<p><span style="color: #ff0000">ஆ</span>டி மாத விசேஷங்களில் </p>.<p>பெண்கள் ஊர்க் கோயில்களில் கூடுகிறார்கள்.</p>.<p>அலகு குத்தியவர்கள் பாதங்களில் வணங்குகிறார்கள்.</p>.<p>பின்னர் பால்குடம் எடுக்கிறார்கள்.</p>.<p>மதியம் அம்மா கையால் சாப்பிடுகிறார்கள்.</p>.<p>அள்ளிப்போட்டுப் பாத்திரங்களைக் கழுவிய பின்</p>.<p>கடைகண்ணிக்குப் போகிறார்கள்.</p>.<p>மாலையில் தீமிதி பார்த்துவிட்டு</p>.<p>அன்றிரவே புறப்பட்டவர்கள்</p>.<p>அம்மாவை அழ வைக்கிறார்கள்.</p>.<p>மீண்டும் கணவனும் மகன்களும்</p>.<p>கலந்து கலகலப்பாய் இருக்க</p>.<p>அடுத்த விசேஷ தினத்தில் இவர்கள் வர வேண்டும்!</p>
<p><span style="color: #ff0000">ஆ</span>டி மாத விசேஷங்களில் </p>.<p>பெண்கள் ஊர்க் கோயில்களில் கூடுகிறார்கள்.</p>.<p>அலகு குத்தியவர்கள் பாதங்களில் வணங்குகிறார்கள்.</p>.<p>பின்னர் பால்குடம் எடுக்கிறார்கள்.</p>.<p>மதியம் அம்மா கையால் சாப்பிடுகிறார்கள்.</p>.<p>அள்ளிப்போட்டுப் பாத்திரங்களைக் கழுவிய பின்</p>.<p>கடைகண்ணிக்குப் போகிறார்கள்.</p>.<p>மாலையில் தீமிதி பார்த்துவிட்டு</p>.<p>அன்றிரவே புறப்பட்டவர்கள்</p>.<p>அம்மாவை அழ வைக்கிறார்கள்.</p>.<p>மீண்டும் கணவனும் மகன்களும்</p>.<p>கலந்து கலகலப்பாய் இருக்க</p>.<p>அடுத்த விசேஷ தினத்தில் இவர்கள் வர வேண்டும்!</p>