Notifications can be turned off anytime from browser settings.
கொஞ்சம் காதல், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் எமோஷனல், கொஞ்சம் சீரியஸ்... அதுதானே சிவகார்த்திகேயனின் சினிமா அடையாளம். விகடன் பிரஸ்மீட்டிலும் கிட்டத்தட்ட அதே ஃபீல்தான்... ‘`மூன்றுமணிநேரம், 25 நிருபர்களின் சரமாரிக் கேள்விகள், எதிர்கொள்ள வேண்டும்...
ஓராண்டுக்காலம், முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்திருந்ததே சாதனைதான்...
நீங்கள் ரயிலில் போய்க்கொண்டிருக்கிறீர்கள். அருகில் வந்து ஒருவர் அமர்கிறார். நன்றாக உடையணிந்த...
``அரேஞ்சுடு மேரேஜ்தான். கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு இவரைத் தெரியாது. வீட்டுல...
``யாரையும் சாப்பாட்டுக்காக மட்டும் காக்கவைக்கவே கூடாது தம்பி!” என்றபடி பையில் இருந்த...
23 வருடங்களாகக் கனன்று கொண்டிருந்த எதிர்ப்பு, இப்போது காட்டுத்தீயாகப் பரவத் தொடங்கியிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்தை எதிர்த்து மார்ச் 24-ம் தேதி லட்சக்கணக்கில் திரண்ட மக்கள் திரளால்...
தமிழகக் கால்பந்து அணியின் செல்லப் பிள்ளை தனபால் கணேஷ்!இரண்டாவது முறையாக ‘இந்தியன் சூப்பர் லீக் சாம்பியன்’ பட்டத்தை வென்று கெத்துகாட்டியிருக்கிறது நம்ம சென்னை. எப்போதும் வெற்றிக்கான...
``ஒரு முறை சிவகார்த்திகேயன் அண்ணன் ‘டான்ஸ் ஷோல கொஞ்சமா காமெடி பண்ணாலே அதிகமா சிரிப்பாங்க. காமெடி ஷோல எவ்வளவு காமெடி பண்ணாலும் போட்டியாளர்களைத் தாண்டி...
எதைச் செய்தாலும், அதில் நாம் என்ன வித்தியாசம் காண்பிக்கிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. அன்று, மூன்று சக்கர சைக்கிளில், 2400 ரூபாய்க்கு ஒரு பேரல் கெமிக்கல் டெலிவரி செய்து வியாபாரத்தைத் தொடங்கிய...
“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா?’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.
“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்
சந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.