மரத்தடி மாநாடு : வெங்காயம் கோழிக்கால் நோய் தீர்க்கும் பூஞ்சணக்கொல்லி!
- பராமரிப்பை மறந்த சொட்டு நீர் நிறுவனங்கள்..!
- டிராக்டர்... வைக்கோல் கட்டும் கருவி - ஒரு மணிநேர வாடகை 340 ரூபாய்!
- மரத்தடி மாநாடு : வெங்காயம் கோழிக்கால் நோய் தீர்க்கும் பூஞ்சணக்கொல்லி!
- மரத்தடி மாநாடு : கிணறு வெட்ட ரூ. 12,25,000 மானியம்!
- மரத்தடி மாநாடு : மாடுகளைத் தாக்கும் கழலை நோய் உஷார்!
- மரத்தடி மாநாடு : கூட்டுக் கிணறு மின் இணைப்புக்கு இனி வி.ஏ.ஓ சான்றிதழ் போதும்..!
- மரத்தடி மாநாடு : பந்தல் சாகுபடிக்கு ரூ. 2 லட்சம் மானியம்!
- மரத்தடி மாநாடு : நுண்ணீர்ப் பாசனம் அமைக்க 1,13,133 ரூபாய் மானியம்!
- மரத்தடி மாநாடு : மரவள்ளி மாவுப்பூச்சிக்கு ஒட்டுண்ணிதான் தீர்வு!
- மரத்தடி மாநாடு : கால்நடை சந்தைகளுக்கு அனுமதி இல்லை! மானிய விலையில் கருவிகள்!
- மரத்தடி மாநாடு: உணவுப் பதப்படுத்த 10 லட்சம் மானியம்! - நகையைக் கொள்ளையடித்த குரங்குகள்!
- மரத்தடி மாநாடு : காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 2,500 மானியம்! - வேளாண் துறையில் லஞ்ச வேட்டை!
- மரத்தடி மாநாடு : மோட்டார், பி.வி.சி குழாய் வாங்கவும் மானியம்!
- மரத்தடி மாநாடு: காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 15,000 மானியம்!
- மரத்தடி மாநாடு: உழவுக்கு உலை வைக்கும் சட்டங்கள்!
- மரத்தடி மாநாடு : மயிலை விரட்டும் அழுகிய முட்டை!
- மரத்தடி மாநாடு: பழங்களைப் பளபளப்பாக்கும் திராட்சை உரம்!
- மரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...
- மரத்தடி மாநாடு : குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்!
- மரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்டலாம்!
- மரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி!
- மரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்!
- மரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை!
- மரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை!
- மரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு!
- மரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை!
- மரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்!
- மரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி!
- மரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா?
- மரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்?
- மரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்!
- மரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்!
- மரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்!
- மரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்!
- கைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்!
- மரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...
- நீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி!
- மான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி!
- வேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு!
- கொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்!
- இறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்!
- இயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை!
- மரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு!
- விவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
- மரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு!
- மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்!
- மீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்!
- மரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா?
- மரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு!
- மரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..!
- மரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு!
- மரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை! - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்
- மரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா!
- மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்!
- மரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்!
- மரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி!
- மரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்!
- மரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி!
- மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்!
- மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..!
- மரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்!
- மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்!
- ஆடுகளில் ஒட்டுண்ணிகள்... உஷார்!
- மரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு!
- மரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு!
- மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்!
- மரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை!
- மரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு!
- மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்!
- மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி!
- மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு!
- மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து!
- மரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்!
- மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி!
- மரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி!
- மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்!
- மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை!
- மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா!
- மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்!
- மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்!’’
- மரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்!
- மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்?
- மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்!
- மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை!
- மரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை!
- மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்!
- மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்!
- மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்!
- மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...
- மரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை!
- மரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை!
- ‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை!
- அடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்
- மண்புழு மன்னாரு
- மரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்!
- மரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு!’
- மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை!
- மரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்!
- மரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே!
- மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’!
- மரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்!
- மரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை!
- மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை!
- மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்!
- மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்!
- மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் !
- மரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..!
- மரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'
- மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை!
- மரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்!
- மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி!
- மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை!
- மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி!
- மரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு!
- மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..!
- மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்!
- மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...
- உச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....
- மரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...!
- மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு

சின்ன வெங்காயத்துல கோழிக்கால் நோய் தாக்குதலால வெங்காய விவசாயிகள் கவலையில இருக்காங்க.
“இது ரசாயனத்துல விளைஞ்ச மாதுளையா? இல்ல இயற்கையில விளைஞ்ச மாதுளையா?’னு சொல்லியே ஆகணும்’’ எனக் ‘காய்கறி’ கண்ணம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம்.
‘‘இயற்கையில விளைஞ்சதுதான்யா... ரசாயனத்துல விளைஞ்சது எதையும் நான் விக்கிறதில்லைனு உனக்குத்தான் தெரியுமே. அப்புறம் எதுக்கு கேள்வி கேட்டு இம்சை பண்ற. ஒண்ணு பழத்துக்குக் காசைக் கொடு... இல்லைன்னா இலவசமாகவே வெச்சுக்க. நான் யாவாரத்துக்குப் போகணும்’’ என்று எரிச்சலாகச் சொன்னார் காய்கறி கண்ணம்மா.
அப்போது அந்த வழியாக வந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, ‘‘சின்ன பிள்ளைங்க மாதிரி ஏன் ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க. அது இயற்கையில விளைஞ்ச மாதுளைதான்யா. அங்கப்பாரு உன்கூடச் சண்டைபோட்டுட்டு கூடையைக் கீழே வெச்சிருக்கு கண்ணம்மா. கூடையில இருக்கப் பழங்களைக் கொறிக்க எத்தனை அணில்கள் சுத்தி வருது பாருய்யா. ரசாயன உரம் போட்டு விளைஞ்ச பழமா, இயற்கை உரம் போட்டு விளைஞ்ச பழமானு மனுஷங்களைவிட மத்த உயிர்களுக்குத் தெரிஞ்சிடும்யா. அதான் அணில் ஆசையா வந்திருக்கு’’ என்றார்.
‘‘அது எனக்கும் தெரியும்யா... கண்ணம்மாவுக்கு அதைச் சரியா சொல்லத் தெரியுதான்னு செக் பண்ணிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீங்க வந்திட்டீங்க’’ என்று அசடு வழிந்தார் ஏரோட்டி.

‘‘‘இந்தியாவுல விவசாயம் ஒரு வாழ்க்கையா இருந்துச்சு. இந்த 50 வருஷத்துல வாழ்க்கையை வியாபாரமாக்கி இருக்கிறோம்’னு நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்வாரு. எல்லாமே வியா பாரமானதாலதான் இன்னிக்கு இத்தனை இம்சைகள்ல சிக்கிட்டுத் தவிக்கிறோம். காசுக்காகச் சாப்பிடுற பொருள்லயே ரசாயனத்தைச் சேர்க்குறாங்க... என்னத்தச் சொல்ல. நடுங்க வைக்கிற குளிர்லயும் இன்னிக்கு விவசாயிகள் டெல்லியில படுத்துக் கிடக்காங்களே அதுக்கு அடிப்படையே பெரும் வியாபாரிகளுக்கும் அரசுக்கும் இடையே நடக்குற வியாபாரம்தான... இங்க எல்லாமே வியாபாரமாகிப் போச்சுய்யா’’ வேதனையோடு சொன்னார் வாத்தியார்.
‘‘உண்மைதான் வாத்தியாரே. இந்த வேளாண் சட்டங்கள் விஷயத்துல மத்திய அரசு ஏன் இம்புட்டுப் பிடிவாதம் பிடிக்குறாங் கன்னு தெரியல. ‘விவசாயிகளோட நண்பன் மோடி’ங்கற தலைப்புல பா.ஜ.க-காரங்க டெல்டா மாவட்டங்கள்ல கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துனாங்களாம். இதுக்கு விவசாயிங்களை அழைச்சிக்கிட்டு வர்றதுக்குப் படாத பாடு பட்டுருக்காங்க. மூணு வேளாண் சட்டங்களையும் பத்தி கேள்வி மேல கேள்வி கேட்டு, விவசாயிங்க நிகழ்ச்சிக்கு வர மறுத்துட்டாங்களாம். விவசாயிங்க இல்லாமலேயே கூட்டத்த நடத்தியிருக்காங்க. இந்தச் சட்டங்களைப் பத்தி விளக்கிப் பேச வந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கு விவசாயத்தைப் பத்தி எதுவும் பேசத் தெரியலையாம். ‘திமுக, காங்கிரஸ் காரங்கதான், இடைத்தரகர்கள்... அதனாலதான் வேளாண் சட்டங்களை எதிர்க்குறாங்க’னு அந்தப் பொண்ணு வாயில வந்ததை எல்லாம் அடிச்சி விட்டுருக்கு. ஆனா, அந்தச் சட்டத்துனால விவசாயிகளுக்கு என்ன நன்மைனு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையாம்’’ என்றார்.
