<p><span style="color: #ff0000">கோ</span>யிலுக்கு வந்த எல்லோரும் </p>.<p>பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.</p>.<p>பிரசாதம்</p>.<p>பகிர்ந்து கொண்ட நேரத்தில்</p>.<p>மகளிடம் தந்தை கேட்டார்,</p>.<p>நீ என்ன</p>.<p>பிரார்த்தனை செய்து கொண்டாய்...</p>.<p>அதிக மார்க் எடுக்க வேண்டும் என்றா...</p>.<p>டாக்டர் ஆக வேண்டும் என்றா...</p>.<p>வெளிநாடு போக வேண்டும் என்றா...</p>.<p>எல்லாவற்றிற்கும்</p>.<p>இல்லை என்று தலையாட்டிவிட்டு</p>.<p>பிறகு சொன்னாள்,</p>.<p>இந்த கோயில் யானையை</p>.<p>உடனே கொண்டுபோய்</p>.<p>காட்டில் விட்டுவிட வேண்டும் என்று</p>.<p>வேண்டிக் கொண்டதாக!</p>.<p>மனிதர்கள் அதை செய்ய மாட்டார்கள்</p>.<p>கடவுளையும் செய்ய விட மாட்டார்கள்</p>.<p>சிரித்தபடி சொன்னாள்</p>.<p>சோகம் இழையோட!</p>.<p>அசை போட்ட எல்லோரும்</p>.<p>அவளைப் பார்க்க,</p>.<p>அவள் தூரத்திலிருந்த</p>.<p>யானையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்</p>.<p>அது தும்பிக்கை நீட்டி</p>.<p>அவளை அழைப்பது போலிருந்தது...</p>.<p>வா இருவரும்</p>.<p>காட்டுக்கு ஓடி விடலாம் என</p>.<p>கூப்பிடுவது போலவும் இருந்தது!</p>
<p><span style="color: #ff0000">கோ</span>யிலுக்கு வந்த எல்லோரும் </p>.<p>பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.</p>.<p>பிரசாதம்</p>.<p>பகிர்ந்து கொண்ட நேரத்தில்</p>.<p>மகளிடம் தந்தை கேட்டார்,</p>.<p>நீ என்ன</p>.<p>பிரார்த்தனை செய்து கொண்டாய்...</p>.<p>அதிக மார்க் எடுக்க வேண்டும் என்றா...</p>.<p>டாக்டர் ஆக வேண்டும் என்றா...</p>.<p>வெளிநாடு போக வேண்டும் என்றா...</p>.<p>எல்லாவற்றிற்கும்</p>.<p>இல்லை என்று தலையாட்டிவிட்டு</p>.<p>பிறகு சொன்னாள்,</p>.<p>இந்த கோயில் யானையை</p>.<p>உடனே கொண்டுபோய்</p>.<p>காட்டில் விட்டுவிட வேண்டும் என்று</p>.<p>வேண்டிக் கொண்டதாக!</p>.<p>மனிதர்கள் அதை செய்ய மாட்டார்கள்</p>.<p>கடவுளையும் செய்ய விட மாட்டார்கள்</p>.<p>சிரித்தபடி சொன்னாள்</p>.<p>சோகம் இழையோட!</p>.<p>அசை போட்ட எல்லோரும்</p>.<p>அவளைப் பார்க்க,</p>.<p>அவள் தூரத்திலிருந்த</p>.<p>யானையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்</p>.<p>அது தும்பிக்கை நீட்டி</p>.<p>அவளை அழைப்பது போலிருந்தது...</p>.<p>வா இருவரும்</p>.<p>காட்டுக்கு ஓடி விடலாம் என</p>.<p>கூப்பிடுவது போலவும் இருந்தது!</p>