<blockquote>இந்த ஓவியங்களை ஆனந்த விகடன் சமூகவலைதளங்களில் பதிவிட்டு, வாசகர்களிடம் ஜோக்ஸ் எழுதச் சொல்லியிருந்தோம். வந்து குவிந்ததில் சிறந்த ஸ்மைலிகள்...</blockquote>.<p>“அம்மா... அப்படியே திட்டற மாதிரியே சூப்பரா பர்பாமன்ஸ் பண்ணிட்டியே. டிக் டாக்ல வீடியோ போட்டுட்டேன். லைக்ஸும் வியூவ்ஸும் அள்ளும்...’’</p><p>-<strong>வீரணம் சரவணன்</strong></p><p><em><strong>சரவணன். @saravankavi</strong></em></p>.<p>“அப்படி என்னடி சிரிப்பு உனக்கு?”</p><p>“நான் உங்களைப் பார்த்து சிரிக்கலே அத்தை. இந்த pdf பார்த்துதான் சிரிச்சேன். கோபக்கார, மாமியாரை அடக்கியாள, 10 ஐடியாக்கள்னு இதுல ரொம்ப அருமையா போட்டிருக்காங்க!” </p><p><em><strong>வி.சி. கிருஷ்ணரத்னம் twitter</strong></em></p>.<p>"வாட்ஸ் அப்ல வதந்தி பரப்பினா கிரிமினல் குற்றம், தெரியுமா?"</p><p>"அதனாலதான் உங்க போன்ல இருந்து மெசேஜ் அனுப்புறேன் அத்தை!"</p><p><strong>-சிவம், திருச்சி</strong></p><p><em><strong>சிவம் @absivam</strong></em></p>.<p>“செல்போன் கவரை வைச்சு ஏன் நோண்டிக்கிட்டு இருக்க?”</p><p>“செல்லை சார்ஜில் போட்டிருக்கேன். அது வரைக்கும்!”</p><p><em><strong>Ravikumar Krishnasamy Facebook</strong></em></p>.<p><strong>மாமியார் :</strong> எலி வந்து சோபாவைச் சுரண்டறதுகூடத் தெரியாம அப்படியென்ன பிடிச்சு வெச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்துனு இருக்கே? </p><p><strong>மருமகள் :</strong> அதுவொண்ணுமில்ல அத்தை... `தனிமையில் ஓர் எலியும் கிளியும்’ன்னு ஸ்டேட்டஸ் போட்டுனு இருக்கேன்.</p><p><em><strong>பூநசி.மேதாவி @poonasimedhav</strong></em></p>.<p>"அப்பா, என்னை ஆசீர்வாதம் செய்ங்க..."</p><p>"எதுக்குடா திடீர்னு?"</p><p>"வருடா வருடம் எக்ஸாம் இல்லாமலே பாஸ் பண்றதுக்கு!"</p><p><em><strong>-பழநி</strong></em></p><p><strong>Palani Balaraman</strong></p><p><em><strong>@bpthilakavathi</strong></em></p>.<p>``அப்பா, மழைக்கும் கொரோனாவுக்கும் என்ன வித்தியாசம்ப்பா?’’</p><p>``மகனே, அடுத்த 24மணிநேரம் லீவ் விட்டா அது மழைக்கு... அதே 24நாள் லீவ் விட்டா அது கொரோனாப்பா..</p><p><strong>ஹர்ஷாபாStrawberryBanana</strong></p><p><em><strong>@Ntramesh_kpm</strong></em></p>.<p>“அப்பா, வீட்டிலேயே 21 நாள்கள் இருக்கறதுக்கு ஏன் பயமா இருக்குன்னு சொல்றீங்க?’’</p><p>“21 நாள்கள் ஊரடங்கு முடிஞ்சு ஆபீஸ் போனாலும், இதே மாதிரி ஈஸி சேரில் உட்கார்ந்துகிட்டுதான் வேலை செய்யணும் என்று தோன்றும் என்பதால்தான்!’’