<p> “என்னைப் பற்றி என்னைக்கு அவர் நிறைவா சொல்லியிருக்காரு, இப்ப சொல்ல..?”</p>.<p><em><strong>- வி.ரேவதி, தஞ்சை</strong></em></p>.<p><strong>``உ</strong>ங்க கிளினிக்குல சிறப்புத் தள்ளுபடின்னு போட்டிருக்கே, என்ன அது டாக்டர்?’’</p><p>``நீங்க ஆபரேஷன் பண்றது மட்டுமல்லாமல் இன்னொரு பேஷன்டை ஆபரேஷன் பண்றதுக்குக் கூட்டிட்டு வந்தால் உங்க ஃபீஸ்ல முப்பது பர்சன்ட் தள்ளுபடி தருகிறோம்!’’</p>.<p><em><strong>- எஸ்.முகம்மது யூசுப்</strong></em></p>.<p><strong>``ந</strong>ம் மன்னர் மானத்தை வாங்கிட்டாரா, எப்படி அமைச்சரே?</p><p>``விருந்தாளியாக வந்த அண்டை நாட்டு மன்னருக்கு பதுங்கு குழியைச் சுற்றிக் காண்பிச்சிருக்கார்!’’</p>.<p><em><strong>- எஸ்.முகம்மது யூசுப்</strong></em></p>.<p><strong>`` `நா</strong>ய் ஜாக்கிரதை' போர்டை கேட்டுக்கு உள்ளே மாட்டியிருக்கீங்களே?’’</p><p>``இங்கே தெருநாய்த் தொல்லை அதிகம்ங்க. அதை வீட்டுல இருக்குறவங்களுக்கு ஞாபகப்படுத்தத்தான்!’’</p>.<p><em><strong>- அஜித்</strong></em></p>
<p> “என்னைப் பற்றி என்னைக்கு அவர் நிறைவா சொல்லியிருக்காரு, இப்ப சொல்ல..?”</p>.<p><em><strong>- வி.ரேவதி, தஞ்சை</strong></em></p>.<p><strong>``உ</strong>ங்க கிளினிக்குல சிறப்புத் தள்ளுபடின்னு போட்டிருக்கே, என்ன அது டாக்டர்?’’</p><p>``நீங்க ஆபரேஷன் பண்றது மட்டுமல்லாமல் இன்னொரு பேஷன்டை ஆபரேஷன் பண்றதுக்குக் கூட்டிட்டு வந்தால் உங்க ஃபீஸ்ல முப்பது பர்சன்ட் தள்ளுபடி தருகிறோம்!’’</p>.<p><em><strong>- எஸ்.முகம்மது யூசுப்</strong></em></p>.<p><strong>``ந</strong>ம் மன்னர் மானத்தை வாங்கிட்டாரா, எப்படி அமைச்சரே?</p><p>``விருந்தாளியாக வந்த அண்டை நாட்டு மன்னருக்கு பதுங்கு குழியைச் சுற்றிக் காண்பிச்சிருக்கார்!’’</p>.<p><em><strong>- எஸ்.முகம்மது யூசுப்</strong></em></p>.<p><strong>`` `நா</strong>ய் ஜாக்கிரதை' போர்டை கேட்டுக்கு உள்ளே மாட்டியிருக்கீங்களே?’’</p><p>``இங்கே தெருநாய்த் தொல்லை அதிகம்ங்க. அதை வீட்டுல இருக்குறவங்களுக்கு ஞாபகப்படுத்தத்தான்!’’</p>.<p><em><strong>- அஜித்</strong></em></p>