<p><strong><span style="color: rgb(255, 0, 0);">சந்தேகம்</span></strong></p>.<p>``உனக்கு எப்போ கல்யாணம்?'' எனக் கேட்டான் காதலன், காதலியிடம்!<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- கிருஷ்ணகுமார் தர்மலிங்கம்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பதற்றம்</span></strong></p>.<p>இன்டர்வியூ நேரம் நெருங்க நெருங்க பதற்றம் அதிகமானது, முதன்முதலாக இன்டர்வியூ செய்யவந்த புது ஆபீஸருக்கு! <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> - அ.ரியாஸ்</strong></span></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">மரியாதை </span></strong></p>.<p>ஆசிரியர் வகுப்பில் நுழைந்ததும் ஒரு நிமிடம் எழுந்து நின்றோம். பிரதியாக அவர் ஒரு மணி நேரம் நின்றார்!<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);">- எஸ். சுந்தரராமன்</span></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஹெல்த்</span></strong></p>.<p>``நோ... நோ... ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்புக்கு நல்லது இல்லை. நீங்க ஒரு தோசை மாவு பாக்கெட்டும் இட்லிப் பொடி பாக்கெட்டும் வாங்கிட்டு வாங்க. வீட்லயே நல்லா சாப்பிடலாம்’’ என்றாள் நித்யா!<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">-அ.ரியாஸ்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஆசை</span></strong></p>.<p>ஹீரோயினோடு ஒரே ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார், வருமான வரி சோதனை நடத்தவந்த அதிகாரி!<br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> - பெ.பாண்டியன்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">செயற்கை </span></strong></p>.<p>`இயற்கை விவசாயத்தில் விளைந்தவை’ - காய்கறி, பழங்களின் மேல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது!<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- எம்.விக்னேஷ்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">அடையாளம்</span></strong></p>.<p>``என்னை அடையாளம் தெரியலையா? நான் உங்க ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் சார்’’ என்றார், திருமணத்துக்கு வந்தவர்!<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- பெ.பாண்டியன்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">சந்தோஷம்</span></strong></p>.<p>``கண்ணாடியில் பார்க்கும்போதுதான் முகம் டல்லா தெரியுது. செல்ஃபியில் பார்த்தா, எப்பவுமே சந்தோஷமாத்தான் தெரியுது’’ என்றாள் மாதவி, தன் அப்பாவிடம்!<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- கே.சதீஷ்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஞாபகம்</span></strong></p>.<p>மூக்கைப் பொத்திக்கொண்டனர் பயணிகள் அனைவரும், ஆற்றைக் கடந்தபோது!<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- பெ.பாண்டியன்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">தொடக்க விழா பூஜை</span></strong></p>.<p>பேய் படத்துக்கு பூஜை போடப் போனார் கோயில் பூசாரி!<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- கோ.பகவான்</span></strong></p>.<p style="text-align: left;"><br /> அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ` 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!<br /> <br /> </p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">சந்தேகம்</span></strong></p>.<p>``உனக்கு எப்போ கல்யாணம்?'' எனக் கேட்டான் காதலன், காதலியிடம்!<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- கிருஷ்ணகுமார் தர்மலிங்கம்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பதற்றம்</span></strong></p>.<p>இன்டர்வியூ நேரம் நெருங்க நெருங்க பதற்றம் அதிகமானது, முதன்முதலாக இன்டர்வியூ செய்யவந்த புது ஆபீஸருக்கு! <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> - அ.ரியாஸ்</strong></span></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">மரியாதை </span></strong></p>.<p>ஆசிரியர் வகுப்பில் நுழைந்ததும் ஒரு நிமிடம் எழுந்து நின்றோம். பிரதியாக அவர் ஒரு மணி நேரம் நின்றார்!<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);">- எஸ். சுந்தரராமன்</span></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஹெல்த்</span></strong></p>.<p>``நோ... நோ... ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்புக்கு நல்லது இல்லை. நீங்க ஒரு தோசை மாவு பாக்கெட்டும் இட்லிப் பொடி பாக்கெட்டும் வாங்கிட்டு வாங்க. வீட்லயே நல்லா சாப்பிடலாம்’’ என்றாள் நித்யா!<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">-அ.ரியாஸ்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஆசை</span></strong></p>.<p>ஹீரோயினோடு ஒரே ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார், வருமான வரி சோதனை நடத்தவந்த அதிகாரி!<br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> - பெ.பாண்டியன்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">செயற்கை </span></strong></p>.<p>`இயற்கை விவசாயத்தில் விளைந்தவை’ - காய்கறி, பழங்களின் மேல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது!<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- எம்.விக்னேஷ்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">அடையாளம்</span></strong></p>.<p>``என்னை அடையாளம் தெரியலையா? நான் உங்க ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் சார்’’ என்றார், திருமணத்துக்கு வந்தவர்!<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- பெ.பாண்டியன்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">சந்தோஷம்</span></strong></p>.<p>``கண்ணாடியில் பார்க்கும்போதுதான் முகம் டல்லா தெரியுது. செல்ஃபியில் பார்த்தா, எப்பவுமே சந்தோஷமாத்தான் தெரியுது’’ என்றாள் மாதவி, தன் அப்பாவிடம்!<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- கே.சதீஷ்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஞாபகம்</span></strong></p>.<p>மூக்கைப் பொத்திக்கொண்டனர் பயணிகள் அனைவரும், ஆற்றைக் கடந்தபோது!<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- பெ.பாண்டியன்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">தொடக்க விழா பூஜை</span></strong></p>.<p>பேய் படத்துக்கு பூஜை போடப் போனார் கோயில் பூசாரி!<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">- கோ.பகவான்</span></strong></p>.<p style="text-align: left;"><br /> அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ` 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!<br /> <br /> </p>