</p><p><strong>M Sriram</strong></p><p><em><strong>@sriram_m20</strong></em></p>.<p>``எப்படிப்பா அம்மா எவ்ளோ திட்டினாலும் கவலையேபடாம சந்தோசமாவே இருக்கிங்க?’’</p><p>``நான் சின்னப் பையனா இருக்கும்போதும் இதேதான் எங்க அப்பாகிட்ட அடிக்கடி கேப்பேன்.’’</p><p><strong>அபிவீரன்</strong></p><p><em><strong>@Akku_Twitz twitter</strong></em></p>.<p>“ஒன்னாங்கிளாசில் இருந்து ஒன்பதாங்கிளாஸ் வரை அனைவரும் பாஸாம்!”</p><p>“அப்போ, தங்கச்சிப் பாப்பாவை ஒன்னாங்கிளாஸ் சேர்க்கிறதுக்கு பதிலா, நேரா பத்தாங்கிளாஸ் சேர்த்திடலாம்ப்பா!”</p><p><em><strong>Ravikumar Krishnasamy Facebook</strong></em></p>.<p>“ரெண்டு பேரும் ஹோம் ஒர்க் பண்ணாம என்ன பண்றீங்க?”</p><p>“நாங்க பாஸாயிட்டோம் அப்பா! நீங்க ஒழுங்கா ஒர்க் ஃபிரம் ஹோம் செய்யுங்க. அப்போதான் கம்பெனிக்கு ‘பாஸ்’ ஆக முடியும்!”</p><p><em><strong>Ravikumar Krishnasamy Facebook</strong></em></p>.<p>``எதுக்குப்பா சிரிச்சிட்டே இருக்கீங்க?’’</p><p>``உங்கம்மா ஊருக்குப் போயிருக்குற நேரமா பார்த்து ஊரடங்கு உத்தரவு வந்திருக்குல்ல, அதனாலதான்.’’</p><p><em><strong>ராமுவேல் கந்தசாமி twitter</strong></em></p>
<blockquote>இந்த ஓவியங்களை ஆனந்த விகடன் சமூகவலைதளங்களில் பதிவிட்டு, வாசகர்களிடம் ஜோக்ஸ் எழுதச் சொல்லியிருந்தோம். வந்து குவிந்ததில் சிறந்த ஸ்மைலிகள்...</blockquote>.<p>“அம்மா... அப்படியே திட்டற மாதிரியே சூப்பரா பர்பாமன்ஸ் பண்ணிட்டியே. டிக் டாக்ல வீடியோ போட்டுட்டேன். லைக்ஸும் வியூவ்ஸும் அள்ளும்...’’</p><p>-<strong>வீரணம் சரவணன்</strong></p><p><em><strong>சரவணன். @saravankavi</strong></em></p>.<p>“அப்படி என்னடி சிரிப்பு உனக்கு?”</p><p>“நான் உங்களைப் பார்த்து சிரிக்கலே அத்தை. இந்த pdf பார்த்துதான் சிரிச்சேன். கோபக்கார, மாமியாரை அடக்கியாள, 10 ஐடியாக்கள்னு இதுல ரொம்ப அருமையா போட்டிருக்காங்க!” </p><p><em><strong>வி.சி. கிருஷ்ணரத்னம் twitter</strong></em></p>.<p>"வாட்ஸ் அப்ல வதந்தி பரப்பினா கிரிமினல் குற்றம், தெரியுமா?"</p><p>"அதனாலதான் உங்க போன்ல இருந்து மெசேஜ் அனுப்புறேன் அத்தை!"</p><p><strong>-சிவம், திருச்சி</strong></p><p><em><strong>சிவம் @absivam</strong></em></p>.<p>“செல்போன் கவரை வைச்சு ஏன் நோண்டிக்கிட்டு இருக்க?”</p><p>“செல்லை சார்ஜில் போட்டிருக்கேன். அது வரைக்கும்!”</p><p><em><strong>Ravikumar Krishnasamy Facebook</strong></em></p>.