<p><span style="color: #ff0000">வ</span>லை பொத்தல்களை அடைத்தும் </p>.<p>புதுவலை கோத்தும்</p>.<p>வயிற்றைக் கழுவி வாழ்ந்தார்</p>.<p>ஒடைமரக் கிழவன் </p>.<p>நீர் யாரென்று கேட்பவரிடம்</p>.<p>நீதான் என் பிள்ளை என்று கூறி</p>.<p>வாயடைத்துவிடுவார்</p>.<p>சோகங்களையும் கண்ணீரையும்</p>.<p>பகிர்ந்துகொள்ள</p>.<p>ஒடைமரம் போதுமென்று </p>.<p>அடிக்கடி புலம்புவார்</p>.<p>ஒரு சனிக்கிழமையில்</p>.<p>இறந்து கிடந்தார்</p>.<p>சனி பிணத்தோடு செல்ல</p>.<p>ஊர் எல்லையில் உள்ள</p>.<p>ஒத்த ஒடை மரத்தைத் தவிர</p>.<p>வேறு உயிரில்லை அவருக்கு</p>.<p>தானாக எரியத் தொடங்கியது</p>.<p>அம்மரம்</p>.<p>மறுபடியும் பேசத் தொடங்கியது</p>.<p>இரு ஆன்மா.</p>
<p><span style="color: #ff0000">வ</span>லை பொத்தல்களை அடைத்தும் </p>.<p>புதுவலை கோத்தும்</p>.<p>வயிற்றைக் கழுவி வாழ்ந்தார்</p>.<p>ஒடைமரக் கிழவன் </p>.<p>நீர் யாரென்று கேட்பவரிடம்</p>.<p>நீதான் என் பிள்ளை என்று கூறி</p>.<p>வாயடைத்துவிடுவார்</p>.<p>சோகங்களையும் கண்ணீரையும்</p>.<p>பகிர்ந்துகொள்ள</p>.<p>ஒடைமரம் போதுமென்று </p>.<p>அடிக்கடி புலம்புவார்</p>.<p>ஒரு சனிக்கிழமையில்</p>.<p>இறந்து கிடந்தார்</p>.<p>சனி பிணத்தோடு செல்ல</p>.<p>ஊர் எல்லையில் உள்ள</p>.<p>ஒத்த ஒடை மரத்தைத் தவிர</p>.<p>வேறு உயிரில்லை அவருக்கு</p>.<p>தானாக எரியத் தொடங்கியது</p>.<p>அம்மரம்</p>.<p>மறுபடியும் பேசத் தொடங்கியது</p>.<p>இரு ஆன்மா.</p>