மரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்!
- பராமரிப்பை மறந்த சொட்டு நீர் நிறுவனங்கள்..!
- டிராக்டர்... வைக்கோல் கட்டும் கருவி - ஒரு மணிநேர வாடகை 340 ரூபாய்!
- மரத்தடி மாநாடு : வெங்காயம் கோழிக்கால் நோய் தீர்க்கும் பூஞ்சணக்கொல்லி!
- மரத்தடி மாநாடு : கிணறு வெட்ட ரூ. 12,25,000 மானியம்!
- மரத்தடி மாநாடு : மாடுகளைத் தாக்கும் கழலை நோய் உஷார்!
- மரத்தடி மாநாடு : கூட்டுக் கிணறு மின் இணைப்புக்கு இனி வி.ஏ.ஓ சான்றிதழ் போதும்..!
- மரத்தடி மாநாடு : பந்தல் சாகுபடிக்கு ரூ. 2 லட்சம் மானியம்!
- மரத்தடி மாநாடு : நுண்ணீர்ப் பாசனம் அமைக்க 1,13,133 ரூபாய் மானியம்!
- மரத்தடி மாநாடு : மரவள்ளி மாவுப்பூச்சிக்கு ஒட்டுண்ணிதான் தீர்வு!
- மரத்தடி மாநாடு : கால்நடை சந்தைகளுக்கு அனுமதி இல்லை! மானிய விலையில் கருவிகள்!
- மரத்தடி மாநாடு: உணவுப் பதப்படுத்த 10 லட்சம் மானியம்! - நகையைக் கொள்ளையடித்த குரங்குகள்!
- மரத்தடி மாநாடு : காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 2,500 மானியம்! - வேளாண் துறையில் லஞ்ச வேட்டை!
- மரத்தடி மாநாடு : மோட்டார், பி.வி.சி குழாய் வாங்கவும் மானியம்!
- மரத்தடி மாநாடு: காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 15,000 மானியம்!
- மரத்தடி மாநாடு: உழவுக்கு உலை வைக்கும் சட்டங்கள்!
- மரத்தடி மாநாடு : மயிலை விரட்டும் அழுகிய முட்டை!
- மரத்தடி மாநாடு: பழங்களைப் பளபளப்பாக்கும் திராட்சை உரம்!
- மரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...
- மரத்தடி மாநாடு : குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்!
- மரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்டலாம்!
- மரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி!
- மரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்!
- மரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை!
- மரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை!
- மரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு!
- மரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை!
- மரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்!
- மரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி!
- மரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா?
- மரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்?
- மரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்!
- மரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்!
- மரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்!
- மரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்!
- கைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்!
- மரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...
- நீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி!
- மான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி!
- வேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு!
- கொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்!
- இறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்!
- இயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை!
- மரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு!
- விவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
- மரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு!
- மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்!
- மீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்!
- மரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா?
- மரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு!
- மரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..!
- மரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு!
- மரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை! - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்
- மரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா!
- மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்!
- மரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்!
- மரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி!
- மரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்!
- மரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி!
- மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்!
- மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..!
- மரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்!
- மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்!
- ஆடுகளில் ஒட்டுண்ணிகள்... உஷார்!
- மரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு!
- மரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு!
- மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்!
- மரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை!
- மரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு!
- மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்!
- மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி!
- மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு!
- மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து!
- மரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்!
- மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி!
- மரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி!
- மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்!
- மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை!
- மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா!
- மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்!
- மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்!’’
- மரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்!
- மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்?
- மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்!
- மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை!
- மரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை!
- மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்!
- மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்!
- மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்!
- மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...
- மரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை!
- மரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை!
- ‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை!
- அடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்
- மண்புழு மன்னாரு
- மரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்!
- மரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு!’
- மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை!
- மரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்!
- மரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே!
- மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’!
- மரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்!
- மரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை!
- மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை!
- மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்!
- மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்!
- மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் !
- மரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..!
- மரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'
- மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை!
- மரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்!
- மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி!
- மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை!
- மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி!
- மரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு!
- மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..!
- மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்!
- மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...
- உச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....
- மரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...!
- மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு

வாத்தியாரே... தூத்துக்குடியில விளைஞ்சு நிற்குற வாழை, நெல் பயிர்களை அழிச்சுட்டு எரிவாயுக் குழாய்களைப் பதிக்கிறாங்கன்னு போராட்டம் பண்றாங்களாம். என்னய்யா விஷயம்...’’ என்றார் ஏகாம்பரம்.
வயலில் ஆட்கள் வேலை செய்துகொண்டிருக்க, நாற்காலியில் அமர்ந்து மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார் வாத்தியார் வெள்ளைச்சாமி. அப்போது அங்கு வந்த ஏரோட்டி ஏகாம்பரம், “என்ன வாத்தியாரே வெயில்ல குடையைப் பிடிச்சுக்கிட்டு உக்காந்திருக்கீங்க... நம்ம ஆளுங்க வேலையைச் சுத்தமாச் செய்வாங்க. நீங்க வீட்டுப் பக்கம் போய் நிழல்ல உக்காருங்க’’ என்றார்.
“அட வீட்டுலயே அடைஞ்சுகிடக்க முடியலைனுதான் வயலுக்கு வந்தேம்ப்பா... ஆனா, இங்கே வெயிலு இந்தப் போடு போடுது’’ என்றார். ``இன்னிக்கு வெயில் கொஞ்சம் அதிகம்தாம்யா... கொஞ்சம் இருங்க, நான் உங்களுக்கு இளநி வாங்கிட்டு வர்றேன்’’ என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார் ஏடோட்டி.
ஏகாம்பரம் அந்தப் பக்கம் போகவும், இந்தப் பக்கம் காய்கறி கண்ணம்மா வரவும் சரியாக இருந்தது. ‘‘வாம்மா... வியாபாரத்தை முடிச்சுட்டிய்யா... அதென்ன சுரைக்காய் மட்டும் விக்கலையாக்கும்’’ என்று கேட்டார் வாத்தியார். “காயெல்லாம் வித்துடுச்சு வாத்தியாரே... வர்ற வழியில அக்கா வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கேயிருந்து வீட்டுக்காக இந்தச் சுரைக்காயைப் பிடிங்கிட்டு வந்தேன்’’ என்றார் கண்ணம்மா. அப்போது கையில் இளநீரோடு ஏகாம்பரம் வந்து சேர, களை கட்டியது மாநாடு.
‘‘விவசாயம் செய்யறதைவிட விளையுற பொருளை விக்குறதுக்குத்தான் படாதபாடு பட வேண்டியிருக்கு’’ என்றார் கண்ணம்மா. “ஆமாங்கய்யா... அது ஒண்ணுதான் நம்ம விவசாயிகளுக்குப் பெரிய பிரச்னை. அதுக்காகத்தான் அரசாங்கம் சில பொருள்களுக்குக் கொள்முதல் நிலையம் அமைச்சிருக்கு. ஆனா, அங்கேயும் இதே சிக்கல்தான். இந்த வருஷம் காவிரி டெல்டா மாவட்டங்கள்ல சம்பாப் பட்டத்துல நல்ல மழை கிடைச்சுது. விளைச்சலும் திருப்தியா இருந்தது. ஆனாலும், விவசாயிகளால அதைக் கொண்டாட முடியலை. காரணம், கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு போற நெல்லை விற்பனை செய்யறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுதாம். `ரொம்ப நேரம் காக்கவெக்கிறாங்க... லஞ்சம் கேக்குறாங்க’னு விவசாயிங்க புலம்புறாங்க. `ஏன் இப்படிப் பண்றீங்க?’னு கேள்வி கேட்டா, ‘சாக்கு இல்லை, இடம் இல்லை, ஆள் இல்லை’னு அலைக்கழிக்கிறாங்களாம் கும்பகோணத்துல இருக்குற எங்க சொந்தக்காரங்க நொந்துபோய்ச் சொன்னாங்க’’ என்றார் ஏகாம்பரம்.
