<p><strong>"ந</strong>ம்ம கட்சியில் இருந்து விலகி நூறு உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் சேர்ந்துட்டாங்கன்னு சொன்னதும் தலைவர் அதிர்ச்சியாகிட்டாரு...?"</p><p>"பின்னே, இவ்வளவு பேர் இருந்தாங்கன்னு தெரிஞ்சா அதிர்ச்சியா தானே இருக்கும்...!"</p>.<p><strong>- வீரணம் சரவணன்.</strong></p>.<p><strong>"நீ</strong>ங்க எவ்வளவு நேரம் பேசுவீங்கன்னு கூட்டத்துக்கு வந்திருக்கறவங்க கேக்கறாங்க தலைவரே!"</p><p>"எதுக்குய்யா?"</p><p>"அலாரம் வைக்கணுமாம்!"</p>.<p><strong>- அஜித்</strong></p>.<p><strong>“ம</strong>ன்னா, எதிரி மன்னன் தன் மகனுக்குப் போர்ப்பயிற்சி தர முடிவு எடுத்திருக்கானாம்...”</p><p>“ஐயய்யோ... அப்ப நம்ம நாட்டுக்குத்தான் பழக வருவான்!”</p>.<p><strong>- மலர்சூர்யா</strong></p>.<p><strong>“வ</strong>ழக்கமான வெங்காயச் சட்னி மாதிரி இல்லாமல், இந்தச் சட்னி மட்டும் ஏன் இனிக்குது?”</p><p>“வெங்காயம் வாங்க வசதியில்லேன்னு ஆப்பிள் வாங்கி சட்னி அரைச்சேன்.”</p>.<p><strong>- ரஹீம் கஸாலி</strong></p>.<p><strong>“வ</strong>ரும் சட்டமன்றத் தேர்தல் வரை எங்கள் கட்சி இருக்கும் என்ற நம்பிக்கையில், ‘அப்பொழுது யாரோடு கூட்டணி வைக்கப் போகிறீர்கள்’ என்று கேள்வி கேட்ட நிருபருக்கு, எங்கள் தலைவர் இப்பொழுது சிறப்புப் பரிசு வழங்கி கௌரவிப்பார் என்பதை...”</p>.<p><strong>- இரா.வசந்தராசன்</strong></p>.<p><strong>“ம</strong>ணல்,கிரானைட் போன்ற இயற்கை வளங்கள் இருக்கும் வரை எங்கள் தலைவர் அரசியலிலும் நிலைத்திருப்பார் என்பதை...”</p>.<p><strong>- வேம்பார் மு.க.இப்ராஹிம்</strong></p>
<p><strong>"ந</strong>ம்ம கட்சியில் இருந்து விலகி நூறு உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் சேர்ந்துட்டாங்கன்னு சொன்னதும் தலைவர் அதிர்ச்சியாகிட்டாரு...?"</p><p>"பின்னே, இவ்வளவு பேர் இருந்தாங்கன்னு தெரிஞ்சா அதிர்ச்சியா தானே இருக்கும்...!"</p>.<p><strong>- வீரணம் சரவணன்.</strong></p>.<p><strong>"நீ</strong>ங்க எவ்வளவு நேரம் பேசுவீங்கன்னு கூட்டத்துக்கு வந்திருக்கறவங்க கேக்கறாங்க தலைவரே!"</p><p>"எதுக்குய்யா?"</p><p>"அலாரம் வைக்கணுமாம்!"</p>.<p><strong>- அஜித்</strong></p>.<p><strong>“ம</strong>ன்னா, எதிரி மன்னன் தன் மகனுக்குப் போர்ப்பயிற்சி தர முடிவு எடுத்திருக்கானாம்...”</p><p>“ஐயய்யோ... அப்ப நம்ம நாட்டுக்குத்தான் பழக வருவான்!”</p>.<p><strong>- மலர்சூர்யா</strong></p>.<p><strong>“வ</strong>ழக்கமான வெங்காயச் சட்னி மாதிரி இல்லாமல், இந்தச் சட்னி மட்டும் ஏன் இனிக்குது?”</p><p>“வெங்காயம் வாங்க வசதியில்லேன்னு ஆப்பிள் வாங்கி சட்னி அரைச்சேன்.”</p>.<p><strong>- ரஹீம் கஸாலி</strong></p>.<p><strong>“வ</strong>ரும் சட்டமன்றத் தேர்தல் வரை எங்கள் கட்சி இருக்கும் என்ற நம்பிக்கையில், ‘அப்பொழுது யாரோடு கூட்டணி வைக்கப் போகிறீர்கள்’ என்று கேள்வி கேட்ட நிருபருக்கு, எங்கள் தலைவர் இப்பொழுது சிறப்புப் பரிசு வழங்கி கௌரவிப்பார் என்பதை...”</p>.<p><strong>- இரா.வசந்தராசன்</strong></p>.<p><strong>“ம</strong>ணல்,கிரானைட் போன்ற இயற்கை வளங்கள் இருக்கும் வரை எங்கள் தலைவர் அரசியலிலும் நிலைத்திருப்பார் என்பதை...”</p>.<p><strong>- வேம்பார் மு.க.இப்ராஹிம்</strong></p>