‘‘இந்தியா முழுக்க இருக்கச் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வெச்சிருக்குது. கடனை வாங்கிக் கரும்பு நடவு செஞ்ச விவசாயிக பலபேரு கரும்பு விவசாயத்தையே கைவிட்டுட்டு வேற வெள்ளாமைக்குப் போயிட்டாங்க. அந்த நிலுவைத்தொகையை வாங்கிக் கொடுக்க எந்த முயற்சியும் எடுக்கல. ஆனா, சர்க்கரை ஆலைகளுக்கு 3,500 கோடி ரூபாய் மானியம் அறிவிச்சிருக்காரு மோடி ஜி. அதுல விவசாயிகளுக்கு உதவுற நோக்கத் தோடதான் ஆலைகளுக்கு மானியம் கொடுக்குறோம்னு சொல்லி வெந்த புண்ணுல வேல் பாய்ச்சியிருக்காரு’’ வருத்தத்துடன் சொன்னார் வாத்தியார்.
‘‘இது நல்ல கதையா இருக்கே. கடனை வாங்கி, நெற்றி வியர்வை நிலத்துல விழுக உழைச்சுக் கரும்பு விளைய வெச்சது நாங்க. வெட்டிகிட்டுப்போன கரும்புக்கு இன்னும் காசு கொடுக்கலை. ஆனா, அந்தக் கரும்பை அரைச்சு, சர்க்கரையாக்கி வித்துப் பணம் கம்பெனிக்கு வந்திடுச்சுல்ல. ஆக, அவங்க பொருளுக்கு அவங்க காசு வாங்கிட்டாங்க. ஆனா, விவசாயிகதான் வீதியில நிக்குறோம். இந்த லட்சணத்துல ஆலைகளுக்கு மானியம் வேற கொடுக்குறாங்களா... மானியம். இவங்களுக்கு கம்பெனிக்காரனையே வாழ வெச்சிட்டு விவசாயி வயித்துல அடிக்குறதே பொழப்பாப் போச்சு’’ எனக் கோபத்தில் கொதித்த ஏரோட்டியை, சாந்தப்படுத்திவிட்டு, அடுத்த தகவலைச் சொல்லத் தொடங்கினார், வாத்தியார்.
‘‘சின்ன வெங்காயத்துல கோழிக்கால் நோய் தாக்குதலால வெங்காய விவசாயிகள் கவலையில இருக்காங்க. இதுக்கு ஒரு தீர்வு சொல்லி இருக்காரு. திண்டுக்கல்லைச் சேர்ந்த நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோராஜ். திண்டுக்கல்ல ஒரு விவசாயி நடவு செஞ்ச வெங்காயத்துலயும் கோழிக்கால் பிரச்னை வந்திடுச்சாம். அவரு பிரிட்டோகிட்ட ஆலோசனைக் கேட்டிருக்காரு. அதுக்கு அவரு, ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் டிரைக்கோ டெர்மா ஹர்சானியத்தை 10 லிட்டர் தண்ணியில கலந்து தெளிக்கலாம். இது கிடைக்கலைன்னா பேசிலஸ் சப்டிலஸ், சூடோமோனஸைத் தலா 50 மி.லி எடுத்து 10 லிட்டர் தண்ணியில கலந்து தெளிக்கச் சொல்லியிருக்காரு. வாரம் ஒரு தடவை இதைத் தரைவழியாகவும் இலை வழியாகவும் கொடுத்திருக்காங்க. இதைச் சோதனை முயற்சியாதான் செஞ்சு பார்த்திருக்காங்க. ஏக்கருக்கு 8 டன் மகசூலும் கிடைச்சிருக்குது. இது சம்பந்தமா சந்தேகம் இருந்தா பிரிட்டோ ராஜ்கிட்ட கேக்கலாம்’’ என்றார் வாத்தியார்.
‘‘உண்மையிலயே நல்ல தகவல்தான்’’ என்ற கண்ணம்மா, கூடையை எடுத்துக்கொண்டு புறப்பட முடிவுக்கு வந்தது மாநாடு.