<p><strong>இ</strong>ந்த <br /> இடி சத்தத்துக்கு <br /> அவளும் பயந்திருப்பாளோ</p>.<p><strong>சு</strong>ஜாதா<br /> கவிதா பத்மா உஷா<br /> அப்புறம் கீதா<br /> இவை எல்லாம்<br /> வெறும் பெயர்கள் அல்ல</p>.<p><strong>இ</strong>ரண்டு விஷயங்கள் மட்டும்<br /> அப்படியே மனதில் நிற்கிறது<br /> முதன்முதலில் கடல் பார்த்தது<br /> கவிதாவைப் பார்த்தது</p>.<p><strong>ஒ</strong>ரு சிங்கத்தைக்<br /> காதலித்திருந்தால்கூட இந்நேரம்<br /> சொல்லியிருப்பேன்</p>.<p><strong>வி</strong>க்கல் வரும்போதெல்லாம்<br /> அம்மா சொல்லுகிறாள்<br /> யாரோ நினைக்கிறார்கள் என்று<br /> கோபம் கோபமாக வருகிறது<br /> யாரோவா நீ?</p>.<p><strong>அ</strong>து என்ன<br /> அந்தப் புறா<br /> சொல்லிவைத்த மாதிரி<br /> உன் வீட்டுக்கும்<br /> என் வீட்டுக்குமாய்ப் பறக்கிறது?</p>.<p><strong>நீ</strong> ஊரில் இல்லை<br /> அது தெரியாமல்<br /> திருவிழா கொண்டாடுகிறார்கள்</p>.<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>இ</strong>ன்னும் என்ன வேண்டி<br /> கோயிலுக்கு<br /> வருகிறாய்?</p>.<p><strong>நீ</strong> வடம் பிடிப்பதற்கு<br /> முன்னதாகவே<br /> நகர ஆரம்பித்துவிடுகிறது தேர்</p>.<p><strong>ந</strong>ல்ல வேளை<br /> எனக்கான தண்டனை முடிந்த பிறகு<br /> நீ வகுப்பறைக்குள் வந்தாய்</p>.<p><strong>தே</strong>வை இல்லாமல்<br /> குழப்பம் விளைவிக்கிறாய்<br /> எல்லாத் திருமண வீடுகளிலும்!</p>
<p><strong>இ</strong>ந்த <br /> இடி சத்தத்துக்கு <br /> அவளும் பயந்திருப்பாளோ</p>.<p><strong>சு</strong>ஜாதா<br /> கவிதா பத்மா உஷா<br /> அப்புறம் கீதா<br /> இவை எல்லாம்<br /> வெறும் பெயர்கள் அல்ல</p>.<p><strong>இ</strong>ரண்டு விஷயங்கள் மட்டும்<br /> அப்படியே மனதில் நிற்கிறது<br /> முதன்முதலில் கடல் பார்த்தது<br /> கவிதாவைப் பார்த்தது</p>.<p><strong>ஒ</strong>ரு சிங்கத்தைக்<br /> காதலித்திருந்தால்கூட இந்நேரம்<br /> சொல்லியிருப்பேன்</p>.<p><strong>வி</strong>க்கல் வரும்போதெல்லாம்<br /> அம்மா சொல்லுகிறாள்<br /> யாரோ நினைக்கிறார்கள் என்று<br /> கோபம் கோபமாக வருகிறது<br /> யாரோவா நீ?</p>.<p><strong>அ</strong>து என்ன<br /> அந்தப் புறா<br /> சொல்லிவைத்த மாதிரி<br /> உன் வீட்டுக்கும்<br /> என் வீட்டுக்குமாய்ப் பறக்கிறது?</p>.<p><strong>நீ</strong> ஊரில் இல்லை<br /> அது தெரியாமல்<br /> திருவிழா கொண்டாடுகிறார்கள்</p>.<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>இ</strong>ன்னும் என்ன வேண்டி<br /> கோயிலுக்கு<br /> வருகிறாய்?</p>.<p><strong>நீ</strong> வடம் பிடிப்பதற்கு<br /> முன்னதாகவே<br /> நகர ஆரம்பித்துவிடுகிறது தேர்</p>.<p><strong>ந</strong>ல்ல வேளை<br /> எனக்கான தண்டனை முடிந்த பிறகு<br /> நீ வகுப்பறைக்குள் வந்தாய்</p>.<p><strong>தே</strong>வை இல்லாமல்<br /> குழப்பம் விளைவிக்கிறாய்<br /> எல்லாத் திருமண வீடுகளிலும்!</p>