<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>உ</em></strong></span><em>ன்பாட்டுக்கு வீசிவிட்டாய்<br /> பாரதை அக்கொலுசிற்கு ஏதோ<br /> தானொரு பாம்பென மாறியதாய் நினைப்பு<br /> எப்படி வளைந்து நெளிந்து நம்பவைக்கிறது<br /> இப்போது யாருக்கு நட்டம்<br /> வீசியெறிந்து மூலையில் கிடப்பது<br /> கொலுசு மட்டுமல்ல<br /> அதை அணியவேண்டிய உன்-காலொன்றும்....<br /> கோபமுற்று வீசியெறிதல் எப்போதும்<br /> பிரச்னைதான்<br /> முன்பொரு காலத்தில்<br /> ஒரு வணிகனின் மனைவியும்<br /> உன்னைப்போல் தன்னொரு காலை<br /> அதாவது<br /> தன்னொரு கொலுசை வீசியெறிய,<br /> உன்கொலுசாவது பரவாயில்லை<br /> அக்கொலுசு தன்னையொரு<br /> ட்ராகனாக நினைத்துக்கொள்ள<br /> அப்புறமென்ன<br /> ஊரே பற்றி எரிந்தது.......</em></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>உ</em></strong></span><em>ன்பாட்டுக்கு வீசிவிட்டாய்<br /> பாரதை அக்கொலுசிற்கு ஏதோ<br /> தானொரு பாம்பென மாறியதாய் நினைப்பு<br /> எப்படி வளைந்து நெளிந்து நம்பவைக்கிறது<br /> இப்போது யாருக்கு நட்டம்<br /> வீசியெறிந்து மூலையில் கிடப்பது<br /> கொலுசு மட்டுமல்ல<br /> அதை அணியவேண்டிய உன்-காலொன்றும்....<br /> கோபமுற்று வீசியெறிதல் எப்போதும்<br /> பிரச்னைதான்<br /> முன்பொரு காலத்தில்<br /> ஒரு வணிகனின் மனைவியும்<br /> உன்னைப்போல் தன்னொரு காலை<br /> அதாவது<br /> தன்னொரு கொலுசை வீசியெறிய,<br /> உன்கொலுசாவது பரவாயில்லை<br /> அக்கொலுசு தன்னையொரு<br /> ட்ராகனாக நினைத்துக்கொள்ள<br /> அப்புறமென்ன<br /> ஊரே பற்றி எரிந்தது.......</em></p>