<p><strong><span style="color: rgb(255, 0, 0);">வானம் (முதலாம் ஒன்று)</span></strong><br /> <br /> <em>எனதன்பே<br /> புன்னகை மிக்க வார்த்தைகளை பொழிவதற்குத் தயாராகும்<br /> வானத்தை உனக்காக விரித்திருக்கிறேன் <br /> நட்சத்திரங்கள் ஆணிகளாக இறுக்கப்பட்ட<br /> நீண்ட கரிய மெத்தை விரிப்பாக வானம்<br /> எங்கிருந்தும் அதை இழுத்துப் போர்த்திக்கொள்ளலாம்.<br /> </em><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>கடல் (இரண்டாம் ஒன்று)</strong></span><br /> <br /> <em>நீர்மையின் துர்க்குறிகள் உனதுடலில் <br /> பெருங்கடலாக உனதுடல்<br /> கடலுடலின் (என்பு தோல் தசையில்) விம்மி விழும்<br /> தளும்பலின் சொல்<br /> சர்ப்பமொன்றின் பிரசவத்தைப்போல் குழையும் கடலுடல். <br /> </em><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நிலம் (மூன்றாம் ஒன்று)</strong></span><br /> <br /> <em>கடல் அசையும் நிலம்<br /> நிலம் அசையாக் கடல்</em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);">மழை (நான்காம் ஒன்று)</span><br /> <br /> <em>பறவையின் கண்ணீரே <br /> மழை.</em></p>.<p><em></em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நதி (ஐந்தாம் ஒன்று)</strong></span><br /> <br /> <em>மீண்டும் மீண்டும் பார்க்கிறாய்<br /> உன்னிடமொரு நதியுள்ளது என்பதை<br /> நீ என்னிடம்<br /> அப்போது சொல்லியிருக்கக் கூடாது<br /> அப்போது நான்<br /> அன்பின் பெயரில் உதிரும் இலைகளில் <br /> வசித்து வந்தேன் <br /> அன்பே மரமொரு முழுப் புனிதச்சொல். <br /> சொல்லாத வார்த்தைகளெல்லாம்<br /> தொண்டைக்குள் ரோமங்களாய் முளைக்கும்<br /> இப்போது நீ கடலில் இருந்து வந்தவள் என்பதை நான் <br /> நம்பியாகவேண்டும்.<br /> எனினும் உன்னுடைய நதி பற்றி<br /> சொற்களை உறிஞ்சும்<br /> வண்ணத்திகளுடன் பேசியபடியுள்ளேன்<br /> எனதன்பே, <br /> நீர் பரவும் காமம்<br /> நிலம் பெருகும் காதல்<br /> கொல்லுதலின் பொருட்டு காதல் <br /> ஜனித்தலின் பொருட்டு காமம் <br /> கொல்லும் போதே வாழவேண்டியிருக்கும் <br /> நதிகொண்டவளே<br /> மீண்டும் மீண்டும்<br /> திரும்பிப்பார்க்கிறாய்.<br /> </em><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> கண்ணீர் (ஆறாம் ஒன்று)</strong></span><br /> <br /> <em>எனதன்பே<br /> கண்ணீர் என்பது நதிகளின் சொல்.</em></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">வானம் (முதலாம் ஒன்று)</span></strong><br /> <br /> <em>எனதன்பே<br /> புன்னகை மிக்க வார்த்தைகளை பொழிவதற்குத் தயாராகும்<br /> வானத்தை உனக்காக விரித்திருக்கிறேன் <br /> நட்சத்திரங்கள் ஆணிகளாக இறுக்கப்பட்ட<br /> நீண்ட கரிய மெத்தை விரிப்பாக வானம்<br /> எங்கிருந்தும் அதை இழுத்துப் போர்த்திக்கொள்ளலாம்.<br /> </em><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>கடல் (இரண்டாம் ஒன்று)</strong></span><br /> <br /> <em>நீர்மையின் துர்க்குறிகள் உனதுடலில் <br /> பெருங்கடலாக உனதுடல்<br /> கடலுடலின் (என்பு தோல் தசையில்) விம்மி விழும்<br /> தளும்பலின் சொல்<br /> சர்ப்பமொன்றின் பிரசவத்தைப்போல் குழையும் கடலுடல். <br /> </em><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நிலம் (மூன்றாம் ஒன்று)</strong></span><br /> <br /> <em>கடல் அசையும் நிலம்<br /> நிலம் அசையாக் கடல்</em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);">மழை (நான்காம் ஒன்று)</span><br /> <br /> <em>பறவையின் கண்ணீரே <br /> மழை.</em></p>.<p><em></em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நதி (ஐந்தாம் ஒன்று)</strong></span><br /> <br /> <em>மீண்டும் மீண்டும் பார்க்கிறாய்<br /> உன்னிடமொரு நதியுள்ளது என்பதை<br /> நீ என்னிடம்<br /> அப்போது சொல்லியிருக்கக் கூடாது<br /> அப்போது நான்<br /> அன்பின் பெயரில் உதிரும் இலைகளில் <br /> வசித்து வந்தேன் <br /> அன்பே மரமொரு முழுப் புனிதச்சொல். <br /> சொல்லாத வார்த்தைகளெல்லாம்<br /> தொண்டைக்குள் ரோமங்களாய் முளைக்கும்<br /> இப்போது நீ கடலில் இருந்து வந்தவள் என்பதை நான் <br /> நம்பியாகவேண்டும்.<br /> எனினும் உன்னுடைய நதி பற்றி<br /> சொற்களை உறிஞ்சும்<br /> வண்ணத்திகளுடன் பேசியபடியுள்ளேன்<br /> எனதன்பே, <br /> நீர் பரவும் காமம்<br /> நிலம் பெருகும் காதல்<br /> கொல்லுதலின் பொருட்டு காதல் <br /> ஜனித்தலின் பொருட்டு காமம் <br /> கொல்லும் போதே வாழவேண்டியிருக்கும் <br /> நதிகொண்டவளே<br /> மீண்டும் மீண்டும்<br /> திரும்பிப்பார்க்கிறாய்.<br /> </em><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> கண்ணீர் (ஆறாம் ஒன்று)</strong></span><br /> <br /> <em>எனதன்பே<br /> கண்ணீர் என்பது நதிகளின் சொல்.</em></p>