<p><strong>மாமியார் :</strong> எலி வந்து சோபாவைச் சுரண்டறதுகூடத் தெரியாம அப்படியென்ன பிடிச்சு வெச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்துனு இருக்கே? </p><p><strong>மருமகள் :</strong> அதுவொண்ணுமில்ல அத்தை... `தனிமையில் ஓர் எலியும் கிளியும்’ன்னு ஸ்டேட்டஸ் போட்டுனு இருக்கேன்.</p><p><em><strong>பூநசி.மேதாவி @poonasimedhav</strong></em></p>.<p>"அப்பா, என்னை ஆசீர்வாதம் செய்ங்க..."</p><p>"எதுக்குடா திடீர்னு?"</p><p>"வருடா வருடம் எக்ஸாம் இல்லாமலே பாஸ் பண்றதுக்கு!"</p><p><em><strong>-பழநி</strong></em></p><p><strong>Palani Balaraman</strong></p><p><em><strong>@bpthilakavathi</strong></em></p>.<p>``அப்பா, மழைக்கும் கொரோனாவுக்கும் என்ன வித்தியாசம்ப்பா?’’</p><p>``மகனே, அடுத்த 24மணிநேரம் லீவ் விட்டா அது மழைக்கு... அதே 24நாள் லீவ் விட்டா அது கொரோனாப்பா..</p><p><strong>ஹர்ஷாபாStrawberryBanana</strong></p><p><em><strong>@Ntramesh_kpm</strong></em></p>.<p>“அப்பா, வீட்டிலேயே 21 நாள்கள் இருக்கறதுக்கு ஏன் பயமா இருக்குன்னு சொல்றீங்க?’’</p><p>“21 நாள்கள் ஊரடங்கு முடிஞ்சு ஆபீஸ் போனாலும், இதே மாதிரி ஈஸி சேரில் உட்கார்ந்துகிட்டுதான் வேலை செய்யணும் என்று தோன்றும் என்பதால்தான்!’’</p><p><strong>M Sriram</strong></p><p><em><strong>@sriram_m20</strong></em></p>.<p>``எப்படிப்பா அம்மா எவ்ளோ திட்டினாலும் கவலையேபடாம சந்தோசமாவே இருக்கிங்க?’’</p><p>``நான் சின்னப் பையனா இருக்கும்போதும் இதேதான் எங்க அப்பாகிட்ட அடிக்கடி கேப்பேன்.’’</p><p><strong>அபிவீரன்</strong></p><p><em><strong>@Akku_Twitz twitter</strong></em></p>.<p>“ஒன்னாங்கிளாசில் இருந்து ஒன்பதாங்கிளாஸ் வரை அனைவரும் பாஸாம்!”</p><p>“அப்போ, தங்கச்சிப் பாப்பாவை ஒன்னாங்கிளாஸ் சேர்க்கிறதுக்கு பதிலா, நேரா பத்தாங்கிளாஸ் சேர்த்திடலாம்ப்பா!”</p><p><em><strong>Ravikumar Krishnasamy Facebook</strong></em></p>.<p>“ரெண்டு பேரும் ஹோம் ஒர்க் பண்ணாம என்ன பண்றீங்க?”</p><p>“நாங்க பாஸாயிட்டோம் அப்பா! நீங்க ஒழுங்கா ஒர்க் ஃபிரம் ஹோம் செய்யுங்க. அப்போதான் கம்பெனிக்கு ‘பாஸ்’ ஆக முடியும்!”</p><p><em><strong>Ravikumar Krishnasamy Facebook</strong></em></p>.<p>``எதுக்குப்பா சிரிச்சிட்டே இருக்கீங்க?’’</p><p>``உங்கம்மா ஊருக்குப் போயிருக்குற நேரமா பார்த்து ஊரடங்கு உத்தரவு வந்திருக்குல்ல, அதனாலதான்.’’</p><p><em><strong>ராமுவேல் கந்தசாமி twitter</strong></em></p>