Published:Updated:
கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்
- கவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதை
- கவிதையின் கையசைப்பு - 11 - போலந்தின் தனிக்குரல்
- கவிதையின் கையசைப்பு - 10 - பனிநிலத்தின் கவிஞன்
- கவிதையின் கையசைப்பு - 9 - நானொரு சிறு கல்
- கவிதையின் கையசைப்பு - 8 - ஒரு சொல், இன்னொரு சொல்லை அழைக்கிறது
- கவிதையின் கையசைப்பு - 6 - நவீன சீனக் கவிதையின் முகம்
- கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்
- கவிதையின் கையசைப்பு - 4
- கவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்
- கவிதையின் கையசைப்பு - 2 - எஸ்.ராமகிருஷ்ணன்
- கவிதையின் கையசைப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்

கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ராமகிருஷ்ணன்
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். கடந்த 25 ஆண்டுகாலமாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்
முழுநேர எழுத்தாளரான இவர் இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வாழ்வு அனுபவங்கள் கொண்ட தேசாந்திரி .
உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம், உறுபசி, துயில். நிமித்தம், சஞ்சாரம் ,இடக்கை, பதின் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள்
எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா போன்றவை இவரது முக்கிய வரலாற்று நூல்களாகும்
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி, சிறிது வெளிச்சம் மூலமாக பல லட்சம் வாசகர்களின் விருப்பதிற்கு உரிய எழுத்தாளராக கொண்டாடப்படுகிறார்.
சிறார்களுக்காக பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
வாழ்நாளை சாதனைக்கான இயல்விருது, தாகூர் விருது, பெரியார் விருது. மாக்சிம் கார்க்கி விருது, தமிழக அரசின் சிறந்த நூலிற்கான விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.