Notifications can be turned off anytime from browser settings.
‘சமூகத்தின் பிரச்னை களைத் தீர்ப்பேன்’ என்ற அறைகூவலுடன் சினிமா விலிருந்து முதல்வர் வேட்பாளர்கள் அரசியலுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவோ, ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி, டிக்கெட் கட்டணம், கந்து வட்டி விவகாரம், கியூப், யு.எஃப்.ஓ கட்டணங்கள் என்று பல பிரச்னைகளின் சிக்கலில் தவிக்கிறது. கந்துவட்டிப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமாரின் மரணம், ‘புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை’...
‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் நாயகி...
ஆன்லைன் ஷாப்பிங், சூப்பர் மார்க்கெட், ஹோம் டெலிவரி என `ஸ்வைப்பிங்’...
மார்ச் மாதமே அனல் கக்குகிறது. `இப்பவே இப்படி... கத்திரி வந்தா என்ன ஆகுமோ’...
``என்னோட அன்பைக் கொடுக்கும்போது அது நிறைவா எங்கு போய்ச் சேரணும்னு ஒரு...
“ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தருகிற கதைனா, நயன்தாரா தவிர வேற ஆப்ஷனே இல்லை. நாம சொல்ற ஒன்லைன் மட்டும் அவங்களுக்கு பிடிச்சுப்போச்சுன்னா, மேற்கொண்டு கதையை மெருகேத்தி டெவலப் பண்றதுல டைரக்டரோடயே...
`` `ஓடினவன் நின்னா, ஓடினவன் திரும்புனா என்ன ஆகும்னு பார்க்குறியா?... காட்றேன் பாரு’ - இதுதான் படத்தின் ஒன்லைன்’’ - `கோலிசோடா’ மூலம் கோலிவுட்டில் கவனம் ஈர்த்த...
திருக்கோவிலூரிலிருந்து மூன்றரைக் கி.மீ தூரத்தில் இருக்கிறது வெள்ளம்புத்தூர். 650 குடும்பங்கள் வசிக்கிற ஊர். ஓர் எல்லையில் காலனி என்றால், இன்னோர் எல்லையில் பழங்குடி...
நான் சினிமாவே பார்க்க மாட்டேன். காலேஜ்ல மத்த பசங்க சினிமாவுக்குப் போனா, என்னைக் கழட்டி விட்டுட்டுப் போயிடு வாங்க. நான் மட்டு மல்ல, என் குடும்பத்துல என் அண்ணன், தம்பி, தங்கச்சி... எல்லோருமே யாருக்கும்...
“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா?’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.
“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்
சந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.