத்துக்கான பணத்தை இதுவரைக்கும் ஒதுக்கவே இல்லையாம். அதனால, அரசு அங்கீகாரம் கொடுத்திருக்குற சொட்டு நீர் கம்பெனிகள் விவசாயிகளுக்கு சொட்டு நீர் அமைச்சுக் கொடுக்க மாட்டேங்குறாங்களாம். திட்டத்துல சொட்டு நீர்க்கருவிகள் கேட்டு விண்ணப்பம் கொடுத்த விவசாயிகள், கம்பெனிக்கும், விவசாய ஆபீஸுக்கும் நடையா நடந்துக்கிட்டு இருக்காங்க'' என்றார்.
''சூரியன் மேற்கே உதிச்சாலும்கூட, இந்தப் பிரச்னை எதுவும் அழியப்போறதில்ல?'' என்று குரலில் அதீத வருத்தம் காட்டிய காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு கொடை ஆரஞ்சு பழங்களை எடுத்துக் கொடுத்தார்.
''என்ன கண்ணம்மா... பழம் இத்துனூண்டா இருக்கு?'' என்று கேட்டார், ஏரோட்டி.
''ஒரு சம்சாரியா இருந்துக்கிட்டு இப்படிக் கேக்கலாமாய்யா? மூணு வருஷமா மாரி மழை இல்லாம தவிச்சுட்டு இருக்குறோம். ஏதோ இந்த மட்டுக்காவது பழம் கிடைக்கிதேனு சந்தோஷப்படுவியா? நக்கல் பண்ணிக்கிட்டு இருக்குறே'' என்று காய்கறி கடுகடுக்க...
''பழம் சின்னதா இருந்தாலும் ருசியா இருக்கு...'' என்று இடையில் புகுந்த வாத்தியார்,
''விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்துக்குப் பக்கத்துல இருக்குற சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துகுமார், ராஜ்குமார், வினோத்பாரதி, நவீன், விவேக், கார்த்தி, வெங்கடேஷ், கோவர்த்தனன்னு எட்டு இளைஞர்கள் சேர்ந்து அந்தப் பகுதியில இருக்குற சீமைகருவேலமரங்களை அழிச்சுட்டு இருக்காங்க. இவங்க எல்லாருமே வேறவேற வேலையில இருந்தாலும், சமூக அக்கறையோட விடுமுறை நாட்கள்ல இந்த வேலையைச் செய்றாங்க. சீமைக்கருவேல் மண்டிக்கிடக்குற நிலங்களோட உரிமையாளரைப் பார்த்து, இந்த மரம் எந்தளவுக்குத் தண்ணீரை உறிஞ்சி நிலத்தடி நீரை காலி பண்ணுங்கிறதை எடுத்துச் சொல்லி... அனுமதி வாங்கி மரங்களை வெட்டி அழிச்சுட்டிருக்காங்களாம். சின்னச்சின்ன மரங்களை இவங்களே வெட்டிடுறாங்க. பெரிய மரங்களை பொக்லைன் மூலம் வெட்டுறாங்க. விற்பனை செஞ்சு கிடைக்கிற பணத்தை பொக்லைனுக்கு வாடகையா கொடுக்குறாங்களாம்'' என்றார்.
''நல்ல விஷயமா இருக்கே... எல்லா பக்கமும் இந்த மாதிரி ஆரம்பிச்சா, கொஞ்ச நாள்ல சீமைகருவேல மரத்தை இல்லாம பண்ணிடலாமே'' என்று ஆர்வம் பொங்கச் சொன்னார், காய்கறி.

''செய்யணுமில்ல... பார்த்தீனிய செடியை அழிக்கறதுக்காக திட்டமே போட்டாங்க அரசாங்கத்துல. அதை அப்படியே கிடப்புல போட்டுட்டாங்க. சீமைக்கருவேல மரம் அதிக ஆழத்துக்கு வேரை அனுப்பி, நிலத்துல இருக்குற தண்ணியை உறிஞ்சிடுமாம். இதை அழிச்சாலே, ஓரளவுக்கு நிலத்தடி நீரைப் பெருக்கலாம்'' என்ற வாத்தியார், அடுத்த செய்திக்குத் தாவினார்.
''இப்பல்லாம் இன்ஜினீயரிங் படிக்கிறவங்களுக்கு அதிகமா வேலை கிடைக்கிறதில்லை. அதனால ரெண்டு வருஷமா விவசாயப் பட்டப்படிப்புக்கு மவுசு கூடிடுச்சு. நிறைய பேர் ஆர்வம் காட்டுறதால... தனியார் விவசாயக் கல்லூரிகள் சிலதுல ஒரு மாணவருக்கு பத்து லட்ச ரூபாய் வரை டொனேஷன் வாங்கி, கல்லா கட்டியிருக்காங்களாம். அரசாங்கமே இந்த வருஷம் மூணு விவசாயக் கல்லூரிகளை ஆரம்பிச்சுட்டாங்க. அதில்லாம, 5 தனியார் விவசாயக் கல்லூரிகளுக்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கப் போகுதாம். இப்படியே போனா, ஊருக்கு நாலு இன்ஜினீயரிங் கல்லூரியும், டீச்சர் டிரெயினிங் கல்லூரியும் இருக்குற மாதிரி ஊருக்கு ஒரு விவசாயக் கல்லூரியும் வந்துடும். அவ்வளவு பேரும் விவசாயப் படிப்புல சேர்ந்துட்டு, கடைசியில இந்தப் படிப்பையும், இன்ஜினீயரிங் கணக்கா ஆக்கப் போறாங்க'' என்று கவலையுடன் சொன்னார்.
''இப்போதைக்கு பள்ளிக்கூடமும், கல்லூரியும்தானய்யா பணம் கொட்டுற பிசினஸா இருக்கு. புதுசா வரப்போற 5 கல்லூரிக்கும் பின்னணியைப் பாத்தா யாராவது ஆளுங்கட்சி, அமைச்சர்னு இருப்பாங்க. அரசியல்வாதிகள்தான இப்போ கல்வித்தந்தையா உலா வர்றாங்க'' என்று ஏரோட்டி சொல்லி முடிக்க...
''வானம் மோடமா இருக்கு... மழை வரும்போல இருக்கு. அதுக்குள்ள நாலு வீட்டுக்கு காய் கொடுத்துட்டு வீடு போய் சேரணும்'' என்று சொன்ன காய்கறி, கூடையைத் தூக்கிக்கொண்டு கிளம்ப, அத்துடன் அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.