<p><strong>"எ</strong>னக்குப் பின்னால் ஒரு பெருங்கூட்டமே உள்ளது..!"</p><p>"ஆமாம் தலைவரே, மேடைக்கு முன்னாலதான் ஒரு பயலையும் காணோம்...!"</p>.<p><strong>- கோவை.நா.கி.பிரசாத்</strong></p>.<p><strong>"க</strong>டைசி வரிசையில உட்கார்ந்திருக்கிறவருக்கு நான் பேசறது கேட்குமா?"</p><p>"கேட்கக் கூடாதுன்னுதான் அவர் கடைசி வரிசைல போய் உட்கார்ந்திருக்கார் தலைவரே!"</p>.<p><strong>- அஜித்</strong></p>.<p><strong>"ம</strong>ன்னர் படைகளுடன் எங்கே சென்றிருக்கிறார்?"</p><p>"எதிரியின் சிறைச்சாலையில் உள்ள வெற்றிடத்தை நிரப்பப் போயிருக்கிறார்!"</p>.<p><strong>- கி.ரவிக்குமார்</strong></p>.<p><strong>"க</strong>தையை ஒரே வரியிலே சொல்லிடறேன் கேளுங்க சார்.."</p><p>"இந்த ஒரு வரிக்காகவா வெளிநாட்டுல ஒரு மாசம் தங்கி இருந்தே..?"</p>.<p><strong>- அதிரை யூசுப்</strong></p>
<p><strong>"எ</strong>னக்குப் பின்னால் ஒரு பெருங்கூட்டமே உள்ளது..!"</p><p>"ஆமாம் தலைவரே, மேடைக்கு முன்னாலதான் ஒரு பயலையும் காணோம்...!"</p>.<p><strong>- கோவை.நா.கி.பிரசாத்</strong></p>.<p><strong>"க</strong>டைசி வரிசையில உட்கார்ந்திருக்கிறவருக்கு நான் பேசறது கேட்குமா?"</p><p>"கேட்கக் கூடாதுன்னுதான் அவர் கடைசி வரிசைல போய் உட்கார்ந்திருக்கார் தலைவரே!"</p>.<p><strong>- அஜித்</strong></p>.<p><strong>"ம</strong>ன்னர் படைகளுடன் எங்கே சென்றிருக்கிறார்?"</p><p>"எதிரியின் சிறைச்சாலையில் உள்ள வெற்றிடத்தை நிரப்பப் போயிருக்கிறார்!"</p>.<p><strong>- கி.ரவிக்குமார்</strong></p>.<p><strong>"க</strong>தையை ஒரே வரியிலே சொல்லிடறேன் கேளுங்க சார்.."</p><p>"இந்த ஒரு வரிக்காகவா வெளிநாட்டுல ஒரு மாசம் தங்கி இருந்தே..?"</p>.<p><strong>- அதிரை யூசுப்</strong></p>