<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">எதைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>ஏற்றுக்கொள் அல்லது உதாசீனப்படுத்து. <br /> மய்யத்தில் வைக்காதே... நான் கமல் ரசிகன் அல்ல!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- ஆராதனா</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>30 நாள்கள் <br /> கோமாவில் கிடந்தவர் <br /> கண் விழித்ததும் <br /> ஃபேஸ்புக்கில் <br /> புரொஃபைல் பிக்சர் <br /> மாற்றினார் !<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- ரியாஸ்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>கோயிலில் வைத்து <br /> ப்ரபோஸ் பண்ணினான்...<br /> ஆன்மிகக் காதலாம்! <br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- பி.ஜி.பி.இசக்கி</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>கட்டணம் செலுத்தி சிறை அனுபவம் பெறலாம்... <br /> ‘பொதுக்கழிவறை’யில்!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- எஸ்.ஜெயகாந்தி</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>வெற்றிடத்தை<br /> நிரப்புவதற்கு<br /> இவரை மிஞ்ச<br /> ஆளில்லை-<br /> பலூன்காரர்!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- ஏந்தல் இளங்கோ</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>காதலிக்கும் எனக்கும் ஸ்டேட்டஸ் பொருந்திவரவில்லை... ஃபேஸ்புக்கில்!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- பாப்பனப்பட்டு வ.முருகன்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>‘அமைதியைத் தேடுபவர்கள்<br /> இங்கு வரவும்...<br /> எங்கள் ஓட்டல் மட்டன் பிரியாணியில்<br /> நிறைய ‘பீஸ்’ உண்டு...!’<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- கே.லக்ஷ்மணன்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>முல்லைக்குத் தேர் <br /> கொடுத்த பாரி <br /> வீட்டம்மா கிட்ட <br /> செம டோஸ் <br /> வாங்கியிருப்பார் ! <br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- ரியாஸ்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>‘நான்தான்’கறதுக்கு ஆதாரம் <br /> ஆதார்!<br /> <br /> ‘ஆதார்’ல இருக்கிறது நான்தான்கறதுக்கும் ஆதாரம்<br /> நான்தான்...!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- அவ்வை. கே. சஞ்சீவிபாரதி</span></strong></p>.<p><strong>வாசகர்களே, உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு கலாய் கவிதைகளை <br /> kalaikavidhaigal@vikatan.com-க்கு அனுப்புங்கள். பிரசுரமாகும் ஒவ்வொரு கவிதைக்கும் 500 ரூபாய் பரிசு!</strong></p>
<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">எதைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>ஏற்றுக்கொள் அல்லது உதாசீனப்படுத்து. <br /> மய்யத்தில் வைக்காதே... நான் கமல் ரசிகன் அல்ல!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- ஆராதனா</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>30 நாள்கள் <br /> கோமாவில் கிடந்தவர் <br /> கண் விழித்ததும் <br /> ஃபேஸ்புக்கில் <br /> புரொஃபைல் பிக்சர் <br /> மாற்றினார் !<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- ரியாஸ்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>கோயிலில் வைத்து <br /> ப்ரபோஸ் பண்ணினான்...<br /> ஆன்மிகக் காதலாம்! <br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- பி.ஜி.பி.இசக்கி</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>கட்டணம் செலுத்தி சிறை அனுபவம் பெறலாம்... <br /> ‘பொதுக்கழிவறை’யில்!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- எஸ்.ஜெயகாந்தி</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>வெற்றிடத்தை<br /> நிரப்புவதற்கு<br /> இவரை மிஞ்ச<br /> ஆளில்லை-<br /> பலூன்காரர்!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- ஏந்தல் இளங்கோ</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>காதலிக்கும் எனக்கும் ஸ்டேட்டஸ் பொருந்திவரவில்லை... ஃபேஸ்புக்கில்!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- பாப்பனப்பட்டு வ.முருகன்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>‘அமைதியைத் தேடுபவர்கள்<br /> இங்கு வரவும்...<br /> எங்கள் ஓட்டல் மட்டன் பிரியாணியில்<br /> நிறைய ‘பீஸ்’ உண்டு...!’<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- கே.லக்ஷ்மணன்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>முல்லைக்குத் தேர் <br /> கொடுத்த பாரி <br /> வீட்டம்மா கிட்ட <br /> செம டோஸ் <br /> வாங்கியிருப்பார் ! <br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- ரியாஸ்</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong>‘நான்தான்’கறதுக்கு ஆதாரம் <br /> ஆதார்!<br /> <br /> ‘ஆதார்’ல இருக்கிறது நான்தான்கறதுக்கும் ஆதாரம்<br /> நான்தான்...!<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">- அவ்வை. கே. சஞ்சீவிபாரதி</span></strong></p>.<p><strong>வாசகர்களே, உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு கலாய் கவிதைகளை <br /> kalaikavidhaigal@vikatan.com-க்கு அனுப்புங்கள். பிரசுரமாகும் ஒவ்வொரு கவிதைக்கும் 500 ரூபாய் பரிசு!</strong></p>