Published:Updated:

கடலையில் ஊடுபயிராக உளுந்து... இயற்கை விவசாயத்தில் அசத்தும் தம்பதி!

பாலாம்புத்தூரைச் சேர்ந்த சரண்யா - அழகப்பன் தம்பதி கடந்த பத்தாண்டுகளாக இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி செய்து நிறைவான லாபம் எடுத்து வருகிறார்கள்.