<p><span style="color: rgb(255, 0, 0);">வா</span>க்காளப் பெருமக்களே…<br /> நான் இந்திய கம்யூனிஸ்ட்டாய் இருந்தேன்<br /> அவர்கள் என்னை நம்பவில்லை<br /> ஏனெனில் <br /> நான் இந்திய கம்யூனிஸ்ட் தோழராய் இல்லை<br /> நான் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்டாய் இருந்தேன்<br /> அவர்கள் என்னை நம்பவில்லை<br /> ஏனெனில் <br /> நான் மார்க்சிஸ்ட் தோழராய் இருந்ததில்லை<br /> மறுமலர்ச்சி என்றேன்<br /> அவர்கள் என்னை நம்பவில்லை<br /> ஏனெனில் <br /> என்னில் மறுமலர்ச்சி இல்லை<br /> விடுதலைச் சிறுத்தைகள் என்றேன் <br /> அவர்கள் என்னை நம்பவில்லை<br /> ஏனெனில் <br /> நான் ஒடுக்கப்பட்டவன் இல்லை<br /> மக்ழே… என்றழைத்தேன்<br /> நானே<br /> கம்யூனிஸ்ட்டுகளும்<br /> மறுமலர்ச்சியும்<br /> ஒடுக்கப்பட்டவனுமாய் ஆனேன்.</p>.<p>`ஏழை ஜாதி கோழை ஜாதியல்ல’<br /> `எரிமலை எப்படிப் பொறுக்கும்<br /> நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?’<br /> வைரமுத்து நிம்மதியாக இருக்கிறார்<br /> லியாகத் அலிகான் தூங்கிவிட்டார்<br /> இராம.நாராயணன் குரங்குகளுக்குப் பதில் <br /> மக்களை நினைத்துக்கொள்கிறார்<br /> லெனின் வெறும் கலைஞர் ஆனார்<br /> கேப்டன் புரட்சிக்கலைஞர் ஆனார்.<br /> <br /> நடுவில்<br /> நம் கலைஞர் வாயசைக்கிறார்<br /> தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் <br /> காசின் முன் செல்லாதடி குதம்பாய்<br /> காசின் முன் செல்லாதடி<br /> ஸ்டாலின் முனங்குகிறார்<br /> கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே<br /> முதலமைச்சர் ஸீட்டில் நீ கண் வைய்யடா<br /> தாண்டவக்கோனே<br /> <br /> அழகிரியாகிய நான்<br /> அழகிரி மட்டுமே... <br /> இதற்கும் இந்தக் குடும்பத்துக்கும் எனக்கும் <br /> எந்தச் சம்பந்தமும் இல்லை<br /> <br /> அன்புமணி பிரகடனம் செய்கிறார்...<br /> அன்புமணியாகிய நான் மக்களின் சாவு மணி<br /> ராமதாஸ் சவுக்கால் தன்னைத்தானே<br /> அடித்துக்கொள்கிறார்.<br /> <br /> மக்களே இந்தக் கூட்டணியை நீங்கள்<br /> பார்த்துக்கொள்ளுங்கள்<br /> நான் தற்கொலை செய்துகொள்கிறேன்<br /> இதை ஆதரவற்ற மனிதன் சொல்கிறான்<br /> மக்களைப் பற்றி பேசும்போது <br /> மக்களை நினைக்கக் கூடாது<br /> கூட்டணி பற்றி நினைக்கும்போது <br /> தத்துவத்தைப் பேசக் கூடாது</p>.<p>ஒலிபெருக்கி கத்தத் தொடங்குகிறது<br /> ராமகிருஷ்ணன் பேசுகிறார்<br /> கேப்டனும் புரட்சிக்கலைஞருமாகிய <br /> நமது விஜயகாந்த்...<br /> முத்தரசன் சொல்கிறார்<br /> மக்களின் தலைவனே...<br /> வைகோ தர்மனே என்றார்<br /> உடலதிர திருமாவளவன் கைதட்டுகிறார்<br /> <br /> ஏமாந்த சோனகிரிகளைப் பார்த்து <br /> நாம் இப்படிச் சொல்வோம்<br /> ஏமாந்துகொண்டே இருப்பது <br /> மக்களின் கடமை<br /> ஏமாற்றிக்கொண்டே இருப்பது <br /> தலைவர்களின் கடமை<br /> <br /> ஜெயலலிதா பாடுகிறார்...<br /> `பாட்டும் நானே பாவமும் நானே<br /> பாடும் உனை நான் பாடவைப்பேனே’<br /> <br /> மக்கள் சந்து சந்தாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்<br /> முட்டுச்சந்தில் நின்று<br /> கண்ணதாசன் கையெடுத்துக் கும்பிட்டு <br /> கண்ணீர் மல்குகிறார்<br /> இந்த நாடும் நாட்டு மக்களும் <br /> நாசமாய்ப்போகட்டும்<br /> ஹிட்லர் முனங்குகிறார்<br /> ஜனநாயகம் என்பது வாயாடிகளின் அரசியல்<br /> வசுமித்ர சொல்கிறாள்/ன்<br /> மரம் தன் கனியால் அறியப்படும்<br /> கடைசியாய்<br /> கேப்டன் சொல்கிறார்<br /> ஹேய்...<br /> தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க!</p>
