<p><strong>"ம</strong>ன்னர் போருக்குக் கிளம்பியதும் மகாராணியர் இருவரும் அடித்துக் கொள்கிறார்களே?"</p><p>"பென்ஷன் யாருக்குன்னுதான்!"</p>.<p><strong>- அஜித்</strong></p>.<p><strong>“க</strong>ட்சி தொடங்கணும்கிற எண்ணம் எப்படி வந்தது?”</p><p>“தொடர்ந்து நாலு படங்கள் ஃப்ளாப் ஆயிடுச்சு. அதான்!”</p>.<p><strong>- எஸ்.முகம்மது யூசுப்</strong></p>.<p><strong>"ம</strong>து விற்பனை திட்டமிட்ட இலக்கை எட்டவில்லை என்பதால், புது வருடம் ஜனவரி 3-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது என்பதை..!'’</p>.<p><strong>- கி.ரவிக்குமார்</strong></p>.<p><strong>"டி.</strong>வி நேர்காணலுக்குப் போன தலைவர் ஏன் சோகமா வர்றார்?"</p><p>"செலக்ட்டானா, ஹெச்ஆர் கால் பண்ணுவாங்கன்னு கடைசில சொல்லி அனுப்பியிருக்காங்க!"</p>.<p><strong>- அஜித்</strong></p>.<p><strong>``த</strong>லைவர் எதுக்கு மீட்டிங்கை பீச்சுல வைக்கச் சொல்றாரு?’’</p><p>``கூட்டம் வரலைன்னாலும் மணலைப் பார்த்த சந்தோஷத்துல பேசிட்டுப் போயிடுவாரு!’’</p>.<p><strong>- அஜித்</strong></p>.<p><strong>``க</strong>வுன்சிலர் சார்... நீங்க கடத்தப்பட்டபோது உங்க மனநிலை எப்படி இருந்துச்சு..?”</p><p>“அப்பாடா… நம்ம வாழ்க்கையிலே </p><p>கடவுள் கண்ணைத் திறந்துட்டான்னு நினைச்சேன்..!”</p>.<p><strong>- பழ.அசோக்குமார்</strong></p>
<p><strong>"ம</strong>ன்னர் போருக்குக் கிளம்பியதும் மகாராணியர் இருவரும் அடித்துக் கொள்கிறார்களே?"</p><p>"பென்ஷன் யாருக்குன்னுதான்!"</p>.<p><strong>- அஜித்</strong></p>.<p><strong>“க</strong>ட்சி தொடங்கணும்கிற எண்ணம் எப்படி வந்தது?”</p><p>“தொடர்ந்து நாலு படங்கள் ஃப்ளாப் ஆயிடுச்சு. அதான்!”</p>.<p><strong>- எஸ்.முகம்மது யூசுப்</strong></p>.<p><strong>"ம</strong>து விற்பனை திட்டமிட்ட இலக்கை எட்டவில்லை என்பதால், புது வருடம் ஜனவரி 3-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது என்பதை..!'’</p>.<p><strong>- கி.ரவிக்குமார்</strong></p>.<p><strong>"டி.</strong>வி நேர்காணலுக்குப் போன தலைவர் ஏன் சோகமா வர்றார்?"</p><p>"செலக்ட்டானா, ஹெச்ஆர் கால் பண்ணுவாங்கன்னு கடைசில சொல்லி அனுப்பியிருக்காங்க!"</p>.<p><strong>- அஜித்</strong></p>.<p><strong>``த</strong>லைவர் எதுக்கு மீட்டிங்கை பீச்சுல வைக்கச் சொல்றாரு?’’</p><p>``கூட்டம் வரலைன்னாலும் மணலைப் பார்த்த சந்தோஷத்துல பேசிட்டுப் போயிடுவாரு!’’</p>.<p><strong>- அஜித்</strong></p>.<p><strong>``க</strong>வுன்சிலர் சார்... நீங்க கடத்தப்பட்டபோது உங்க மனநிலை எப்படி இருந்துச்சு..?”</p><p>“அப்பாடா… நம்ம வாழ்க்கையிலே </p><p>கடவுள் கண்ணைத் திறந்துட்டான்னு நினைச்சேன்..!”</p>.<p><strong>- பழ.அசோக்குமார்</strong></p>