இருவர் பேசுவதையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட வாத்தியார், ‘‘மக்கள் களத்துல இறங்கினாத்தான்யா விடிவு பிறக்கும். இதேபோல விற்பனை செய்யக் கஷ்டப்படுற விவசாயிகளுக்கு உதவி செய்யறதுக்காக இளசுக களம் இறங்கியிருக்காங்க. சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்துல இந்தத் தடவை நெல் விளைச்சல் நல்லா இருந்திருக்கு. விளைஞ்சதை வியாபாரிங்க கம்மியான விலைக்குக் கேட்டிருக்காங்க. அதனால உள்ளுர் இளைஞர்கள் ஒண்ணு சேர்ந்து விவசாயிககிட்ட நெல்லைக் கொள்முதல் செஞ்சிருக்காங்க.

62 கிலோ எடையுள்ள மூட்டையை 1,100 ரூபாய்க்கு விவசாயிக வீட்டுக்கே போய் கொள்முதல் செஞ்சிருக்காங்க. அதனால விற்பனை பிரச்னை விவசாயிகளுக்கு இல்லை. அந்த நெல்லை அரிசியாக்கி, `வேப்பங்குளம் பிராண்ட்’னு ஊர் பேர்ல ஆன்லைன்ல விளம்பரம் போட்டு, ஆர்டரும் பிடிச்சிட்டாங்களாம். இதனால இந்தத் தடவை இடைத்தரகர்கள்கிட்ட ஏமாறாம வியாபாரிகள் சந்தோஷமாகிட்டாங்க. இதைக் கேள்விப்பட்டு, சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், அங்கே நேரடி கொள்முதல் நிலையத்தைத் தொடங்கி வெச்சிருக்காராம்’’ என்றார்.
‘‘அட இது நல்லாயிருக்கே... இப்போ பல மாவட்டங்கள்ல இளசுக இது மாதிரி நல்ல காரியத்துல இறங்கியிருக்காங்க. குளம் வெட்டுறது, பனை விதை நடவு செய்யறது, மரம் நடுறதுனு சுற்றுச்சூழல் ஆர்வம் இளைஞர்கள்கிட்ட உருவாகிவர்றது நல்ல விஷயம்தான்’’ என்றார் ஏரோட்டி.
‘‘வாத்தியாரே... தூத்துக்குடியில விளைஞ்சு நிற்குற வாழை, நெல் பயிர்களை அழிச்சுட்டு எரிவாயுக் குழாய்களைப் பதிக்கிறாங்கன்னு போராட்டம் பண்றாங்களாம். என்னய்யா விஷயம்...’’ என்றார் ஏகாம்பரம்.
“சென்னை எண்ணூர் முதல் திருவள்ளூர், பெங்களூரு, புதுச்சேரி, நாகை, மதுரை வழியா தூத்துக்குடி வரைக்கும் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செஞ்சுகிட்டு இருக்கு. ராமநாதபுரம் மறவர் கரிசல்குளம் பகுதியில இருந்து, ஓ.என்.ஜி.சி எரிவாயு மற்றும் சுழற்சி திரவ இயற்கை எரிவாயுவை ஆர்.எல்.என்.ஜி குழாய்கள் மூலம் எடுத்துட்டுப் போய், தூத்துக்குடியில இருக்குற ஸ்பிக், ஸ்டெர்லைட், தாரங்கதாரா கெமிக்கல் மாதிரியான பெரிய கம்பெனிகளுக்கு விநியோகம் செய்யறதுதான் இந்தத் திட்டத்தோட முக்கிய நோக்கம்.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத் தவரைக்கும் தாமிரபரணி பாசனம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர்ல வாழை, நெல் விளைஞ்சு அறுவடைக்குத் தயாரா இருக்கு. அந்த நிலங்கள்லயும் இப்போ பயிர்களை அழிச்சுட்டு எரிவாயுக் குழாயை பதிக்கிறாங்களாம். அதுதான் இப்போ அங்கே இருக்கிற பிரச்னை. அதை நிறுத்தணும்னுதான் விவசாயிக போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க’’ என்றார் வாத்தியார்.
‘‘அரசாங்கம்தான் விவசாயிகளைப் பாதுகாக்கணும். ஆனா, ஒருபக்கம் நல்லது செய்யற மாதிரியும் இருக்கு. இன்னொரு பக்கம் இடைஞ்சல் கொடுத்துக்கிட்டு இருக்கர மாதிரியும் இருக்கு’’ சலிப்புடன் சொல்லிக்கொண்டே காய்கறி கிளம்ப, முடிவுக்கு வந்தது மாநாடு.