<p><span style="color: rgb(255, 0, 0);">வா</span>க்காளப் பெருமக்களே…<br /> நான் இந்திய கம்யூனிஸ்ட்டாய் இருந்தேன்<br /> அவர்கள் என்னை நம்பவில்லை<br /> ஏனெனில் <br /> நான் இந்திய கம்யூனிஸ்ட் தோழராய் இல்லை<br /> நான் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்டாய் இருந்தேன்<br /> அவர்கள் என்னை நம்பவில்லை<br /> ஏனெனில் <br /> நான் மார்க்சிஸ்ட் தோழராய் இருந்ததில்லை<br /> மறுமலர்ச்சி என்றேன்<br /> அவர்கள் என்னை நம்பவில்லை<br /> ஏனெனில் <br /> என்னில் மறுமலர்ச்சி இல்லை<br /> விடுதலைச் சிறுத்தைகள் என்றேன் <br /> அவர்கள் என்னை நம்பவில்லை<br /> ஏனெனில் <br /> நான் ஒடுக்கப்பட்டவன் இல்லை<br /> மக்ழே… என்றழைத்தேன்<br /> நானே<br /> கம்யூனிஸ்ட்டுகளும்<br /> மறுமலர்ச்சியும்<br /> ஒடுக்கப்பட்டவனுமாய் ஆனேன்.</p>.<p>`ஏழை ஜாதி கோழை ஜாதியல்ல’<br /> `எரிமலை எப்படிப் பொறுக்கும்<br /> நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?’<br /> வைரமுத்து நிம்மதியாக இருக்கிறார்<br /> லியாகத் அலிகான் தூங்கிவிட்டார்<br /> இராம.நாராயணன் குரங்குகளுக்குப் பதில் <br /> மக்களை நினைத்துக்கொள்கிறார்<br /> லெனின் வெறும் கலைஞர் ஆனார்<br /> கேப்டன் புரட்சிக்கலைஞர் ஆனார்.<br /> <br /> நடுவில்<br /> நம் கலைஞர் வாயசைக்கிறார்<br /> தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் <br /> காசின் முன் செல்லாதடி குதம்பாய்<br /> காசின் முன் செல்லாதடி<br /> ஸ்டாலின் முனங்குகிறார்<br /> கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே<br /> முதலமைச்சர் ஸீட்டில் நீ கண் வைய்யடா<br /> தாண்டவக்கோனே<br /> <br /> அழகிரியாகிய நான்<br /> அழகிரி மட்டுமே... <br /> இதற்கும் இந்தக் குடும்பத்துக்கும் எனக்கும் <br /> எந்தச் சம்பந்தமும் இல்லை<br /> <br /> அன்புமணி பிரகடனம் செய்கிறார்...<br /> அன்புமணியாகிய நான் மக்களின் சாவு மணி<br /> ராமதாஸ் சவுக்கால் தன்னைத்தானே<br /> அடித்துக்கொள்கிறார்.<br /> <br /> மக்களே இந்தக் கூட்டணியை நீங்கள்<br /> பார்த்துக்கொள்ளுங்கள்<br /> நான் தற்கொலை செய்துகொள்கிறேன்<br /> இதை ஆதரவற்ற மனிதன் சொல்கிறான்<br /> மக்களைப் பற்றி பேசும்போது <br /> மக்களை நினைக்கக் கூடாது<br /> கூட்டணி பற்றி நினைக்கும்போது <br /> தத்துவத்தைப் பேசக் கூடாது</p>.<p>ஒலிபெருக்கி கத்தத் தொடங்குகிறது<br /> ராமகிருஷ்ணன் பேசுகிறார்<br /> கேப்டனும் புரட்சிக்கலைஞருமாகிய <br /> நமது விஜயகாந்த்...<br /> முத்தரசன் சொல்கிறார்<br /> மக்களின் தலைவனே...<br /> வைகோ தர்மனே என்றார்<br /> உடலதிர திருமாவளவன் கைதட்டுகிறார்<br /> <br /> ஏமாந்த சோனகிரிகளைப் பார்த்து <br /> நாம் இப்படிச் சொல்வோம்<br /> ஏமாந்துகொண்டே இருப்பது <br /> மக்களின் கடமை<br /> ஏமாற்றிக்கொண்டே இருப்பது <br /> தலைவர்களின் கடமை<br /> <br /> ஜெயலலிதா பாடுகிறார்...<br /> `பாட்டும் நானே பாவமும் நானே<br /> பாடும் உனை நான் பாடவைப்பேனே’<br /> <br /> மக்கள் சந்து சந்தாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்<br /> முட்டுச்சந்தில் நின்று<br /> கண்ணதாசன் கையெடுத்துக் கும்பிட்டு <br /> கண்ணீர் மல்குகிறார்<br /> இந்த நாடும் நாட்டு மக்களும் <br /> நாசமாய்ப்போகட்டும்<br /> ஹிட்லர் முனங்குகிறார்<br /> ஜனநாயகம் என்பது வாயாடிகளின் அரசியல்<br /> வசுமித்ர சொல்கிறாள்/ன்<br /> மரம் தன் கனியால் அறியப்படும்<br /> கடைசியாய்<br /> கேப்டன் சொல்கிறார்<br /> ஹேய்...<br /> தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க!</p>