<p><strong>"கோ</strong>-பேக் டிரெண்டாகும் இந்தக் காலத்திலும், கம்-இன் சொன்னது என்னைப் பார்த்து மட்டும்தான்..."</p><p>"அதைச் சொன்னது ஜெயிலர்ங்கிறதைத் தலைவர் சொல்லவேயில்லை பார்த்தியா!"</p>.<p><em><strong>- அஜித்</strong></em></p>.<p><strong>"வே</strong>லையின்மைதான் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாம் தலைவரே!"</p><p>"அப்போ, `போராட்டம், உண்ணாவிரதம்’னு மக்கள் பிஸியா இருப்பது `வேலை’ இல்லையா?"</p>.<p><em><strong>- கி.ரவிக்குமார்</strong></em></p>.<p><strong>"ஆ</strong>பரேஷனை ஏன் ஒரு வாரத்துக்குப் பிறகு வெச்சுக்கலாம்னு சொல்றீங்க டாக்டர்?"</p><p>"இன்னும் முன்ஜாமீன் கிடைக்கலை!"</p>.<p><em><strong>- அஜித்</strong></em></p>.<p><strong>"வா</strong>க்காளப் பெருங்குடி மக்களே... நான் உங்கள் வீட்டு மகன், உங்கள் வீட்டுப் பேரன்... உங்கள் வீட்டுக் கொள்ளுப் பேரன்..!"</p><p>"தலைவர் இப்போ என்னதான் சொல்ல வர்றாரு..?"</p><p>"போட்டியே இல்லாமல் வாரிசு மாதிரி தேர்ந்தெடுக்கச் சொல்றாருய்யா..!"</p>.<p><em><strong>- பழ.அசோக்குமார்</strong></em></p>
<p><strong>"கோ</strong>-பேக் டிரெண்டாகும் இந்தக் காலத்திலும், கம்-இன் சொன்னது என்னைப் பார்த்து மட்டும்தான்..."</p><p>"அதைச் சொன்னது ஜெயிலர்ங்கிறதைத் தலைவர் சொல்லவேயில்லை பார்த்தியா!"</p>.<p><em><strong>- அஜித்</strong></em></p>.<p><strong>"வே</strong>லையின்மைதான் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாம் தலைவரே!"</p><p>"அப்போ, `போராட்டம், உண்ணாவிரதம்’னு மக்கள் பிஸியா இருப்பது `வேலை’ இல்லையா?"</p>.<p><em><strong>- கி.ரவிக்குமார்</strong></em></p>.<p><strong>"ஆ</strong>பரேஷனை ஏன் ஒரு வாரத்துக்குப் பிறகு வெச்சுக்கலாம்னு சொல்றீங்க டாக்டர்?"</p><p>"இன்னும் முன்ஜாமீன் கிடைக்கலை!"</p>.<p><em><strong>- அஜித்</strong></em></p>.<p><strong>"வா</strong>க்காளப் பெருங்குடி மக்களே... நான் உங்கள் வீட்டு மகன், உங்கள் வீட்டுப் பேரன்... உங்கள் வீட்டுக் கொள்ளுப் பேரன்..!"</p><p>"தலைவர் இப்போ என்னதான் சொல்ல வர்றாரு..?"</p><p>"போட்டியே இல்லாமல் வாரிசு மாதிரி தேர்ந்தெடுக்கச் சொல்றாருய்யா..!"</p>.<p><em><strong>- பழ.அசோக்குமார்</strong></em></p>