<p><span style="color: #ff0000">ந</span>கரும் காட்டை </p>.<p>ஒலி பிரித்துத்தரும் கருவியால்</p>.<p>அலங்கரித்தேன் எனதறையை.</p>.<p>பறவை இசையினை</p>.<p>மிகத் துல்லியமாகப் பிரித்தும்</p>.<p>நதியின் ஈரத்தை</p>.<p>செவிகளின் மிக அருகில் அமர்த்தியும்</p>.<p>அறை நிறைகிறது காடால்.</p>.<p>இடைவிடாது</p>.<p>கதவைத் தட்டும் பேரிரைச்சலை</p>.<p>சகிக்க வழியற்று</p>.<p>திறக்கிறேன் கதவுகளை.</p>.<p>தலைவிரிகோலமாய்</p>.<p>தேம்பும் அழுகையுடன்</p>.<p>எதிரில் நிற்கிறது என் காடு!</p>
<p><span style="color: #ff0000">ந</span>கரும் காட்டை </p>.<p>ஒலி பிரித்துத்தரும் கருவியால்</p>.<p>அலங்கரித்தேன் எனதறையை.</p>.<p>பறவை இசையினை</p>.<p>மிகத் துல்லியமாகப் பிரித்தும்</p>.<p>நதியின் ஈரத்தை</p>.<p>செவிகளின் மிக அருகில் அமர்த்தியும்</p>.<p>அறை நிறைகிறது காடால்.</p>.<p>இடைவிடாது</p>.<p>கதவைத் தட்டும் பேரிரைச்சலை</p>.<p>சகிக்க வழியற்று</p>.<p>திறக்கிறேன் கதவுகளை.</p>.<p>தலைவிரிகோலமாய்</p>.<p>தேம்பும் அழுகையுடன்</p>.<p>எதிரில் நிற்கிறது என் காடு!</p>