<p><strong>"இ</strong>ந்த முறை மன்னர் சிவகாசி வழியாகத்தான் ஓடுவார்னு எதிரிக்கு எப்படித் தெரிந்தது?"</p>.<p>"தீபாவளிக்கு பட்டாசு வாங்க வேண்டாம். போர்முடித்து வரும் வழியில் நானே வாங்கிட்டு வரேன்னு மன்னர் ராணியிடம் சொன்னத, எதிரியின் காதுக்கு ஒற்றன் மூலமாக போய்விட்டது!"</p><p><strong>- அஜித்</strong></p>.<p><strong>"அ</strong>ரண்மனையில நிதி நிலைமை சரியில்லைன்னு எதை வச்சு சொல்ற..?"</p><p>"மகாராணி, தீபாவளி பண்ட்ன்னு சிறுசேமிப்பு திட்டத்துக்கு ஆள் சேர்க்கிறாரே..!"</p><p> <strong>- வேம்பார் மு.க.இப்ராஹிம்</strong></p>.<p><strong>"எ</strong>திரி நாட்டு மன்னனோடு பெரும் அக்கப்போரா இருக்கு அமைச்சரே!"</p><p>"என்னாச்சு மன்னா?"</p><p>"திட்றதுக்கு புதுசா ரெண்டு வார்த்தை கிடைச்சா உடனே ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கெல்லாம் ஓலை அனுப்பிடறான்!"</p><p><strong>- அஜித்</strong></p>.<p><strong>"ம</strong>ன்னர் ஏன் திடீரென மந்திரியை பணி நீக்கம் செய்தார்?''</p><p>"ரெஸ்யூம் தயார் செய்து அண்டை நாட்டு அரசனுக்கு மெயில் செய்தாராம். அதுவும் அரண்மனை வைஃபையில்!''</p><p><strong>- தஞ்சை சுபா</strong></p>
<p><strong>"இ</strong>ந்த முறை மன்னர் சிவகாசி வழியாகத்தான் ஓடுவார்னு எதிரிக்கு எப்படித் தெரிந்தது?"</p>.<p>"தீபாவளிக்கு பட்டாசு வாங்க வேண்டாம். போர்முடித்து வரும் வழியில் நானே வாங்கிட்டு வரேன்னு மன்னர் ராணியிடம் சொன்னத, எதிரியின் காதுக்கு ஒற்றன் மூலமாக போய்விட்டது!"</p><p><strong>- அஜித்</strong></p>.<p><strong>"அ</strong>ரண்மனையில நிதி நிலைமை சரியில்லைன்னு எதை வச்சு சொல்ற..?"</p><p>"மகாராணி, தீபாவளி பண்ட்ன்னு சிறுசேமிப்பு திட்டத்துக்கு ஆள் சேர்க்கிறாரே..!"</p><p> <strong>- வேம்பார் மு.க.இப்ராஹிம்</strong></p>.<p><strong>"எ</strong>திரி நாட்டு மன்னனோடு பெரும் அக்கப்போரா இருக்கு அமைச்சரே!"</p><p>"என்னாச்சு மன்னா?"</p><p>"திட்றதுக்கு புதுசா ரெண்டு வார்த்தை கிடைச்சா உடனே ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கெல்லாம் ஓலை அனுப்பிடறான்!"</p><p><strong>- அஜித்</strong></p>.<p><strong>"ம</strong>ன்னர் ஏன் திடீரென மந்திரியை பணி நீக்கம் செய்தார்?''</p><p>"ரெஸ்யூம் தயார் செய்து அண்டை நாட்டு அரசனுக்கு மெயில் செய்தாராம். அதுவும் அரண்மனை வைஃபையில்!''</p><p><strong>- தஞ்சை சுபா</strong></p>